politics

மேற்கு வங்காளம், அசாம் மாநிலங்களில் முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

மேற்கு வங்காளம் மற்றும் அசாமில் சட்டமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.அசாம், மேற்கு வங்காள சட்டமன்ற தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. மேற்கு வங்காளத்தை பொறுத்தவரை மொத்தமுள்ள 294 இடங்களில் 30 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 21 பெண் வேட்பாளர்கள் உள்பட 191 வேட்பாளர்கள் இன்றைய தேர்தலுக்கான போட்டியில் உள்ளனர். இதைப்போல அசாமில் மொத்தமுள்ள 126 சட்டசபை தொகுதிகளில் 47 இடங்களில் இன்று வாக்குப்பதிவு […]Read More

health

அற்புத குணங்களை கொண்ட ‘பாதாம் பிசின்’ பயன்கள்!

மதுரையில் இருந்து உலகப்புகழ் பெற்ற ஜிகர்தண்டாவின் ருசிக்கு முக்கிய காரணம் பாதாம் பிசின். ஜிகர் தண்டாவை தெரிந்த அளவிற்கு பாதாம் பிசின் பற்றி நமக்கு தெரியாது. இயற்கை நமக்கு அளித்த அற்புதமான மருந்தே உணவுகளில் இதுவும் ஒன்று. வெயில் காலத்தில் நமக்கு வருகிற முதல் பிரச்னை உடல் உஷ்ணம். பாதாம் பிசின் உடல் உஷ்ணத்தைத் தணிப்பதில் செலவுக் குறைவான இயற்கைத் தீர்வு. தவிர, உஷ்ணத்தால் உண்டாகும் சோர்வையும் நீக்கும். * உடலில் ஏதாவது நோய்த்தொற்று இருந்தால், அதற்குக் […]Read More

cinema Tamil cinema

Kaadan Public Review : யானைகளின் வீட்டிற்குள் புகுந்து மனிதர்கள் அட்டகாசம்!

ராணா, விஷ்ணு விஷால், ஜோயா, ஷ்ரியா, பிரபு சாலமன், ஷாந்தனு மொய்த்ரா கூட்டணியில் உருவாகியுள்ள காடன் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. கும்கி’ திரைப்படத்திற்கு பிறகு யானைகளை வைத்து மிகுந்த பொருட்செலவில் உருவாகியுள்ள படம் ‘காடன்’. தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படத்தை பிரபு சாலமன் இயக்கியுள்ளார். இந்தக் கதாபாத்திரத்துக்காக முழுக்க உடலமைப்பை மாற்றி சிரத்தை எடுத்து நாயகனாக நடித்திருக்கிறார் ராணா. ‘பாகுபலி’ படத்துக்குப் பிறகு ‘காடன்’ படத்துக்காக இரண்டு ஆண்டுகள் கால்ஷீட் […]Read More

cinema Latest News Tamil cinema

பத்து தல படத்திற்கான இசை பணிகளை தொடங்கிய இசைப்புயல்..!!

பத்து தல படத்திற்கான இசைப்பணிகளை  இசையமைப்பாளர் ஏ. ஆர் ரஹ்மான் தனது இசைப்பணிகளை தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இயக்குனர் நார்தன் இயக்கத்தில், சிவராஜ்குமார், ஸ்ரீமுரளி ஆகியோர் நடிப்பில் உருவாகி கடந்த 2017-ம் ஆண்டு ஹிட்டடித்த திரைப்படம் மஃப்டி. தற்போது இந்த படத்தை ‘பத்து தல “எனும் பெயரில் தமிழில் ரீமேக் செய்யப்பட உள்ளது .  ஸ்டுடியோ கிரீன் தயாரிக்கும் இந்தப் படத்தினை சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை ஆகிய வெற்றி படங்களை இயக்கிய கிருஷ்ணா இயக்குகிறார் . இந்த […]Read More

Sports

200 ரன்களை தாண்டிய இந்திய அணி – சதத்தை நோக்கி செல்லும் ராகுல்!

புனே: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், இந்திய அணி 39 ஓவர்களில் 200 ரன்களைத் தாண்டியுள்ளது. கேஎல் ராகுல் சதத்தை நோக்கி ஆடிவருகிறார். கேஎல் ராகுல், தற்போதைய நிலையல் 98 பந்துகளை சந்தித்து 84 ரன்களை சேர்த்துள்ளார். அவற்றில் 1 சிக்ஸர் & 5 பவுண்டரிகள் அடக்கம். மறுபக்கம் ரிஷப் பன்ட் 27 ரன்களை அடித்து களத்தில் நிற்கிறார். தற்போது 40 ஓவர்கள் முடிந்துள்ளது. முதல் ஒருநாள் போட்டியில், கடைசி 10 ஓவர்களில்தான் இந்திய அணியின் […]Read More

cinema Tamil cinema

சுல்தான் படத்தின் டிரைலரை பாராட்டிய சூர்யா.!!

சுல்தான்படத்தின் டிரைலரை பார்த்தநடிகர் சூர்யா பாராட்டிட்வீட்டர்பக்கத்தில் ட்வீட்ஒன்றை செய்துள்ளார் நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள  சுல்தான் திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்திலிருந்து வெளியான டீசர், பாடல்கள்  ரசிகர்களுக்கு மற்றும் பொதுமக்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றதை தொடர்ந்து. அடுத்ததாக திரைபடத்திற்கான டிரைலரை நேற்று முன்தினம் படக்குழுவினர்  வெளியிட்டனர். இந்த ட்ரைலரை பார்த்த நடிகர் கார்த்தியின் அண்ணனும் நடிகருமான நடிகர் சூர்யா டிரைலரை பாராட்டி தனது ட்வீட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றை […]Read More

News politics Tamilnadu

தேர்தல் தொடர்பான செலவின கணக்கு: மூன்று கட்டமாக பார்வையாளர் ஆய்வு

தேர்தல் செலவின கணக்குகள் தொடர்பாக மார்ச், 26, 30, ஏப்., 3ல், என மூன்று கட்டங்களாக பார்வையாளர் ஆய்வு மேற்கொள்ள உள்ளார் என, மாவட்ட தேர்தல் அலுவலர் மலர்விழி தெரிவித்துள்ளார்.இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மார்ச், 26, 30 மற்றும் ஏப்., 3 ஆகிய நாட்களில் காலை, 9:00 மணி முதல் மாலை, 6:00 மணி வரை, தேர்தல் செலவின கணக்குகள் தொடர்பாக, செலவின கணக்குகள் தேர்தல் செலவின […]Read More

covid19 Latest News

இரட்டிப்பு மாற்றம் கொரோனா இல்லை.. ஆனால் பரவ காரணம் பொதுமக்கள் தான்! –

தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்துள்ள நிலையில் நடவடிக்கைகள் மேற்கொள்ள  உள்ளதாக. சுகாதாரத்துறை செயலாளர்  ராதாகிருஷ்ணன்  தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த சில மாதங்களில் கொரோனா தொற்று குறைந்து கொண்டு  வந்த நிலையில் கடந்த ஒரு  சில வாரங்களில் மீண்டும் கொரோனா அதிகரிக்க தொடங்கியுள்ளது.  இதற்கு கரணம்  தமிழகத்தில் ஒரு புறம் தேர்தல் பணிகளும் மற்றும் போக்குவரத்து பயனங்களும்  தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால். கொரோனா குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஆலோசனைகள்  மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  இந்நிலையில் ‘சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்’ தமிழகத்தில் மீண்டும் […]Read More

cinema Tamil cinema

மதுரையில் படப்பிடிப்பு நடத்திய இயக்குனர் கைது!

மதுரை சிந்துப்பட்டி கைலாசநாதர் கோவில் தாமரைக்குளத்தில் படப்பிடிப்பு நடப்பதாக திடியன் கிராம நிர்வாக அதிகாரி பிரபாகருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் அவர் உடனடியாக சம்பவ இடத்துக்கு நேரில் சென்று பார்த்தார். அப்போது அங்கு 50 குழந்தைகளுடன் படப்பிடிப்பு நடந்து கொண்டு இருந்தது.பிரபாகர், இதுதொடர்பாக இயக்குனர் செந்தில்குமார் (வயது 51) என்பவரிடம் விசாரணை நடத்தினார். அப்போது அவர் மாவட்ட நிர்வாகத்திடம் உரிய அனுமதியின்றி படப்பிடிப்பு நடத்தியது தெரியவந்தது.இதுதொடர்பாக சிந்துப்பட்டி போலீசில் அவர் புகார் செய்தார். அதன் பேரில் சப்- […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !