புதன்கிழமை, ஹரித்வாரில் 525 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் மற்றும் இரண்டு இறப்புகள் பதிவாகியுள்ளன, அதே நேரத்தில் 3,000 க்கும் மேற்பட்ட செயலில் உள்ள வழக்குகள் உள்ளன. ஹரித்வாரில் கடந்த ஐந்து நாட்களில் 2,000 க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸுக்கு சாதகமாக சோதனை செய்தபோதும், கும்பமேளாவைக் குறைப்பதற்கான சாத்தியத்தை உத்தரகண்ட் அரசாங்க அதிகாரிகள் புதன்கிழமை நிராகரித்தனர். முன்னதாக கும்பமேளா ஜனவரி மாதத்தில் தொடங்க திட்டமிடப்பட்டதாக ஹரித்வார் மாவட்ட நீதவான் தீபக் ராவத் கூறினார் , ஆனால் கொரோனா […]Read More
பங்குனி மாதம் வரும் பௌர்ணமியில் நம்முடைய குலதெய்வத்தினை வணங்குவது நமது மரபு. நம் வேண்டுதல்களை குலதெய்வம் நிறைவேற்றித் தரும். குலத்தைக் காக்கும். சகல ஐஸ்வர்யங்களுடன் நம்மை வாழவைக்கும்.28ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, பங்குனி உத்திரம். இந்த நன்னாளில் குலதெய்வ வழிபாடு மேற்கொள்வோம். குலதெய்வ வழிபாடு என்பது அவரவர்களுடைய முன்னோர்கள் பல தலைமுறைகளாய் வழிபட்டு வந்த தெய்வமாகும். குலதெய்வம் பெரும்பாலும் சிறு தெய்வமாகவேத் திகழும் என்பது ஐதீகம். ஆனால் அதன் சக்தியை அளவிடமுடியாது.சிறு தெய்வம் என்று அலட்சியப்படுத்தக்கூடாது. குலதெய்வங்கள், கர்மவினைகளை […]Read More
பங்குனி மாதம் என்பது வணங்குவதற்கும் பூஜைக்கும் உரிய மாதம். பங்குனி மாதம் என்பது வைபவங்களுக்கான மாதம்.ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு நட்சத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து விழாக்கள் நடத்துவதும் விரதம் இருப்பதும் வழக்கம். ஆனால், பங்குனி உத்திர நட்சத்திரத்துக்கு மற்ற நட்சத்திரங்களைவிட அதிக மகத்துவம் உண்டு. பங்குனி மாதத்தின் உத்திர நட்சத்திரம் ரொம்பவே விசேஷமானது. தை மாதத்தில் பூசமும் வைகாசி மாசத்தில் விசாகமும் மாசி மாதத்தில் மகம் நட்சத்திரமும் ஆடி மாதத்தில் கிருத்திகையும் மார்கழி மாதத்தில் திருவாதிரை நட்சத்திரமும் விசேஷமான […]Read More
திருவாரூரில் வரலாற்று சிறப்புமிக்க தியாகராஜர் கோவில் உள்ளது. இக்கோவிலின் ஆழித்தேரோட்டம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த ஆழித்தேர் ஆசிய கண்டத்திலேயே மிகப்பெரிய தேர் ஆகும். திருவாரூர் தியாகராஜர் கோயில் சப்தவிடங்க தலங்களில் தலைமையானது. தேவாரப் பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 87-வது சிவத்தலமான இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர பெருவிழாவின் நிறைவாக நடைபெறும் ஆழித் தேரோட்டம் மிகவும் பிரசித்தி பெற்றது. பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஆழித்தேரோட்டம் மார்ச் 25 இல் ( […]Read More