politics

சென்னையில் தபால் வாக்கு பெறும் பணி தொடங்கியது!

தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கொரோனா பாதித்தவர்கள் தபால் மூலம் வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.தபால் வாக்கு அளிப்பதற்காக விண்ணப்பித்தவர்களுக்கு வாக்குச் சீட்டுகளை வழங்கும் பணி நேற்று நடைபெற்றது. இதையடுத்து இன்று முதல் சென்னையில் தபால் வாக்கு பெறும் பணி தொடங்கியுள்ளது. அதன்படி 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோர் வீடுகளுக்கே சென்று […]Read More

television

19 வருடங்களுக்குப் பிறகு அக்கா – மகிழ்ச்சியில் பிரபல சீரியல் நடிகை

சன் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும், ராதிகா சரத்குமாரின் சூப்பர் ஹிட் சீரியலான ‘சித்தி 2’ மற்றும் விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ‘பாக்யலட்சுமி’ ஆகிய சீரியல்களில் நடித்து வருபவர் நடிகை நேகா மேனன். சித்தி 2 சீரியலில் செவ்வந்தி கோமதிநாயகமாக கலக்கிக் கொண்டிருக்கிறார். ‘பாக்யலட்சுமி’ சீரியலில் பாக்யாவின் மகள் இனியா கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.நாரதன், ஜாக்சன்துரை ஆகிய படங்களில் நடித்துள்ள இவர், தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமானார். 19 வயதாகும் நடிகை நேகா, கடந்த சில நாட்களுக்கு முன் […]Read More

spiritual

பங்குனி உத்திரம்…தெய்வ மாதம் !

பங்குனி மாதம் என்பது வணங்குவதற்கும் பூஜைக்கும் உரிய மாதம். பங்குனி மாதம் என்பது வைபவங்களுக்கான மாதம்.ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு நட்சத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து விழாக்கள் நடத்துவதும் விரதம் இருப்பதும் வழக்கம். ஆனால், பங்குனி உத்திர நட்சத்திரத்துக்கு மற்ற நட்சத்திரங்களைவிட அதிக மகத்துவம் உண்டு. பங்குனி மாதத்தின் உத்திர நட்சத்திரம் ரொம்பவே விசேஷமானது. தை மாதத்தில் பூசமும் வைகாசி மாசத்தில் விசாகமும் மாசி மாதத்தில் மகம் நட்சத்திரமும் ஆடி மாதத்தில் கிருத்திகையும் மார்கழி மாதத்தில் திருவாதிரை நட்சத்திரமும் விசேஷமான […]Read More

Sports

மும்பைக்கு சென்றது சென்னை அணி! காரணம் இதுதான்?

கடந்த ஆண்டு கொரோனா காரணமாக ஐபிஎல் தொடர் தாமதமாக ஐக்கிய அரபுகள் அமீரகத்தில் நடத்தப்பட்டன. அதையடுத்து இந்த ஆண்டு இந்தியாவிலேயே குறைந்த அளவிலான மைதானங்களில் நடத்தப்பட உள்ளன. ஏப்ரல் 9 ஆம் தேதி தொடங்கும் இந்த தொடர் கிட்டத்தட்ட 50 நாட்களுக்கு மேல் நடக்கிறது. 14வது ஐபிஎல் லீக் தொடர் வருகின்ற ஏப்ரல் மாதம் ஒன்பதாம் தேதி தொடங்கி மே 30 வரை நடக்க இருக்கிறது. ஒவ்வொரு அணிகளும் தற்போது இதிலிருந்து ஐபிஎல் லீக் தொடருக்கு தயாராகி […]Read More

cinema Tamil cinema

மீண்டும் இணையும் ‘கொம்பன்’ கூட்டணி

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் கார்த்தி. இவர் நடிப்பில் தற்போது சுல்தான் திரைப்படம் உருவாகியுள்ளது. ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்தை பாக்கியராஜ் கண்ணன் இயக்கியுள்ளார். இப்படம் வருகிற ஏப்ரல் 2-ந் தேதி ரிலீசாக உள்ளது. மேலும் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகும் பொன்னியின் செல்வன் படத்திலும் கார்த்தி நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகர் கார்த்தி அடுத்ததாக நடிக்க உள்ள புதிய படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி முத்தையா இயக்கத்தில் கார்த்தி […]Read More

Sports

ஐசிசி டி20 தரவரிசை: : 4-வது இடத்துக்கு முன்னேறினார் கோலி

ஐசிசி டி20 தரவரிசையில் இந்திய கேப்டன் விராட் கோலி 4-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.ஐசிசி டி20 தரவரிசை புதன்கிழமை வெளியானது. இங்கிலாந்துடனான கடைசி டி20 ஆட்டத்தில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 52 பந்துகளில் 80 ரன்கள் சேர்த்த விராட் கோலி 4-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். 34 பந்துகளில் 64 ரன்கள் விளாசிய ரோஹித் சர்மா 3 இடங்கள் முன்னேறி 14-வது இடத்தில் உள்ளார். ஷ்ரேயஸ் ஐயர் முதன்முறையாக 26-வது இடத்தைப் பிடித்துள்ளார்.சூர்யகுமார் யாதவ் 66-வது இடத்துக்கும் ரிஷப் பந்த் 69-வது […]Read More

Sports

“இது எளிதான விஷயம் அல்ல”ஆஸ்திரியாவில் புலிசிக்!

ஆஸ்திரியாவில் நடந்த அமெரிக்க பயிற்சி முகாமில் புலிசிக் புதன்கிழமை கூறினார்: “இது எளிதான விஷயம் அல்ல. “வெளிப்படையாக, நான் எப்போதும் விளையாட விரும்பும் ஒரு பையன்.” கிறிஸ்டியன் புலிசிக் செல்சியாவுடன் ஒரு வழக்கமான பாத்திரத்தை மீண்டும் பெறுவார் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறார், மேலும் அவர் அவர்களுக்காக விடுவிக்கப்படமாட்டார் என்பதை உணர்ந்துகொண்டு ஒலிம்பிக்கில் அமெரிக்காவுக்காக விளையாட விரும்புகிறார். ஜமைக்காவிற்கு எதிரான கண்காட்சிகளுக்கு முன்னதாக 2019 அக்டோபருக்குப் பிறகு புலிசிக் அமெரிக்க தேசிய அணியுடன் முதன்முறையாக ஆஸ்திரியாவின் வீனர் நியூஸ்டாட் […]Read More

politics

போயஸ்கார்டனில் சசிகலா…!

சசிகலா நீண்ட நாட்களுக்குப் பிறகு போயஸ்கார்டன் சென்று அங்குள்ள விநாயகரையும், சிவபெருமானையும் தரிசனம் செய்துள்ளார். வேதா நிலையத்தின் வாசல் அருகே சசிகலாவின் கார் சென்ற போது பழைய நினைவுகள் கண் முன் வந்து சென்றுள்ளது. ஜெயலலிதா உயிரோடு இருந்தவரைக்கும் சசிகலாவிற்கு வேதா நிலையம்தான் இருப்பிடம். ஜெயலலிதா மறைந்த பிறகும் தனியாக வேதா நிலையத்தில் வாழ்ந்து வந்த சசிகலாவை அவரது உறவினர்கள் அரசியல் பிரமுகர்கள் வந்து சந்தித்து சென்றனர்.அதிமுக பொதுச்செயலாளராக அறிவித்துக்கொண்ட சசிகலா முதல்வராகவும் ஆசைப்பட்டார். ஜெயலலிதாவை அம்மா […]Read More

health

எலுமிச்சை சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்!

எலுமிச்சை மற்றும் வெள்ளரி, தர்பூசணி இப்படி பல்வேறு இயற்கையின் கொடைகள் நம்மை வெயிலில் இருந்து பாதுகாப்பதில் முதன்மையாக விளங்குகிறது. எலுமிச்சைக் கனி ஒரு அதிசயக்கனி. எல்லாக் காலங்களிலும் கிடைக்கிறது. இராசக்கனி என்றும் பித்தம் குறைப்பதால் பித்த முறி மாதர் என்றும் அழைக்கப்படுகிறது. தோலில் ஏற்படும் கரும்புள்ளிகள், சுருக்கங்களைக் குறைக்கிறது. வாய்த்துற்நாற்றத்தை போக்கி, சீரான சுவாசம் தருகிறது. எலுமிச்சை உடலுக்கு தேவையான விட்டமின் சத்து உள்பட ஏராளமான  சத்துக்களையும் உள்ளடக்கியது. சிட்ரஸ் ப்ரூட் வகையை சார்ந்தது. அதன் சாறு […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !