Tags : edappadi Palanisamy

Latest News politics Tamilnadu

முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் எடப்பாடி பழனிசாமி!

கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி, அதிமுக தலைமையிலான கூட்டணி, அமமுக தலைமையிலான கூட்டணி, மக்கள் நீதி மய்யம் தலைமையிலான கூட்டணி போட்டியிட்டது. நாம் தமிழர் கட்சி அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 2ஆம் தேதியான நேற்று நடைபெற்றது. முதலமைச்சர் வேட்பாளர்களாக ஐந்து பேர் களத்தில் இருந்தனர். இதில் எடப்பாடி பழனிசாயும், மு.க. ஸ்டாலினும்தான் அமோக வெற்றி பெற்றனர். […]Read More

Latest News politics

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதி!

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டசபை தேர்தல் முடிந்த பின்னர் கொரோனா தொற்று பரவல் குறித்து அரசு உயர் அதிகாரிகளுடன் பல்வேறு கட்ட ஆலோசனை நடத்தினார். தொற்று பரவலை கட்டுப்படுத்த பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை விதிக்கவும் அவர் அறிவுறுத்தினார். இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டார். அவருக்கு குடல் இறக்க பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து சிறிய அறுவை சிகிச்சை செய்வதற்காக மருத்துவர்களின் ஆலோசனைப்படி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். […]Read More

Latest News News politics

‘திமுக ‘ தமிழகத்திற்கான கொண்டு வந்த திட்டங்கள் என்ன ?பிரச்சாரத்தில் எடப்பாடி பழனிசாமி

திருச்சியில் முதலமைச்சர் பழனிசாமி தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார். வீடு வீடாக சென்று அரசின் சாதனைகளை கூறி வாக்கு சேகரிக்க முதல்வர் திட்டமிட்டுள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஸ்ரீரங்கம் பெருமாள் கோயிலில் இன்று காலை சாமி தரிசனம் செய்தார். அதன்பின், கோயில் ராஜகோபுரம் முன் அமைக்கப்பட்டிருந்த பிரச்சார மேடையில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். ” ஸ்ரீரங்கம் தொகுதி என்றும் ஜெயலலிதாவின் தொகுதியாக உள்ளது. இந்த தொகுதியானது அதிமுகவின் கோட்டையாகவும் விளங்குகிறது. பெருவாரியான வாக்குகள் அதிமுகவிற்கு அளித்து தமிழகத்தில் அதிமுக […]Read More

Latest News politics

சென்னையில் இன்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் !

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரண்டாம்கட்ட பிரசாரத்தை சென்னையில் இன்று மாலையிலும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொள்கிறார். தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி ஒரேகட்டமாகச் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இதில் போட்டியிட விருப்பம் உள்ளவர்களிடம் கடந்த 12ஆம் தேதி முதல் வேட்பு மனுக்கள் பெறப்படுகிறது.இந்தத் தேர்தலில் பாமக, பாஜக, தமாக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து அதிமுக போட்டியிடுகிறது. அதேபோல மறுபுறம் காங்கிரஸ், இடதுசாரிகள், மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகளுடன் திமுக களமிறங்குகிறது. இதில் அதிமுக […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !