விறுவிறுப்பாக படமாகும் ‘#புஷ்பா 2’!! செகன்ட் லுக்கை வெளியிட்ட படக்குழு!!
நடிகை யாஷிகா அனந்த் படுகவர்ச்சியாக உடை அணிந்து ஒரு போட்டோஷூட் நடத்தி புகைபடங்களை வெளியிட்டு இருக்கிறார். யாஷிகா ஆனந்தின் எல்லைமீறிய கவர்ச்சி புகைப்படங்களை நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். இருட்டு அறையில் முரட்டு குத்து படம் மூலமாக பாப்புலர் ஆனவர் யாஷிகா ஆனந்த். அதற்கு முன்பு அவர் கவலை வேண்டாம் படத்தில் சில நொடிகள் வரும் ரோலில் நடித்து இருந்தார், ஆனால் இருட்டு அறை படம் தான் அவரை பயங்கர பாப்புலர் ஆனது. அந்த படத்தில் தாராள கவர்ச்சி, […]Read More