Tags : health care

health Lifestyle

வெள்ளரி விதையில் உள்ள சத்துக்களும் பயன்களும் !!

வெள்ளரிக்காய் பித்தநீர், சிறுநீரகம் ஆகியன சம்பந்தப்பட்ட அனைத்துக் கோளாறுகளையும் குணமாக்குவதில் தலைசிறந்து விளங்குகிறது. வெள்ளரி விதை சரும  வறட்சியை போக்கி உடலை பளபளப்பாக வைக்கிறது. கூந்தல் வளர்ச்சிக்கு உதவுகிறது. வெள்ளரி விதை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. நீர் சுறுக்கு, கல்லடைப்பு போக்கும் வெள்ளரி விதை பல்வேறு சத்துக்களை அடக்கியுள்ளது. வெள்ளரி விதையை வெள்ளரிக்காயுடனோ அல்லது சமைத்து உணவாகவோ சாப்பிடலாம். மேலும் நார்ச்சத்து, மக்னீசியம், துத்தநாகம், வைட்டமின் இ, ஆன்டிஆக்ஸிடன்ட் போன்ற பல சத்துக்கள் வெள்ளரி விதையில் உள்ளன.  […]Read More

Food Lifestyle

முடி வளர்ச்சிக்கு உதவும் அற்புத சூப் !

தேவையான பொருட்கள்: கறிவேப்பிலை – 2 கப் மிளகு – 2 ஸ்பூன் சீரகம் – 2 ஸ்பூன் வெங்காயம் – 2 தக்காளி – 2 பூண்டு – 4 பல்சர்க்கரை – 1 டீஸ் பூன்வெண்ணெய் – 6 டீஸ் எண்ணெய் – 2 டீஸ்பூன் கொத்தமல்லித்தழை – சிறிதளவு உப்பு – தேவையான அளவு. செய்முறை: வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.வாணலியில் 2 டீஸ்பூன் வெண்ணெய் ஊற்றி சூடானதும் மிளகு, […]Read More

Food Lifestyle

மாங்காய் சாதம் செய்வது எப்படி ?

முக்கிய பொருட்கள் 1 கப் வேகவைத்த/ வேகவைப்பது அரிசி 1 Numbers துருவிய மாங்காய் பிரதான உணவு 10 Numbers பச்சை மிளகாய் தேவையான அளவு பெருங்காயம் தேவையான அளவு மஞ்சள் 1 தேக்கரண்டி கடுகு விதைகள் 1 தேக்கரண்டி உளுந்து பருப்பு 1/2 கப் பச்சை வேர்க்கடலை தேவையான அளவு கறிவேப்பிலை 1 கைப்பிடியளவு நறுக்கிய கொத்தமல்லி இலை 1 கப் துருவிய தேங்காய் 1 தேக்கரண்டி வெந்தய தூள் தேவையான அளவு உப்பு வெப்பநிலைக்கேற்ப […]Read More

Food Lifestyle

பூசணிக்காயில் உள்ள அற்புத சத்துக்களும் நன்மைகளும்…!!

பூசணிக்காயில் உள்ள துத்தநாகச் சத்துகள், நமது உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். ஒரு அவுன்ஸ் பூசணி விதையில் 2 மிலி என்ற அளவில் துத்தநாகம் உள்ளது. இது செல்களின் வளர்ச்சிக்கு உதவும். துத்தநாகச் தாதுசத்து குறைபாட்டால் சளி மற்றும் காய்ச்சல், நாள்பட்ட சோர்வு, மனஅழுத்தம், முகப்பரு, குறைந்த எடையுடன் குழந்தை பிறப்பது போன்ற பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகரிக்கும். எனவே, இந்தக் குறைப்பாட்டால் பாதிக்கப்பட்டோருக்கு மிகச் சிறந்த உணவு இந்த விதைகள். தாவர உணவுகள் மூலம் […]Read More

health Lifestyle

கொரோன காலத்தில்… பெரிய நெல்லிக்காய்!

பெரிய நெல்லிக்காய் பெருமளவு வைட்டமின் `சி’ நிறைந்தது என்பது நமக்கெல்லாம் தெரியும் என்றாலும், கொரோனா காலகட்டத்தில்தான் பெரிய நெல்லிக்காயின் மகத்துவமும் அது தருகிற நோய் எதிர்ப்பு சக்தியும் பரவலாகத் தெரிய ஆரம்பித்தது. அமிர்தமே என்றாலும் அளவுடன்தான் சாப்பிட வேண்டும் அல்லவா..? அதனால் இந்தக் கட்டுரையில் பெரிய நெல்லிக்காயின் பலன்களுடன், யார் எந்த அளவுக்கு அதைச் சாப்பிட வேண்டும் என்பது பற்றியும் பேசவிருக்கிறோம். இதுகுறித்து சொல்கிறார்கள் இயற்கை மருத்துவர் யோ.தீபாவும் ஊட்டச்சத்து நிபுணர் தாரிணி கிருஷ்ணனும். “நெல்லிக்காய் ரத்தத்தில் […]Read More

Health Latest News News

இரும்பு சத்து நிறைந்த முருங்கைக் கீரை சூப்!

முருங்கைக் கீரையில் ஊட்டச்சத்துக்கள் அதிகளவு உள்ளது. மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் இருப்பதால், உடலினுள் இருக்கும் உட்காயங்கள், அலர்ஜியைக் குறைக்க உதவும். இது குடலை சுத்தம் செய்து, குடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலிமை பெறச்செய்து, நோய்களின் தாக்கத்தை குறைக்கிறது. பூண்டு – 5 பற்கள் இஞ்சி – 1 டேபிள் ஸ்பூன் (துருவியது) சின்ன வெங்காயம் – 4 (நறுக்கியது) தக்காளி – 1 (நறுக்கியது) தண்ணீர் – 6 கப் உப்பு […]Read More

Food Lifestyle

நோய்களுக்கும் தீர்வாக அமையும் துளசி இலை !!

ஜீரண சக்தியும், புத்துணர்ச்சியையும் துளசி இலை மூலம் பெறலாம். வாய் துர்நாற்றத்தையும் போக்கும்.நமது உடலுக்கான கிருமி நாசினியாக துளசியை உட்கொள்ளலாம். துளசி இலையைப் போட்டு ஊறவைத்த நீரை தொடர்ந்து பருகி வந்தால் நீரழிவு எனப்படும் சர்க்கரை வியாதி நம்மை நாடாது. வைரஸ் காய்ச்சல் வந்தால் அதைக் குணப்படுத்தக் கூடிய வல்லமையும் துளசிக்கு உண்டு. எந்தவிதமான வைரஸ் தாக்குதலும் ஏற்படாமல் தடுக்கக் கூடிய வல்லமையும் துளசிக்கு உண்டு. துளசி சாறு சமஅளவு எலுமிச்சை சாறு கலந்து வாரம் ஒரு […]Read More

Health Latest News News

கொரோனா வைரசை எதிர்கொள்ள சாப்பிட வேண்டிய உணவுகள் !

நாம் நலமுடன் வாழ நமக்கு சத்தான உணவு தேவைப்படுகிறது. நாம் உண்ணும் உணவு ஊட்டம் என்பது உடல் வளர்ச்சிக்கும், சக்திக்கும், உடல்நலத்திற்கும் மட்டுமின்றி நல்ல உடல் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. நமது உணவில் 6 வகையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவையாக இருந்தால் அது கொரோனா வைரசை எதிர்கொள்ள உதவும். கொரோனா என்பது ஒரு வைரஸ். இது பொதுவாக ஒரு மனிதனின் நுரையீரல் மற்றும் ஜீரண மண்டலத்தை தாக்கக்கூடிய வல்லமை பெற்றது. இதனை எதிர்கொள்ள நமது உடலில் தினமும் […]Read More

health Lifestyle

செம்பருத்தி பூவில் உள்ள மருத்துவகுணங்கள் !!

மாதவிடாய் பிரச்சனை பெண்களின் மாதவிடாய் காலத்தில் அதிக ரத்த போக்கு சிலருக்கு ஏற்படுகிறது. இதற்கு தீர்வாக பத்து செம்பருத்தி பூவின் இதழ்களை நெய்யில் வதக்கி மாதவிடாய் காலத்தில் பெண்கள் சாப்பிட்டு வருவதால் அதிக ரத்த போக்கு ஏற்படுவது நிற்கும். இதயம் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு செம்பருத்தி பூ இதய நோய் அணுகாமல் தடுக்கும் அற்புதமான ஒரு இயற்கை மருந்தாகும். செம்பருத்தி பூவைப் பசுமையாகவோ, காய வைத்து பொடி செய்தோ வைத்துக் கொண்டு, பாலில் கலந்து காலை, மாலை வேளைகளில் […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !