cinema Indian cinema Latest News

பாலிவுட் இயக்குநர் படத்தில் துல்கர் சல்மான்!

பாலிவுட்டின் முன்னணி இயக்குநரான பால்கி இயக்கத்தில் கடைசியாக வெளியான ‘பேட் மேன்’ படம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்று மாபெரும் வெற்றிபெற்றது. இதையடுத்து இப்படத்திற்கு சிறந்த படத்திற்கான தேசிய விருதும் கிடைத்தது. இந்த படத்திற்குப் பிறகு தன் அடுத்த படத்துக்கான கதையை பால்கி தயார் செய்து வைத்திருந்த நிலையில், கரோனா அச்சுறுத்தலால் படம் தள்ளிக்கொண்டே போனது. இந்த சூழலில் பால்கி அடுத்த படம் குறித்த தகவலைச் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார் ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம். அதில்…. “பால்கியுடனான எனது அடுத்த […]Read More

Food Lifestyle

நோய்களுக்கும் தீர்வாக அமையும் துளசி இலை !!

ஜீரண சக்தியும், புத்துணர்ச்சியையும் துளசி இலை மூலம் பெறலாம். வாய் துர்நாற்றத்தையும் போக்கும்.நமது உடலுக்கான கிருமி நாசினியாக துளசியை உட்கொள்ளலாம். துளசி இலையைப் போட்டு ஊறவைத்த நீரை தொடர்ந்து பருகி வந்தால் நீரழிவு எனப்படும் சர்க்கரை வியாதி நம்மை நாடாது. வைரஸ் காய்ச்சல் வந்தால் அதைக் குணப்படுத்தக் கூடிய வல்லமையும் துளசிக்கு உண்டு. எந்தவிதமான வைரஸ் தாக்குதலும் ஏற்படாமல் தடுக்கக் கூடிய வல்லமையும் துளசிக்கு உண்டு. துளசி சாறு சமஅளவு எலுமிச்சை சாறு கலந்து வாரம் ஒரு […]Read More

cinema Latest News Tamil cinema

விஜய் சொன்ன பதிலால் அப்செட் அனா சன் பிக்சர்ஸ்!

கொரோனா இரண்டாவது அலை காரணமாக நிறுத்தப்பட்டுள்ள தளபதி 65 படத்தின் படப்பிடிப்பை மீண்டும் எப்போது தொடங்கலாம் என சன் பிக்சர்ஸ் ஆலோசனையில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது. தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தளபதி 65. இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் ஜார்ஜியாவில் நடைபெற்றது என்பதும் அந்த படப்பிடிப்பை முடித்துவிட்டு கடந்த சில நாட்களுக்கு முன்னர் படக்குழுவினர் சென்னை திரும்பினர் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் தளபதி 65 படத்தின் […]Read More

Latest News News politics Tamilnadu

முழு ஊரடங்கு நீடிக்குமா?- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்!

காஞ்சிபுரம் மாவட்டம் நேமம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:-ஊரகப்பகுதிகளில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் துவங்கியுள்ளன. கொரோனாவை வெல்ல வேண்டும் என்றால் மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். கொரோனா குறித்த விழிப்புணர்வு முழு அளவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா பரவல் சங்கிலியை உடைக்கவே முழு ஊரடங்கு. எவ்வித தளர்வும் இல்லாமல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதன் பலன் கிடைக்க ஆரம்பித்துள்ளது. அடுத்த இரண்டு, மூன்று நாட்களில் முழு […]Read More

cinema Latest News Tamil cinema

புஷ்பா படத்தில் அல்லு அர்ஜுனுடன் குத்தாட்டம் போட பிரபல பாலிவுட் நடிகை ஒப்பந்தம்!

அல்லு அர்ஜுன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் புஷ்பா. சுகுமார் இயக்கும் இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இப்படம் செம்மரக்கடத்தலை மையமாக வைத்து உருவாகி வருகிறது. இதில் அல்லு அர்ஜுன் லாரி டிரைவராக நடிக்கிறார். பிரபல மலையாள நடிகர் பஹத் பாசில் இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் உருவாகும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இப்படம் இரண்டு பாகங்களாக வெளியாக […]Read More

Latest News News Technology

Block செய்யப்படும் ஆப்ஸ்… பட்டியலில் பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம்?

மத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதம் சமூக வலைத்தளங்களுக்கும் ஓடிடி தளங்களுக்கும் புதிய கட்டுப்பாடுகளை விதித்தது. இந்த புதிய கட்டுப்பாடுகள் 3 மாதங்களுக்கு பிறகு அமலுக்கு வரும் என தெரிவித்தது. இந்நிலையில் இந்த கட்டுப்பாடுகள் அமலுக்கு வர இன்னும் இரு தினங்களே உள்ள நிலையில் டிவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய செயலிகள் புதிய விதிகளுக்கு இணங்காமல் உள்ளது. எனவே, மத்திய அரசு புதிய விதிகளுக்கு இணங்காமல் இருக்கும் செயலிகள் (டிவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் )மீது குற்றவியல் நடவடிக்கை […]Read More

Latest News politics

கொரோனா நிவாரண நிதி 2வது தவணை – முதல்வர் ஸ்டாலின் ஜூன் 3ல்

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த கடந்த 10-ம் தேதியில் இருந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் நேற்று முன்தினம் முதல் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. பால், மருந்து பொருட்கள் மற்றும் குடிநீர் ஆகியவை தவிர வேறு எந்த விநியோகத்திற்கும் அனுமதி இல்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.இதற்கிடையே, ஊரடங்கு காரணமாக மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருக்க தமிழக அரசு சார்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.4000 அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த மாதம் முதல் […]Read More

cinema Latest News Tamil cinema

‘ சமூக இடைவெளியை கடைபிடியுங்கள் ‘ கீர்த்தி சுரேஷ் அறிவுரை!

நாடு முழுவதும் வேகமெடுத்துவரும் கரோனா இரண்டாம் அலை காரணமாக தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. கரோனா தடுப்பு நடவடிக்கையாக மாநில அரசுகள், தங்கள் மாநிலத்தில் நிலவும் சூழலுக்கு ஏற்ப ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. பல்வேறு கரோனா தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளை வகுத்துச் செயல்படுத்திவரும் மத்திய, மாநில அரசுகள், அதன் ஒரு பகுதியாகத் தடுப்பூசி செலுத்தும் பணிகளையும் முடுக்கிவிட்டுள்ளன. மேலும், அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் உள்ளிட்டோர் பொதுமக்களுக்குத் தடுப்பூசி மற்றும் கரோனா குறித்து விழிப்புணர்வு […]Read More

cinema Latest News News Tamil cinema

ஏ.ஆர்.ரகுமானிடம் உதவி கேட்ட பிரபல பாடகி!

ஏ.ஆர்.ரகுமானின் தயாரிப்பில் உருவாகியுள்ள இசையுடன் இணைந்த காதல் கதையான ’99 சாங்ஸ்’ திரைப்படம் தமிழ், இந்தி, தெலுங்கில் ஏப்ரல் 16-ம் தேதி வெளியானது. ஏ.ஆர்.ரகுமானின் முதல் தயாரிப்பான இந்தப் படத்துக்குக் கதாசிரியரும் அவரே ஆவார். விஸ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி இப்படத்தை இயக்கியிருந்தார். தற்போது இந்தப் படம் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.இதனை பிரபலப்படுத்த ட்விட்டர் தளத்தின் ஸ்பேஸ் பிரிவில் கலந்துகொண்டார் ஏ.ஆர்.ரகுமான். அப்போது பல்வேறு விஷயங்கள் குறித்துப் பேசினார். இதில் ’99 சாங்ஸ்’ பார்த்துவிட்டு பழம்பெரும் பாடகி பி.சுசீலா தன்னிடம் […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !