Tags : InandoutCinema update
தமிழ் நடிகருக்கான டி-டேஹரிஷ் கல்யாண்இறுதியாக இங்கே உள்ளது. நாங்கள் முன்பே உங்களுக்குத் தெரிவித்தபடி, கோலிவுட் நட்சத்திரம் தனது வருங்கால மனைவி நர்மதா உதயகுமாரை இன்று அக்டோபர் 28 ஆம் தேதி திருமணம் செய்து கொள்கிறார். இப்போது, திருமணத்தின் முதல் பார்வையை நாங்கள் உங்களுக்குக் கொண்டு வருகிறோம். காதலி நடிகர் குர்தா மற்றும் முண்டு கொண்ட பாரம்பரிய உடையில் மிகவும் அழகான மணமகனை உருவாக்கினார். தாடியும் பின்னுக்குத் தள்ளப்பட்ட தலைமுடியும் தோற்றத்தை மேலும் கவர்ந்தன.சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள வீடியோ […]Read More
தமன்னா பாட்டியாதெற்கிலும் பாலிவுட்டிலும் அதிக பணம் செலுத்தக்கூடிய நட்சத்திரங்களில் ஒருவர். F3 நடிகை தொடர்ந்து தனது எல்லைகளை விரிவுபடுத்தி வருகிறார். இப்போது திவா திலீப் நடித்த பாந்த்ரா படத்தின் மூலம் மோலிவுட்டில் அறிமுகமாக உள்ளார். நடிகர் இன்று அக்டோபர் 27 ஆம் தேதி தனது பிறந்தநாளைக் கொண்டாடும் நிலையில், பாப்லி பவுன்சர் நடிகை மலையாளப் படத்திலிருந்து தனது சக நடிகரின் முதல் தோற்றத்தை வெளியிட்டார். அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போஸ்டரை வைத்து, “பிறந்தநாள் வாழ்த்துக்கள் திலீப் […]Read More
சமந்தா ரூத் பிரபுயசோதா என்ற பெயரில் வரவிருக்கும் திரைப்படத்தில் அடுத்ததாகக் காணப்படுவார், இது அறிவிக்கப்பட்டதிலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படத்தின் ட்ரெய்லர் அனைத்து தென் மொழிகள் மற்றும் இந்தியிலும் வெளியாகியுள்ளது. இந்த கடினமான, எட்ஜ்-ஆஃப் தி சீட் ஆக்ஷன் த்ரில்லரில் பினாமியாக நடிக்கும் யசோதாவை ஹரி ஷங்கர் மற்றும் ஹரிஷ் நாராயண் இயக்கியுள்ளனர். ட்ரெய்லரில் சமந்தா வாடகைத் தாய் யசோதாவாக நடித்துள்ளார், ஒரு தீவிர மருத்துவக் குற்றத்தின் ரகசியங்களை தைரியமாக வெளிப்படுத்துகிறார். தீவிரமான விறுவிறுப்பான கூறுகள் மற்றும் […]Read More
ஸ்ரீ சுப்ரமணியேஸ்வரா சினிமாஸ் எனும் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுமந்த் ஜி. நாயுடுவின் பிரம்மாண்டமான தயாரிப்பில், இயக்குநர் ஞானசாகர் துவாரகா இயக்கத்தில் தயாராகும் ‘நைட்ரோ ஸ்டார்’ சுதீர் பாபுவின் 18 ஆவது திரைப்படம் குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் வெளியிடப்பட்டுள்ளது. ‘நைட்ரோ ஸ்டார்’ சுதீர் பாபு வித்தியாசமான ஜானரிலான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். அவர் நடிக்கும் கதாபாத்திரங்களின் நம்பகத்தன்மைக்காக உடலமைப்பில் மாற்றங்களையும் செய்து நடிக்கிறார். ஒவ்வொரு படத்திற்கும் அவரின் உடல் மொழி மற்றும் தோற்றப்பொலிவில் மாறுபாட்டை […]Read More
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனிக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற தோனி ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியில் விளையாடி வருகிறார். இதனிடையே விவசாயம் செய்வதிலும் விளம்பரங்களில் நடிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார். மேலும் ‘தோனி எண்டர்டெயின்மெண்ட்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் ‘ரோர் ஆஃப் லயன்’ என்ற ஆவணத்தொடரை தயாரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து 2011ம் ஆண்டு இந்திய அணி உலகக் […]Read More
பல தரமான வெப் சீரிஸ்களையும், திரைப்படங்களையும் வழங்கி வரும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் அடுத்ததாக வழங்கும் புதிய வெப் சீரிஸ் ஜான்சி. அஞ்சலி கதாநாயகியாக நடிக்க, திரு இயக்கி உள்ளார். விறுவிறுப்பான கதையும், முழு நீள பொழுதுபோக்கும் உள்ள சுவாரஸ்யமான தொடராக இது உருவாகி உள்ளது.பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது நடக்கும் அநீதிகளையும், போதைப் பொருட்களின் தாக்கத்தையும் அடிப்படையாகக் கொண்டு உருவான கதை, ஜான்சி. ஓர் களங்கமில்லா மனது கொண்ட சராசரி பெண்ணான ஜான்சியின் வாழ்க்கையில் நடக்கும் மர்மமான […]Read More
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் சமந்தா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘யசோதா’. தமிழ், தெலுங்கில் ஒரே சமயத்தில் உருவாக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் இந்தப் படத்தை ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் வெளியிடுகிறார்கள். ஹரி, ஹரிஷ் இயக்கத்தில், மணி சர்மா இசையமைப்பில், உன்னி முகுந்தன், வரலட்சுமி சரத்குமார் மற்றும் பலர் நடித்துள்ள இப்படம் நவம்பர் 11ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் டிரைலர் இன்று(அக்., 27) மாலை வெளியாக உள்ளது. ஐந்து மொழிகளில் வெளியாக […]Read More
தமிழ் சினிமா உலகில் பிரபல நகைசுவை நடிகராக வலம் வந்த சந்தானம் தற்போது ஹீரோவாக வலம் வருகின்றார். குலு குலு படத்திற்கு பின் சந்தானம் நடிப்பில் வெளியாக உள்ள படம் ‛ஏஜென்ட் கண்ணாயிரம்’. ரியா சுமன், ஸ்ருதி ஹரிஹரன் நாயகிகளாக நடிக்க முனீஷ்காந்த், புகழ் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். மனோஜ் பிதா இயக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இதன் படப்பிடிப்பு முடிந்து ரிலீஸிற்கான பணிகள் நடந்து வந்தன. நவம்பரில் இந்த படம் வெளியாகும் என […]Read More
வாடகை தாய் மூலம் குழந்தை பெற்ற விவகாரத்தில் நடிகை நயன்தாரா விதிமுறைகளை மீறவில்லை என மருத்துவம், ஊரக சேவை நல பணிகள் கழகத்தின் விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு, இந்தாண்டு ஜூன் 9ல் திருமணம் நடந்தது. திருமணமான நான்கு மாதங்களிலேயே, இரட்டை ஆண் குழந்தை பிறந்துள்ளதாக, இம்மாதம் 9ம் தேதி, விக்னேஷ் சிவன் அறிவித்தார். இவர்கள் வாடகை தாய் வாயிலாக, குழந்தைகளை பெற்ற தகவல் வெளியானது. வாடகை தாய் சட்டப்படி, திருமணமாகி ஐந்து […]Read More
ரிஷப் ஷெட்டியின் கன்னடப் படமான காந்தாராவைப் பாராட்டி நடிகர் ரஜினிகாந்த் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். ரிஷப் ஷெட்டி எழுதி, தயாரித்து, இயக்கி, ஹீரோவாக நடித்துள்ள காந்தாரா என்ற கன்னடத் திரைப்படம் சமீபத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி விமர்சகர்களின் பாராட்டுக்களை குவித்துவருகிறது. இதனையடுத்து ரூ.17 கோடிக்கு உருவான இப்படம் உலக அளவில் ரூ.170 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கேஜிஎஃப் படத்துக்கு பிறகு உலக அளவில் அறியப்படும் கன்னடப் படமாக காந்தாரா இருக்கிறது. Read More