விறுவிறுப்பாக படமாகும் ‘#புஷ்பா 2’!! செகன்ட் லுக்கை வெளியிட்ட படக்குழு!!
“ராஜமௌலியின் பாகுபலி இல்லாமல் பொன்னியின் செல்வன் சாத்தியமில்லை”-மணிரத்னம்!!
பொன்னியின் செல்வன் 2 படத்தின் வெளியீட்டிற்கு தயாராகி வரும் மணிரத்னம் , தனது படத்தை வெற்றியடைய செய்த இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலிக்கு நன்றி தெரிவித்தார். ஹைதராபாத்தில் நடந்த விளம்பர நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர், எஸ்.எஸ்.ராஜமௌலி பாகுபலியை உருவாக்காமல் இருந்திருந்தால் பொன்னியின் செல்வன் இரண்டு பாகங்களாக உருவாகியிருக்காது என்றார். பொன்னியின் செல்வனுக்கான பாதையை பாகுபலி உருவாக்கியது என்றும் அவர் கூறினார். விழாவில் பேசிய அவர், பொன்னியின் செல்வன் படங்களுக்கு பாகுபலி எப்படி வழி வகுத்தது என்பதை விளக்கினார். “முதலில் சுபாஸ்கரன் (தயாரிப்பாளர்) சாருக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். ஐயா […]Read More