விறுவிறுப்பாக படமாகும் ‘#புஷ்பா 2’!! செகன்ட் லுக்கை வெளியிட்ட படக்குழு!!
Tags : celebritie News
பிரபல நடிகையான நல்லெண்ணெய் சித்ரா மாரடைப்பால் நேற்று இரவு 12 மணிக்கு சென்னை சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் காலமானார். அவருக்கு வயது (56). சித்ரா இயக்குநர் கே.பாலசந்தரால் ‘அவள் அப்படித்தான்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். ரஜினியின் ஊர்க்காவலன், பொண்டாட்டி ராஜ்ஜியம் உள்பட 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கே.எஸ்.ரவிக்குமாரின் ‘சேரன் பாண்டியன்’ படத்தில் நடிகர் சரத்குமாரின் தங்கையாக சித்ரா நடித்துள்ளார். நல்லெண்ணெய் விளம்பரத்தில் நடித்து பிரபலமானதால் ‘நல்லெண்ணெய் சித்ரா’ என அழைக்கப்பட்டார். நடிகை சித்ரா கடைசியாக […]Read More
பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த படத்தில் டைட்டில் சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு மகான் என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக படக்குழுவினர் உறுதி செய்து ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். விக்ரம் ஜோடியாக சிம்ரன் நடிக்கும் இந்த படத்தில் துருவ் விக்ரம், பாபி சிம்ஹா உள்பட பலர் நடித்துள்ளனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள இந்த படம் […]Read More
தமிழகத்தில் கடந்த மே 7-ந்தேதி புதிய அரசு பதவி ஏற்றபோது கொரோனா தொற்று பரவல் அதிகரித்தபடி இருந்தது. கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 36 ஆயிரத்தை கடந்து சென்றது. அதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் தளர்வுகளுடன் மே 10-ந்தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனாலும் கொரோனா தொற்றின் தாக்கம் குறையாத நிலையில், முழு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தும்படி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்படி மே 24-ந்தேதி முதல் ஜூன் 7-ந்தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. சென்னை தலைமை செயலகத்தில் […]Read More
இளம் மெகா ஹீரோ வைஷ்ணவ் தேஜ் மற்றும் கிரியேட்டிவ் டைரக்டர் கிரிஷ் படத்திற்கு கொண்டபொலம் தலைப்பு பூட்டப்பட்டுள்ளது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கவனத்தை ஈர்க்கிறது, ஏனெனில் இது நடிகரை தாடியுடன் தீவிர அவதாரத்தில் காட்டுகிறது, மேலும் அவர் இயற்கையையும் ஆடுகளையும் பாதுகாப்பவர் போல் தோன்றுகிறார். காடுகள் மற்றும் செம்மறி ஆடுகள் புல் உண்ணும் இயற்கை அழகுடன் பின்னணி மிகவும் இனிமையாக தெரிகிறது. தயாரிப்பாளர்களால் வெளியிடப்பட்ட ஒரு பார்வை, வைஷ்ணவ் தேஜ் காட்டில் குண்டர்களை எடுத்துக்கொள்வதைக் காட்டுகிறது, அதன் […]Read More
சீரியல் நடிகையுடன் இணைந்த தனுஷின் ரீல் மகன் ….செம்ம ஆட்டம் போட்ட கென்
வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி தேசிய விருது பெற்ற திரைப்படம் அசுரன். இந்த திரைப்படத்தில் தனுஷின் மகனாக நடித்து புகழ் பெற்றவர் கென் கருணாஸ். நடிகர் கருணாஸ் மற்றும் பாடகி கிரேஸ் ஆகியோரின் மகனான கென் கருணாஸ் தற்போது தனது நண்பர் ஈஷ்வருடன் இணைந்து எழுதி, இசையமைத்து உருவாகியுள்ள வீடியோ பாடல் ‘வாடா ராசா. இந்த பாடலில் கென் கருணாஸ் வேட்டியுடன் டான்ஸ் ஆடி அசத்தியுள்ளார். இந்த பாடலில் கென் கருணாஸூடன், பிரபல சித்தி-2 நடிகை ப்ரீத்தி ஷர்மா […]Read More
‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் ஷூட்டிங் UPADTE… ரிலிஸ் எப்போ தெரியுமா?
’சூரரைப் போற்று’ பட வெற்றிக்குப் பிறகு நடிகர் சூர்யா இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் ’சூர்யா 40’ படத்தில் நடித்து வருகிறார். சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா மோகனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சத்யராஜ், ராஜ்கிரண் உட்பட பல நடிகர்கள் நடிக்கின்றனர். சமீபத்தில் இப்படத்தின் சூர்யா புகைப்படங்கள் வெளியாகி கவனம் ஈர்த்தன. சூர்யா ரசிகர்களும் ஃபர்ஸ்ட் லுக் அப்டேட் கேட்டு இயக்குநர் பாண்டிராஜிடம் கோரிக்கை வைத்துக்கொண்டே வந்தனர். இந்த நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை எதிர்பார்த்திருந்த நிலையில், சூர்யாவின் பிறந்தநாளையொட்டி […]Read More
விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா ஆகிய இருவரும் ஏற்கனவே ’நானும் ரவுடிதான்’ ‘இமைக்கா நொடிகள்” ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ள நிலையில் தற்போது மூன்றாவது முறையாக ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற படத்தில் நடித்து வருகின்றனர்.. இந்த படத்தில் சமந்தாவும் நடித்து வருகிறார். இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டு விட்ட நிலையில் இன்னும் சில காட்சிகள் மட்டுமே படமாக்கப்பட வேண்டியுள்ளது. புதுச்சேரி மற்றும் சுற்றுவட்டாரத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், புதுச்சேரி முதல்வர் […]Read More
இந்த படத்தை பி. உன்னிகிருஷ்ணன் இயக்கியுள்ளார், உதயகிருஷ்ணா எழுதியுள்ளார். ‘ஆராத்து’ படத்தில் மோகன்லால் நெய்யாட்டின்கார கோபன் வேடத்தில் நடிக்கிறார். சரியான மாஸ் மசாலா – நகைச்சுவையை மையமாகக் கொண்ட சிறந்த ஆக்ஷன் படமாக உருவாகிறது. கோபன் ஒரு நோக்கத்துக்காக நெய்யாற்றின்கரையிலிருந்து பாலக்காட்டில் உள்ள ஒரு கிராமத்திற்கு வருகிறார்; அவர் பாலகாட்டுக்கு வந்த பின் அடுத்தடுத்த நடைபெறும் நிகழ்வுகளே இந்த படம். இந்த படத்தின் படப்பிடிப்பு பாலக்காடு தவிர, படத்தின் சில பகுதிகள் ஹைதராபாத்திலும் படமாக்கப்படுகின்றன. இப்படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் […]Read More
இயக்குநர் சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த், குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘அண்ணாத்த’. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு டி. இமான் இசையமைக்கிறார். ஹைதராபாத்தில் முழுவீச்சில் நடைபெற்றுவந்த இப்படத்தின் படப்பிடிப்பானது, கரோனா பரவல் காரணமாகப் பாதியில் தடைப்பட்டது. பின்னர் சென்னை திரும்பிய படக்குழு, நீண்ட ஓய்வுக்குப் பிறகு சென்னையில் படப்பிடிப்பைத் தொடங்கியது. சென்னை படப்பிடிப்பை நிறைவு செய்த ‘அண்ணாத்த’ படக்குழு, மீண்டும் ஹைதராபாத் விரைந்தது. ஹைதராபாத் படப்பிடிப்பில் ரஜினி, நயன்தாரா […]Read More