Tags : InandoutCinema news
தமிழ் சினிமாவில் மூத்த நகைச்சுவை நடிகர் செந்தில். இவர் தற்போது நடிகராகவும், அரசியல்வாதியாகவும் இருக்கிறார். சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலுக்காக பா.ஜனதாவில் இணைந்து பிரச்சாரம் செய்தார். இவருக்கு சமீபத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை அனுமதிக்கப்பட்டார்.தற்போது செந்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் எனக்கு கொரோனா தொற்று வந்தது உண்மைதான். கொரோனா வந்தால் யாரும் பயப்பட தேவையில்லை. ஊசி போட்டுக் கொண்டு வீட்டில் தனிமைப் படுத்திக் கொள்ளுங்கள். மருந்து மாத்திரையை தவறாமல் உட்கொள்ளுங்கள். ஊசி […]Read More
ரவி தேஜா முதல்முறையாக இந்த படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கிறார், இதனால் படத்தின் டீஸரைச் சுற்றி நிறைய ஆர்வங்கள் இருந்தன, அது இன்று உகாடி ஸ்பெஷலாக வெளியீட்டு உள்ளார். இயக்குனர் ரமேஷ் வர்மா டீஸருடன் படத்தின் கதைக்களத்தை வெளியிட வேண்டாம் என்று முடிவு செய்து, அதற்கு பதிலாக அதில் உள்ள அனைத்து முக்கிய கதாபாத்திரங்களையும் அறிமுகப்படுத்தினார்.டீஸர் துறைமுகப் பகுதியைக் காண்பிக்கத் தொடங்குகிறது, அதைத் தொடர்ந்து சிறையில் ரவி தேஜாவின் நுழைவு.மீனாட்சி சவுத்ரி மற்றும் டிம்பிள் ஹயாதி ஆகிய […]Read More
நகைச்சுவை நடிகர் யோகிபாபு ‘மண்டேலா’ படத்தில் நாயகனாக நடித்துள்ளார். சசிகாந்த் வழங்க, பாலாஜி மோகன் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தை அறிமுக இயக்குநர் மடோன் அஷ்வின் இயக்கியுள்ளார். கடந்த வாரம் நேரடியாக தொலைக்காட்சியில் வெளியான இப்படத்தில், சமகால அரசியல் நிகழ்வுகளை சலூன் கடைக்காரர் கதாபாத்திரம் மூலம் நையாண்டி செய்யப்பட்டிருந்தது. இது ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று வரும் நிலையில், தமிழ்நாடு முடிதிருத்தும் தொழிலாளர் நலச்சங்கத்தினர் நேற்று (09.04.2021) நடிகர் யோகிபாபு மற்றும் ‘மண்டேலா’ படக்குழுவினர் மீது சென்னை போலீஸ் […]Read More
கோடை வெயில் என்றாலே மக்கள் பதைபதைக்கும் காலமாக மாறிவிட்டது. ஒவ்வொரு வீட்டிலும் உள்ள பெண்கள் மற்றும் ஆண்கள் வெப்பத் தாக்குதலுக்கு இரையாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் வெயிலில் இருந்து பிழைத்துக்கொள்ள பெரும்பாலானோர் தங்களின் உணவு வழக்கத்தை மாற்றிக்கொள்ள வேண்டியது அவசியம். கோடை காலத்தில் உணவு பழக்கத்தில் மிகவும் கவனமாக இருப்பது அவசியமாகும். நமது உடலில் சாதாரண நேரத்தில் இருக்கும் வெப்பத்தை விட கோடை காலத்தில் உடலின் வெப்பமானது அதிகமாகவே இருக்கும். இது உடலுக்கு பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தி விடும். […]Read More
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க மீண்டும் கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரம் டுவிட்டரில் டிரெண்ட் ஆனது.கொரோனாவின் இரண்டாவது அலை இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. மகாராஷ்டிரா, பஞ்சாப், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் இந்நோய் வேகமாக பரவி வருகிறது. ஏற்கனவே மும்பை, டில்லி உள்ளிட்ட பல நகரங்களில் இரவு நேர ஊரடங்கு, வார இறுதிநாட்களில் ஊரடங்கு, தியேட்டர்கள் மூடல் என பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் சட்டபை தேர்தல் நடந்து வந்ததால் எந்த […]Read More
உலக சுகாதார தினம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 7 அன்று கொண்டாடப்படுகிறது, உலக சுகாதார தினமான 2021 இன் கருப்பொருள் “அனைவருக்கும் சிறந்த, ஆரோக்கியமான உலகத்தை உருவாக்குதல்”. கோவிட் -19 தொற்றுநோய் சமீபத்திய சுகாதார ஆதாயங்களைக் குறைத்து, அதிகமான மக்களை வறுமை மற்றும் உணவுப் பாதுகாப்பின்மைக்குத் தள்ளியுள்ளது, மேலும் பாலினம், சமூக மற்றும் சுகாதார ஏற்றத்தாழ்வுகளை அதிகரித்தது. “ஆரோக்கியம் என்பது செல்வம்” என்ற சொற்றொடரை நீங்கள் கண்டிருக்கலாம், அதாவது ஒரு நபர் ஆரோக்கியமான ஆன்மீகம், மன, உடல் […]Read More
கே பாக்யராஜ் மகன் சாந்தனு தற்போது நடிகர் சாந்தனு தற்போது, ‘ராவணக் கோட்டம்’, ‘முருங்கைக்காய் சிப்ஸ்’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதில், ராவணக் கோட்டம் படத்தின் ஷூட்டிங் கரோனா அச்சுறுத்தல் காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. முருங்கைக்காய் சிப்ஸ் திரைப்படத்தில் நடிகர் சாந்தனுவுக்கு ஜோடியாக அதுல்யா ரவி நடித்து வருகிறார் என்பதும் ஒரு முக்கிய வேடத்தில் கே பாக்யராஜ் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் யோகிபாபு மதுமிதா ரேஷ்மா மனோபாலா உள்ளிட்டோரும் நடிக்கின்றனர் இந்த […]Read More
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான இன்று காலை 7 மணிக்கு துவங்கி நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் காலை வாக்குப் பதிவு துங்கும் சில நிமிடங்களுக்கு முன்னதாக நடிகர் அஜித் தனது மனைவியுடன் வந்து வாக்கை பதிவு செய்தார். இந்நிலையில் நடிக்ர விஜய் சென்னை நீலாங்கரை வீட்டில் இருந்து வாக்குச் சாவடிக்கு சைக்கிளில் வந்தார். அவர் வந்ததை கண்ட அவரது ரசிகர்கள் அங்கு கூடினர். அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி விஜயை வாக்குச் சாவடிக்குள் அழைத்துச் சென்றனர். பின்னர் அவர் தனது […]Read More
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஷாலின் சக்ரா படத்திற்கு பிறகு , ஆர்யா, விஷால் நீண்ட இடைவெளிக்கு பிறகு இணைந்து நடிக்கும் எனிமி படத்தை ஆனந்த் சங்கர் இயக்கி வருகிறார். இருவரும் இணைந்து பாலா இயக்கிய அவன் இவன் படத்தில் நடித்திருந்தார்கள். தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு இருவரும் இணைந்து ‘எனிமி’ படத்தில் நடித்து வருகிறார்கள். இப்படத்தை அரிமா நம்பி, இருமுகன், நோட்டா போன்ற படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கி வருகிறார். இதில் விஷாலுக்கு […]Read More