விறுவிறுப்பாக படமாகும் ‘#புஷ்பா 2’!! செகன்ட் லுக்கை வெளியிட்ட படக்குழு!!
Multiplexes, Theatres in Tamil Nadu Are Ready to welcome guests
The previous AIADMK government had ordered the closure of cinema halls from April 26, after they Read More
Trending
The previous AIADMK government had ordered the closure of cinema halls from April 26, after they Read More
நடிகை நயன்தாரா, விஜய் சேதுபதி, சமந்தா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’. காத்து வாக்குல 2 காதல் படத்தில், நயன்தாரா,சமந்தாவுடன் Footboard-ல் விஜய் சேதுபதி travel செய்வது போல வீடியோ ஒன்று லீக் ஆகியுள்ளது. ” உங்களுக்கு எங்கயோ மச்சம் இருக்கு சார்” என்று ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர். அதுமட்டும் இல்லாமல் ரசிகர்களிடையே அந்த வீடியோ வைரலாகி வருகிறது. நடிகை நயன்தாரா நடிப்பில் நெற்றிக்கண் திரைப்படம் தற்போது ஹாட் ஸ்டாரில் […]Read More
Kerala Chief Minister Pinarayi Vijayan, in a tweet, thanked the Ministry and Modi and said Read More
‘ராட்சசன்’ தெலுங்கு ரீமேக்கான ‘ராக்ஷசுடு’ இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் வெளியானது. தற்போது தெலுங்கில் இதன் இரண்டாம் பாகத்தை எடுக்கவிருப்பதாக அறிவித்துள்ளனர் படக்குழுவினர். ‘முண்டாசுப்பட்டி’ வெற்றிக்கு பிறகு 4 ஆண்டுகள் இடைவெளி எடுத்துக்கொண்ட இயக்குநர் ராம்குமார் தனது முதல்பட கூட்டணியை மீண்டும் ஏற்படுத்தி, இரண்டாவதாக ‘ராட்சசன்’ என்ற த்ரில்லர் படத்தை எடுத்தார். ‘முண்டாசுப்பட்டி’ படத்தை விட மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற ‘ராட்சசன்’ 2018 வெளியான வெற்றிப்படங்களில் குறிப்பிடத்தக்க ஒன்றாக அமைந்தது. அவர் தற்போது ரவி தேஜாவை […]Read More
நடிகர் ஜெகபதி பாபுவின் ‘சளார்’ படத்தின் முதல் பார்வை திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. நன்கு அறியப்பட்ட நடிகரின் கதாபாத்திரத்தின் பெயர் ‘ரகமணர்’ என்று அறிமுகப்படுத்தப்பட்டது. கருப்பு மற்றும் வெள்ளை சுவரொட்டியில், ஜகபதி கடுமையாக தோற்றமளிக்கிறார் மற்றும் செப்டம் மூக்கு வளையத்தை அணிந்துள்ளார், இது அவரது கதாபாத்திரத்திற்கு வலுவான அறிக்கையை சேர்க்கிறது. கேஜிஎஃப்’ தொடருக்குப் பிறகு, இயக்குநர் பிரசாந்த் நீல் மற்றும் தயாரிப்பு நிறுவனமான ஹோம்பேல் ஃபிலிம்ஸ் இடையேயான மூன்றாவது கூட்டணி இதுவாகும். 20 சதவிகித படப்பிடிப்பு கற்களால் அமைக்கப்பட்டு, மீதமுள்ள பகுதிகள் […]Read More
பிரசாந்த் நீல் இயக்கத்தில், யாஷ் நடிப்பில் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான படம் ‘கே.ஜி.எஃப் சேப்டர் 1’. இந்திய அளவில் இப்படத்திற்குக் கிடைத்த மாபெரும் வரவேற்பை தொடர்ந்து, இதன் அடுத்த பாகம் ‘கே.ஜி.எஃப் சேப்டர் 2’ என்ற பெயரில் தயாராகிவருகிறது. இப்படத்தில் யாஷ், சஞ்சய் தத், ரவீனா, பிரகாஷ் ராஜ், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், இறுதிக்கட்டப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுவருகின்றன. ‘கே.ஜி.எஃப் சேப்டர் 2’ திரைப்படம் ஜுலை 16ஆம் […]Read More
தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதற்கிடையே, ஊரடங்கை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டித்து (செப்டம்பர் 6-ம் தேதி வரை) தமிழக அரசு நேற்று முன்தினம் உத்தரவு பிறப்பித்தது. அத்துடன் சில தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், நான்கு மாதங்களுக்கு பிறகு தியேட்டர்கள் இன்று முதல் மீண்டும் திறக்கப்படுகின்றன. 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி, ஊழியர்கள் கொரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையொட்டி, தியேட்டர்களில் நேற்று இருக்கைகள், டிக்கெட் கவுண்ட்டர் […]Read More
இயக்குனர் மோகன் இயக்கியுள்ள ருத்ரதாண்டவம் என்ற திரைப்படத்தின் டிரைலர் இன்று மாலை 5.06 மணிக்கு வெளியாக உள்ளதாக சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மோகன்ஜி இயக்கியுள்ள திரவுபதி என்ற திரைப்படத்தின் டிரைலர் வெளியான உடன் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த படத்திற்கு ஒரு பிரிவினர் வரவேற்பும் இன்னொரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த படம் இந்த படம் எதிர்ப்பு காரணமாகவே வெற்றி பெற்றது என்றும் கூறலாம். இந்த […]Read More
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள படம் வலிமை. இந்த பட அறிவிப்பு வெளியாகி இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் சில மாதங்கள் முன்னதாக எந்த வித அப்டேட்டும் வராமல் இருந்தது, இதனால் ரசிகர்கள் தொடர்ந்து வலிமை அப்டேட் கேட்டு ஹேஷ்டேக் செய்வதை வேலையாக கொண்டிருந்தனர். இந்நிலையில் சமீபத்தில் வலிமை அப்டேட், பாடல்கள் ஆகியவை வெளியாகின. இந்நிலையில் ஜனவரி 1 முதல் ஜூன் 31 வரை அதிகளவில் பதிவிடப்பட்ட ஹேஷ்டேக் தரவரிசையை ட்விட்டர் வெளியிட்டுள்ளது. அதில் முதல் இடத்தில் […]Read More
மெகாஸ்டார் சிரஞ்சீவியின் பிறந்தநாளையொட்டி, நட்சத்திரத்தின் அடுத்த தயாரிப்பாளர்களான #Chiru153 அவர்களின் படத்திலிருந்து ஒரு ஆச்சரியத்தை வரிசைப்படுத்தியுள்ளது. ஆகஸ்ட் 21 ஆம் தேதி (நாளை) மாலை 5:04 மணியளவில் ‘ #சிறு 153 இன் உச்ச வெளிப்பாடு’ என்று ஒரு போஸ்டரை வெளியிட்டனர். இந்த படம் சமீபத்தில் திரைக்கு வந்தது, இந்த அப்டேட்டுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். திரைப்பட புதுப்பிப்பு சிரஞ்சீவியின் பிறந்தநாள் கொண்டாட்டங்களையும், #சிறு 153 இன் விளம்பரங்களையும் தொடங்கும். ஒரு தீவிர அரசியல் நாடகம் என்று […]Read More
Thanks for sharing this, you are awesome !