Tags : Corona vacinination
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது தேர்தல் அறிக்கையில் ஆட்சிக்கு வந்ததும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதாக கூறி இருந்தார்.அதில் கொரோனா நிவாரண நிதி ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் திட்டம் முக்கியமான திட்டமாகும்.அதன்படி மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக மே 7-ந்தேதி பதவி ஏற்றதும் கொரோனா நிவாரண நிதியாக ரூ.4 ஆயிரம் வழங்கும் திட்டத்துக்கு முதல் கையெழுத்திட்டார். இதில் முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் உடனடியாக வழங்கவும் உத்தரவிட்டார்.அதன்படி கடந்த மாதம் ரேஷன் கடைகளில் 2 கோடிக்கும் மேற்பட்ட அரிசி அட்டைதாரர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு […]Read More
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பதும் இன்று தமிழகத்தில் சுமார் 36 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டனர் என்பதும் 400 பேர் வரை பலியாகி உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கொரோனாவில் இருந்து மக்கள் தங்களை தற்காத்துக்கொள்ள தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என மாநில அரசு வலியுறுத்தி வருகிறது. அந்த வகையில் திரையுலக பிரபலங்கள் பலர் தாங்கள் தடுப்பூசி போட்டுக் கொண்ட புகைப்படத்தை சமூக வலைதளங்களில் […]Read More
தமிழ் சினிமாவில் காமெடி மூலம் கருத்துக்களை சொல்லி ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் விவேக். இவர் மாரடைப்பால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனிற்றி இன்று காலை காலமானார். இவரது உடலுக்கு பொதுமக்கள், சினிமா பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள். சுமார் 4 மணியளவில் நடிகர் விவேக்கின் இறுதி ஊர்வலம் சென்னை விருகம்பாக்கம் வீட்டில் இருந்து தொடங்கியது. இறுதி ஊர்வலத்தில் ஏராளமான திரையுலக பிரபலங்கள் பொதுமக்கள் கலந்துக் கொண்டனர். […]Read More
பிரபல நகைச்சுவை நடிகர் மற்றும் நடிகர் விவேக் அவர் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அதிகாலை காலமானார். மாரடைப்பால் பாதிக்கப்பட்ட அவர் நேற்று மாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இன்று அதிகாலையில் மூச்சு விட்டார். உலகநாயகர் கமல்ஹாசன் மாதவனில் ஒரு கேமியோவில் நடித்தவர் மற்றும் விவேக் நடித்த ‘பார்தலே பரவாசம்’ மறைந்த நகைச்சுவை நடிகரைப் பாராட்டும் வார்த்தைகளைக் கொண்டிருந்தார். தனது இரங்கல் செய்தியை தனது சமூக வலைப்பின்னல் பக்கத்தின் மூலம் பகிர்ந்த கமல்ஹாசன் தமிழில் வெளியிட்டுள்ளார், இது மொழிபெயர்க்கப்பட்டுள்ளது, […]Read More
தமிழ் திரைப்படத் துறையில் ‘சின்னக் கலைவாணர்’ என அழைக்கப்படும் விவேக், தமிழ் சினிமா உலகில் ஒரு புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் ஆவார்.நகைச்சுவையில் சமூக சீர்திருத்தக் கருத்துக்களை உட்படுத்தி, சினிமா ரசிகர்களை சிரிக்கவைத்ததோடு மட்டுமல்லாமல், சிந்திக்கவும் வைத்தவர். ‘பாளையத்து அம்மன்’, ‘லவ்லி’, ‘அள்ளித்தந்த வானம்’, ‘யூத்’, ‘காதல் சடுகுடு’, ‘விசில்’, ‘காதல் கிசு கிசு’, ‘பேரழகன்’, ‘சாமி’, ‘திருமலை’ போன்ற திரைப்படங்கள் நகைச்சுவைக் கலந்த சிந்தனைக்கு எடுத்துக்காட்டாகும். தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் திரைப்படத்துறை வரலாற்றிலேயே, நகைச்சுவை வாயிலாக சமூகத்திற்கு […]Read More
நேற்று காலை 11 மணியளவில் மாரடைப்பு காரணமாக சென்னை வடபழனியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் விவேக் இன்று காலை உயிரிழந்தார். அவருக்கு வயது 59. நேற்று முந்தினம் அவர் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டார். அதோடு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனுடன் சேர்ந்து கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வையும் செய்தார். இந்நிலையில் அவருக்கு நேற்று மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. பலரும் தடுப்பூசி காரணமாக தான் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என கூறிய நிலையில், மருத்துவமனை தரப்பில் தடுப்பூசியால் மாரடைப்பு நிகழவில்லை என்று […]Read More
சென்னை, கோவை, செங்கல்பட்டு, திருப்பூர் உள்ளிட்ட ஒருசில மாவட்டங்களில் மட்டுமே பாதிப்பு இருந்து வந்தநிலையில் இந்த மாதம் பெரும்பாலான மாவட்டங்களில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.கொரோனா 2-வது அலையை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தடுப்பூசி மற்றும் சமூக பாதுகாப்பு குறித்து விழிப் புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. ஆனாலும் தொற்று பாதிப்பு அதிகரித்துக் கொண்டே போகிறது. இந்தநிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த தளர்வுகளுடன் மேலும் பல கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டன. இதைத்தொடர்ந்து சுகாதார தடுப்பு நடவடிக்கைகளும் அதிகரிக்கப்பட்டன. பொது இடங்களில் […]Read More
தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், சுகாதாரத்துறை அதிகாரிகள் அதனை கட்டுப்படுத்த பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். அந்த வகையில், இதுவரை 41,72,963 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதில், 60 வயதுக்கு மேற்பட்ட 14,11,194 பேரும், 45 வயதுக்கு மேற்பட்ட 13,93,811 பேரும் இதுவரை தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். இந்த நிலையில் தமிழகம் முழுவதும் தடுப்பூசி திருவிழா நேற்று தொடங்கப்பட்ட நிலையில், அடுத்த 10 நாளில் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி […]Read More