cinema Tamil cinema

கொரோனாவால் உயிரிழந்த மனைவி குறித்து அருண்ராஜா காமராஜின் உருக்கமான பதிவு!

இயக்குனர், பாடலாசிரியர், நடிகர், பாடகர் என பன்முகத்திறமை கொண்டவர் அருண்ராஜா காமராஜ். அவரின் மனைவி சிந்துஜா கடந்த வாரம் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார். இந்நிலையில் மறைந்த தனது மனைவி குறித்து அருண்ராஜா காமராஜ் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: “என் விழிகளின் வழியே அவளின் சுவாசம் நசுக்கி எறிப்பட்டதைக் கண்ட நொடி முதல், நமைச் சுற்றி பரவிக்கிடக்கும் அப்பேராபத்தின் தீவிரம் எனையும் இறுக்கி சுழற்றி இழுத்துக்கொள்ள துடித்தது. எத்தனை உள்ளங்கள் உதவிகள் அன்புள்ள ஆறுதல்கள், பிரார்த்தனைகள், […]Read More

cinema Indian cinema Tamil cinema

தடுப்பூசி செலுத்திக்கொண்ட நடிகை – நடிகர்கள் !

நாடு முழுவதும் வேகமெடுத்துவரும் கரோனா இரண்டாம் அலை காரணமாக தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. கரோனா தடுப்பு நடவடிக்கையாக மாநில அரசுகள், தங்கள் மாநிலத்தில் நிலவும் சூழலுக்கு ஏற்ப ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. பல்வேறு கரோனா தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளை வகுத்து செயல்படுத்திவரும் மத்திய, மாநில அரசுகள், அதன் ஒரு பகுதியாக தடுப்பூசி செலுத்தும் பணிகளையும் முடுக்கிவிட்டுள்ளன. இருப்பினும், தடுப்பூசிகள் குறித்து மக்களிடம் நிலவிவரும் குழப்பம் காரணமாக பொதுமக்கள் பலரும் தடுப்பூசி எடுத்துக்கொள்ள தயக்கம் […]Read More

Food Lifestyle

சத்துமிக்க சுவையான மொறு மொறு வாழைப்பூ வடை!

முக்கிய பொருட்கள் 1 Numbers வாழை பூ 1 கப் நறுக்கிய வெங்காயம் தேவையான அளவு உப்பு பிரதான உணவு 1 கப் இரவு ஊறவைத்த கடலை பருப்பு 3 கப் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் 1 கைப்பிடியளவு கொத்தமல்லி இலை 4 Numbers நறுக்கிய பச்சை மிளகாய் தேவையான அளவு சிவப்பு மிளகாய் தேவையான அளவு கறிவேப்பிலை 8 cloves பூடு 1 1/2 தேக்கரண்டி சீரக விதைகள் Step 1:ஊறவைத்த கடலைப்பருப்பு, சிவப்பு மிளகாய் மற்றும் […]Read More

cinema Indian cinema Latest News

சல்யூட் படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு!

நடிகர் துல்கர் சல்மான் தயாரித்து நடிக்கும் சல்யூட் என்ற திரைப்படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகி கவனத்தைப் பெற்றது. இந்த திரைப்படத்தை ரோஷன் ஆண்ட்ரோஸ் இயக்கியிருக்கிறார், சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் துல்கர் போலீஸாக நடித்துள்ளார். இதோ இந்த படத்தின் டீசருக்கு கிடைத்த கவனத்தை அடுத்து இப்போது அந்த படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை இணையத்தில் படக்குழு வெளியிட்டுள்ளது. போராட்டக்காரர்களுக்கு மத்தியில் துல்கர் சல்மான் காவல் உடையில் நிற்பது போல இந்த போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது.Read More

cinema Latest News Tamil cinema

நேரடியாக ஓ.டி.டி.யில் ரிலீசாகும் அக்‌ஷய்குமாரின் படங்கள்!

கொரோனா ஊரடங்கால் திரைக்கு வர தயாராக இருந்த புதிய படங்களை ஓ.டி.டி.யில் வெளியிட்டு வருகிறார்கள். முன்னணி கதாநாயகர்கள் படங்களும் ஓ.டி.டி.யில் வருகின்றன. இந்த நிலையில் அக்‌ஷய்குமார் நடித்துள்ள ‘பெல்பாட்டம்’ இந்தி படமும் ஓ.டி.டி.யில் வெளியாக உள்ளது. 1980-களில் நடந்த உண்மை சம்பவங்களின் அடிப்படையில் இந்த படம் தயாராகி உள்ளது. ரஞ்சித் எம்.திவாரி இயக்கி உள்ளார். கியூமா குரோஷி, வாணி கபூர், லாரா தத்தா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ‘பெல்பாட்டம்’ படத்தை தியேட்டரில் வெளியிட முடிவு செய்து இருந்தனர். […]Read More

Latest News News Tamilnadu

தமிழகத்தில் அமலுக்கு வந்தது தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு!

கரோனா பெருந்தொற்று பரவலைக் கட்டுப்படுத்த தற்போதுள்ள ஊரடங்கினை மேலும் ஒருவார காலத்திற்கு முழுமையாக எவ்விதத் தளர்வுகளுமின்றி தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில், இன்று (24.05.2021) காலை முதல் அது நடைமுறைக்குவந்துள்ளது. தமிழகத்தில் பெரும்பாலான சாலைகளில் மக்கள் நடமாட்டம் முழுவதும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதையும் மீறி தேவையில்லாமல் சாலையில் செல்வோருக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. மளிகைக் கடைகள் உள்ளிட்ட அத்தியாவசியக் கடைகளும் முழு ஊரடங்கை முன்னிட்டு முழுவதும் மூடப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்ததால், தமிழகம் முழுவதும் […]Read More

Food Lifestyle

சுவையான இன்ஸ்டன்ட் கோதுமை தோசை!

முக்கிய பொருட்கள் 1 கப் கோதுமை மாவு பிரதான உணவு 3 Numbers நறுக்கிய பச்சை மிளகாய் 4 leaves நறுக்கிய கொத்தமல்லி இலை 1 தேக்கரண்டி சீரகம் தேவையான அளவு உப்பு தேவையான அளவு நீர் Step 1:ஒரு கிண்ணத்தில் கோதுமை மாவு, பச்சை மிளகாய், கொத்தமல்லி தழை, சீரகம் மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து Step 2:எல்லா பொருட்களையும் கலந்த பிறகு உப்பையும் இந்த கலவையில் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கலந்து கொண்டால் […]Read More

Latest News News Tamilnadu

இன்றும், நாளையும் தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள்… !

கரோனா பெருந்தொற்று பரவலைக் கட்டுப்படுத்த தற்போதுள்ள ஊரடங்கினை 24/05/2021 முதல் மேலும் ஒருவார காலத்திற்கு முழுமையாக எவ்விதத் தளர்வுகளுமின்றி தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த முழு ஊரடங்கு 24/05/2021 காலை முதல் நடைமுறைக்கு வரும். பொதுமக்கள் நலன் கருதி இன்று (22/05/2021) இரவு 09.00 மணிவரை கடைகள் திறந்திருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நாளை (23/05/2021) ஒருநாள் மட்டும் காலை 06.00 மணி முதல் இரவு 09.00 மணிவரை அனைத்துக் கடைகளையும் திறக்க அனுமதி […]Read More

Latest News News Tamilnadu

தமிழகத்தில் மேலும் ஒரு வார காலத்திற்கு கடுமையான முழு ஊரடங்கு..!

தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்துவருகிறது. கடந்த 10-ம் தேதி முதல் தமிழகத்தில் தளர்வுகளுடன்கூடிய ஊரடங்கு அமலில் இருந்துவருகிறது. இது வரும் 24-ம் தேதி அதிகாலை 4 மணியுடன் முடிவடையும் நிலையில், புதிய ஊரடங்கு அமல்படுத்தப்படுமா என்ற கேள்வி எழுந்தது. இந்தநிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் மருத்துவக்குழுவினருடன் ஆலோசனையில் ஈடுபட்டார். அடுத்தகட்ட தடுப்பு நடவடிக்கைகள் குறித்து இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தீவிரமாக ஆலோசனை நடத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தில் ஊரடங்கை மேலும் இரண்டு வாரங்களுக்கு […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !