Tags : celebrities update
உலகம் முழுவதும் சமையல் நிகழ்ச்சிகளுக்கென்று ஒரு தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கின்றனர். தமிழிலும் கூட சமையல் எனும் ஒரு கருவியை வைத்து பரபரப்பான நிகழ்ச்சிகள் சேனல்களிலும் யூடியூப்களிலும் ஒளிபரப்பாகி வருகிறது. சமையல் நிகழ்ச்சிகள் வழக்கமாக இல்லாமல் புதுமையான டாஸ்குகளுடன் கூடிய சுவாரஸ்யமான முறையில் இருந்தால் எளிதில் அனைவருக்கும் அந்த நிகழ்ச்சிகள் ரசிகர்களின் ஃபேவரைட்டான நிகழ்ச்சிகளாகவே மாறிவிடுகின்றன. இந்நிலையில் தான் சன்.டிவியில் பிரம்மாண்டமான மாஸ்டர் செஃப் தமிழ் எனும் சமையல் நிகழ்ச்சி வரவிருப்பதாக அறிவிப்புகள் வெளியாகிவந்தன. இதனிடையே இந்த […]Read More
தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கலைப்புலி தாணு தயாரிப்பில் உருவான திரைப்படம் ‘கர்ணன்’. இந்த திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. ஆனால் இந்த படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் போதே திடீரென திரையரங்குகளும் மூடப்பட்டதால் இந்த படத்தின் வசூல் பாதிக்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில் நாளை முதல் அதாவது மே 14-ஆம் தேதி முதல் ‘கர்ணன்’ திரைப்படம் ஓடிடியில் ரிலீசாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை அடுத்து இன்று நள்ளிரவு […]Read More
தமிழில் ‘கற்க கசடற’ படத்தின் மூலம் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமான ராய்லட்சுமி, ஜெயம் ரவியின் ‘தாம் தூம்’ படத்தின் மூலம்தான் பிரபலமானார். அதன்பிறகு ‘கற்க கசடற’, ‘குண்டக்க மண்டக்க’, ‘தர்மபுரி’, ‘வெள்ளித்திரை’, ‘மங்காத்த’, ‘காஞ்சனா’, ‘அரண்மனை’ போன்ற படங்களில் நடித்து ரசிகர்களிடையே நல்ல அறிமுகத்தை பெற்றார். படவாய்ப்பு குறைந்ததை அடுத்து இந்தி சினிமாவுக்கு தாவினார். இந்தியில் ராய் லட்சுமி முதன்முதலில் நடித்த ‘ஜூலி 2’ திரைப்படம் தோல்வியை சந்தித்துள்ளது. தனது அடுத்த படத்தின் வாய்ப்புக்காக உடல் எடையை […]Read More
சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் அண்ணாத்த. ரஜினியுடன் குஷ்பூ, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இமான் இப்படத்திற்கு இசையமைக்க, சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இந்த திரைப்படத்தில் ரஜினிகாந்த் நடித்துக் கொண்டிருக்கும்போது ஹைதராபாத்தில் நடந்த படப்பிடிப்பின்போது படக்குழுவினர் நாலுபேருக்கு கொரோனா ஏற்பட்டதை அடுத்து படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது. இதனை அடுத்து ரஜினிகாந்த் மற்றும் பட குழுவினர் பரிசோதனை மேற்கொண்டனர். பின்னர் ரஜினிகாந்துக்கு நெகட்டிவ் என்று ரிசல்ட் வந்தாலும அவருக்கு […]Read More
சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் கொரோனாவுக்கு எதிராக போர் புரியும் வகையில் தடுப்பூசிபோட்டுக் கொண்டிருக்கிறார். இந்தியா முழுவதும் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில் இந்நோய்க்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளாக இந்திய மக்கள் முக கவசம் அணிவது, தனிமனித இடைவெளி, கைகளை சோப்பு அல்லது சானிடைசர் கொண்டு கழுவுதல் மற்றும் சமூக இடைவெளி என்பவற்றுடன் சேர்த்து முக்கியமான இன்னொரு பாதுகாப்பு நடவடிக்கையும் கடைப்பிடிப்பதற்கு வலியுறுத்தப்பட்டு வருகின்றன. இதனை பல முன்னணி மருத்துவ நிபுணர்களும் அரசு […]Read More
கொரோனா வைரஸின் தாக்குதல் எந்தவொரு மகிழ்ச்சியான செய்தியையும் பிடிக்காத நிலையில், நிவின் பாலியின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றின் அதிர்ச்சியூட்டும் டீஸர் வெளியீடு இங்கே உள்ளது, அதில் அவர் ராஜீவ் ரவியுடன் ஒத்துழைக்கிறார். நிவின் பாலி ஏராளமான படங்களை வரிசையாகக் கொண்டுள்ளார், அவற்றில் துரமுகத்தின் டீஸர் இப்போது சமூக ஊடகங்களில் வைரலாக பிரபலமாகி வருகிறது. ராஜீவ் ரவி இயக்கியுள்ள இப்படத்தில் இந்திரஜித் சுகுமாரன், நிமிஷா சஜயன், ஜோஜு ஜார்ஜ், பூர்ணிமா இந்திரஜித் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். […]Read More
நடிகை சாய் பல்லவி, பிரேமம் என்கிற மலையாள படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதையடுத்து தமிழில் தியா, மாரி 2 போன்ற படங்களில் நடித்த இவர், தற்போது தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கிறார். இவர், நாக சைதன்யாவுக்கு ஜோடியாக லவ் ஸ்டோரி, நடிகர் ராணாவுடன் விராட பருவம் போன்ற படங்களில் நடித்து முடித்துள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாக இப்படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த 2005ம் ஆண்டு தெலுங்கில் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், ஸ்ரேயா நடிப்பில் […]Read More
இந்தியாவில் பரவி வரும் கொரோனா தொற்றுக்கு எதிராக மத்திய அரசுடன் கைகோர்த்து மாநில அரசுகளும் கொரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கைகளை வலியுறுத்தியும் வலுப்படுத்தியும் வருகின்றன. இதனிடையே தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில் திறமான சிகிச்சைகள் வழங்குவதன் மூலம், கொரோனாவை எதிர்கொள்வதற்கான முதலமைச்சர் பொதுநிவாரண நிதியின் கீழ் தாராளமாக யார் வேண்டுமானாலும் நிதி அளிக்கலாம் என்று கொடையாளா்களுக்கு திமுக தலைமையிலான தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் முன்னதாக விடுத்திருந்தார். இந்நிலையில் […]Read More
ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, சூப்பர் ஹிட் ‘டைகர்’ காம்போ மீண்டும் வந்துள்ளது. ஆமாம், ஹீரோ சுந்தீப் கிஷன் மற்றும் இயக்குனர் ஆறாம் ஆனந்த் ஆகியோர் முன்னர் புலிக்காக இணைந்து பணியாற்றியவர்கள், விமர்சகர்களிடமிருந்தும் பார்வையாளர்களிடமிருந்தும் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றனர். இது இரண்டாவது முறையாக படைகளில் சேரும்.சுந்தீப் கிஷன் தனது பிறந்தநாளை வாழ்த்தி, தற்காலிகமாக எஸ்.கே 28 என்ற புதிய படம் ஒரு கருத்து சுவரொட்டியுடன் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுவரொட்டி சுந்தீப் கிஷனை ஒரு புதிரான ஒதுங்கிய இடத்தில் […]Read More