விறுவிறுப்பாக படமாகும் ‘#புஷ்பா 2’!! செகன்ட் லுக்கை வெளியிட்ட படக்குழு!!
Tags : cinema update
பிரபல பாலிவுட் நடிகையான கங்கனா ரனாவத் தற்போது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை தழுவிய “தலைவி” படத்தில் நடித்து முடித்து அதன் ரிலீஸுக்காக காத்திருக்கிறார். இவர் ட்விட்டரில் சமீப காலமாக இட்டு வரும் பதிவுகள் அடிக்கடி சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன. அதுமட்டுமில்லாமல் தன் சக சினிமா கலைஞர்களையும் அடிக்கடி வம்புக்கு இழுத்து வருகிறார். அதே போல அடிக்கடி இந்திய கலாச்சாரம் அது இது என்று ஏதாவது பேசிக்கொண்டு இருப்பார்.Read More
2004-ம் ஆண்டு வெளியான விஜயகாந்தின் எங்கள் அண்ணா படத்தின் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமாகி ரசிகர்களால் பேசப்படும் நடிகையாக வலம் வந்தார். அதை தொடர்ந்து தமிழ் சினிமாவில் தொடர் வெற்றிப்படங்களில் நடித்து மார்க்கெட்டைப் பிடித்த நமிதா விஜய்யுடன் அழகிய தமிழ் மகன், அஜித்துடன் பில்லா உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கிக்கொண்டார். இப்படி தமிழக மச்சான்ஸ்களின் மனதில் கூடுகட்டி வாழ்ந்த நமீதா பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் பட்டிதொட்டியெங்கும் பரவலாக பேசப்பட்டார். அரசியலிலும் […]Read More
நடிகையும் மாடலிங் அழகியுமான மீரா மிதுன் தாழ்த்தப்பட்டவர்கள் பற்றி அவதூறு கருத்துக்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை செயலாளர் வன்னியரசு அளித்த புகாரின் பேரில் மீரா மிதுன் மீது சென்னை சைபர் கிரைம் போலீசார் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு மீரா மிதுனுக்கு சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. ஆனால், என்னை கைது செய்யவே முடியாது. அது கனவில் தான் நடக்கும் என்று […]Read More
நடிகர் சிம்பு விவகாரம் தொடர்பாக தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மளேனத்திற்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. நடிகர் சிம்புவின் கடந்தகால செயல்பாடு காரணமாக நான்கு தயாரிப்பாளர்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் அந்த விவகாரங்களுக்கு தீர்வு எட்டப்படும்வரை சிம்புவின் படங்களில் பெப்சி தொழிலாளர்கள் பணியாற்றக்கூடாது என்றும் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மளேனத்திற்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இந்தக் கோரிக்கையை ஏற்பதாக முதலில் பெப்சி அமைப்பு கூறிய நிலையில், திருச்செந்தூரில் நடைபெற்றுவரும் […]Read More
‘அலா வைகுந்தபுரமலோ’ படத்தைத் தொடர்ந்து அல்லு அர்ஜூன், சுகுமார் இயக்கத்திலும் த்ரிவிக்ரம் இயக்கத்திலும் நடிக்கத் திட்டமிட்டிருக்கிறார். இதில், சுகுமார் இயக்கத்தில் உருவாகும் ‘புஷ்பா’ படத்தின் ஷூட்டிங் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றுவந்தது. கரோனாவால் படத்தின் ஷூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளது. தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட ஐந்து மொழிகளில் உருவாகும் இப்படத்தின் முதல் பார்வையான ‘புஷ்பராஜ் அறிமுகம்’ ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. முட்டம்செட்டி மீடியாவுடன் இணைந்து மைத்ரி மூவி மேக்கர்ஸின் நவீன் எர்நேனி மற்றும் ஒய். ரவி […]Read More
இயக்குனர் பா ரஞ்சித் சார்பட்டா பரம்பரை வெற்றிக்கு பிறகு நட்சத்திரம் நகர்கிறது படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறார். இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்னரே அவர் விக்ரமுக்காக ஒரு கதை சொல்லியிருந்தார். ஆனால் ரஞ்சித் கபாலி மற்றிம் காலா ஆகிய படங்களில் பிஸியானதால் அந்தப்படம் அப்போது தொடங்கப்படவில்லை. இந்நிலையில் இப்போது விக்ரம் ரஞ்சித் படத்துக்கு ஓகே சொல்லவே இருவரும் தத்தமது படங்களை முடித்த பின்னர் இந்த படம் தொடங்கும் என சொல்லப்படுகிறது. இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா […]Read More
அட நம்ம தமன்னாவா இது ?ஹாலிவுட் நடிகை போல வைரலாகும் புகைப்படம்!
சமீபகாலமாக தமிழில் பெரிதாக வாய்ப்புகள் இல்லாமல் இருந்த தமன்னாவுக்கு நவம்பர் ஸ்டோரிஸ் வெப் சீரிஸ் மறுவாழ்வு கொடுத்தது. இதையடுத்து அவருக்கு மீண்டும் வாய்ப்புகள் வர ஆரம்பித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இப்போது தெலுங்கில் மாஸ்டர் செப் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் மேலும் ரசிகர்களைக் கவரும் விதமாகவும், பட வாய்ப்புகள் பெறும் விதமாகவும் சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார். அந்த வகையில் சூரிய ஒளியில் பொன்னிறமாக தோன்றியபடி இருக்கும் தனது இரு புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்களைப் […]Read More
கௌதம் மேனன் – சிலம்பரசன் காம்போவில் முன்னதாக விண்ணை தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா போன்ற படங்கள் ஹிட் அடித்த நிலையில் அடுத்து இருவர் கூட்டணியில் உருவாகியுள்ள படம் “வெந்து தணிந்தது காடு”. இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க, வேல்ஸ் ப்லிம் இண்டர்நேஷனல் தயாரித்துள்ளது. இந்தபடத்தின் பர்ஸ்ட் லுக் உலகம் முழுவதும் கவனத்தைப் பெற்றுள்ளது. இந்நிலையில், வெந்து தணிந்தது காடு என்ற படத்திற்காக நடிகர் சிம்பு தனது உடல் எடையைக் குறைத்துள்ளார். இதுவரை இல்லாத அளவிற்கு […]Read More
கொரோனா காலத்தில் திரைத்துறையை சேர்ந்த பலரும் நோய் தொற்று மற்றும் வயது முதிர்வு காரணமாக உயிரிழந்துள்ளனர். பாடகர் எஸ்பிபி, இயக்குநர்கள் எஸ்பி ஜனநாதன், கே.வி.ஆனந்த், தாமிரா, நகைச்சுவை நடிகர்கள் விவேக், பாண்டு, நெல்லை சிவா, கில்லி மாறன் உள்ளிட்ட பலரும் இதே காலக்கட்டத்தில் உயிரிழந்தனர். இந்நிலையில், தற்போது பிரபல நடிகர் வி.காளிதாஸ் உயிரிழந்துள்ளார். ஜனனம் படத்தில் இன்ஸ்பெக்டராக வரும் காளிதாஸ், வடிவேலுவுடன் இணைந்து நடித்த நகைச்சுவை காட்சிகள் நம்மால் மறக்க முடியாதவைகளாக இன்றும் இருக்கின்றன. நடிகர் காளிதாஸ், […]Read More