Tags : corona 19

Latest News politics

கரோனாவிற்கு எதிரான போரில் இதுவே நமது ஆயுதங்கள் – பிரதமர் மோடி பேச்சு!

இந்தியாவில் கரோனா இரண்டாவது அலை தீவிரமான பாதிப்பை ஏற்படுத்திவந்தது. இதனையடுத்து பல்வேறு மாநிலங்கள் ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகளை விதித்தன. இதன் தொடர்ச்சியாகவும், கரோனாவைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட தொடர் நடவடிக்கைகளாலும் தற்போது இந்தியாவில் தினசரி கரோனா பாதிப்பு குறைந்துவருகிறது. இந்தநிலையில், கரோனா நிலை குறித்து பிரதமர் மோடி, இந்தியா முழுவதும் கரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மாநில மற்றும் மாவட்ட அதிகாரிகளுடன் இன்று (18.05.2021) காணொளி காட்சி மூலம் கலந்துரையாடினார். இந்த கலந்துரையாடலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் […]Read More

cinema Latest News Tamil cinema

கரோனா இரண்டாம் அலை எதிரொலி! படப்பிடிப்புகள் ரத்து!

இந்தியாவில் வேகமெடுத்துவரும் கரோனா இரண்டாம் அலை காரணமாக தமிழகத்திலும் கரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கரோனா தடுப்பு நடவடிக்கையாக முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ள தமிழக அரசு, தடுப்பூசி செலுத்தும் பணிகளையும் முடுக்கிவிட்டுள்ளது. ஆக்சிஜன் வசதிகளுடன் கூடிய படுக்கைகளை அமைத்தல், ஆக்சிஜன் செறிவூட்டும் இயந்திரங்கள், ஆர்.டி.பி.சி.ஆர். கிட்டுகள், உயிர்காக்கும் மருந்துகள், தடுப்பூசிகள் உள்ளிட்ட பிற மருத்துவக் கருவிகளை வாங்குதல் எனத் தற்போதைய சூழலை எதிர்கொள்ள தமிழக அரசிற்கு பெரிய அளவில் நிதித் தேவை ஏற்பட்டுள்ளது. இதனை சமாளிக்கும் […]Read More

Latest News politics

புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வருமா?- தலைமை செயலாளர் ஆலோசனை!

தமிழ்நாட்டில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருவதால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நேற்று மட்டும் புதிதாக 1 லட்சத்து 25 ஆயிரத்து 4 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 16 ஆயிரத்து 665 பேருக்கு கொரோனா இருப்பது தெரியவந்துள்ளது. இந்த பட்டியலில் வெளி மாநிலங்களில் இருந்து வந்த 34 பேரும், 12 வயதுக்கு உட்பட்ட 571 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 2,335 முதியவர்களும் அடங்குவர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 4,764 பேரும்,செங்கல்பட்டில் 1,219 பேரும் […]Read More

covid19 health India Latest News News Tamilnadu World

கொரோனா பரவல் தொடர்ந்தால் முழு ஊரடங்கு தவிர வேறு வழி இல்லை; முதல்வர்

மகாராஷ்டிரா: கொரோனா   தொற்று தொடர்ந்து நீடித்தால் மீண்டும் முழு ஊரடங்கு அமுல்படுத்துவதை தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை.  முதல்வர் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.  நாடு முழுவதும் நேற்று  ஒரே நாளில 68,020 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது கொரோனா பாதிப்பால் 291 பேர் உயிரிழந்துள்ளனர். அதை தொடர்ந்து நாடு முழுவதும் 35,498 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். பொதுமக்கள் அரசு உத்தரவுகளை மீறி பொது இடங்களில் முககவசம் அணியாமல் இருக்கின்றனர் மற்றும் போக்குவரத்து […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !