Tags : # cinemanews #Tollywood #Inandoutcinema
அருள்நிதி, துஷாரா விஜயன், சந்தோஷ் பிரதாப் நடிப்பில் உருவாகியுள்ள ‘கழுவேத்தி மூர்க்கன்’ படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. இப்படத்தை சை.கெளதமராஜ் எழுதி இயக்கியுள்ளார். ஒலிம்பியா மூவிஸ் தயாரித்துள்ள இந்தப்படத்திற்கு டி. இமான் இசையமைத்துள்ளார். நக்கீரன் ஸ்டூடியோ சார்பாக படக்குழுவினரை சந்தித்தோம். படக்குழுவினர் பல்வேறு சுவாரசியமான தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொண்டனர்.Read More
மணிரத்னம் இயக்கத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன், ரகுமான் உள்ளிட்ட பலர் நடிப்பில் ஏப்ரல் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் பொன்னியின் செல்வன் -2. இப்படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை போலவே இரண்டாம் பாகம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இப்படம் உலக அளவில் ரூ.300 கோடிக்கு மேல் வசூலை குவித்ததாக படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் […]Read More
ஹிப்ஹாப் ஆதி இயக்கி நடித்திருந்த மீசைய முறுக்கு படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் ஆத்மிகா. அதன்பின்னர் கோடியில் ஒருவன், காட்டேரி, கண்ணை நம்பாதே உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஆத்மிகா சமீபத்தில் வெளியான திருவின் குரல் திரைப்படத்தில் அருள்நிதியுடன் இணைந்து நடித்திருந்தார். தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் நரகாசூரன் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் ஆத்மிகா திருத்தனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். இது தொடர்பான புகைப்படங்கள் அவர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த […]Read More
பருத்திவீரன் படத்தின் மூலம் திரையுலகிற்கு கதாநாயகனாக அறிமுகமானவர் கார்த்தி. அதன்பின்னர் ஆயிரத்தில் ஒருவன், பையா, மெட்ராஸ், கைதி, சுல்தான், சர்தார் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது கார்த்தி, ராஜு முருகன் இயக்கத்தில் ‘ஜப்பான்’ படத்தில் நடித்து வருகிறார். இதில் கதாநாயகியாக ‘துப்பறிவாளன்’, ‘நம்மவீட்டு பிள்ளை’ போன்ற படங்களில் நடித்த அனு இமானுவேல் நடிக்கிறார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க ட்ரீம் வாரியர் […]Read More
தமிழில் ‘பாபா’, ‘ஆறு’, ‘என்னை அறிந்தால்’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் வில்லனாக நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர் நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி. தமிழை தாண்டி இந்தி, தெலுங்கு, கன்னடம் என பல்வேறு மொழிகளில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் 60 வயதை எட்டியிருக்கும் இவர் அசாமை சேர்ந்த ரூபாலி பருவா என்பவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இவர்களின் திருமணம் கொல்கத்தாவில் நடைபெற்ற நிலையில் அதில் அவர்களது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டுள்ளனர். ஆஷிஷ் வித்யார்த்திக்கு இது இரண்டாவது திருமணம் ஆகும். இதற்கு முன்னதாக நடிகை, பாடகி மற்றும் […]Read More
அறிமுக இயக்குனர் ராம் சங்கய்யா இயக்கத்தில் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான பசுபதி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘தண்டட்டி’. இப்படத்தை சர்தார், ரன் பேபி ரன் உள்ளிட்ட படங்களை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. வித்யாசமான கதைக்களத்தில் உருவாகி வரும் இப்படத்தில் பசுபதியுடன் இணைந்து ரோகினி, விவேக் பிரசன்னா, அம்மு அபிராமி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்நிலையில் ‘தண்டட்டி’ படத்தின் ரிலீஸ் மற்றும் இசை வெளியிட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இப்படம் […]Read More
மன்னாா்குடியில் உள்ள குலதெய்வ கோயிலில் நடிகா் பிரபு குடும்பத்தினருடன் புதன்கிழமை வழிபட்டாா். நடிகா் திலகம் சிவாஜிகணேசனின் சொந்த ஊா் மன்னாா்குடியை அடுத்துள்ள வேட்டைதிடல். மன்னாா்குடி புதுப்பாலத்தில் உள்ளஅங்காளபரமேஸ்வரி கோயில் இவரது குலதெய்வ கோயில் ஆகும். இக்கோயிலில் சிவாஜிகணேசனின் மகனும் திரைப்பட நடிகருமான பிரபு, அவரது மனைவி புனிதா, இவா்களது மகன் விக்ரம் பிரபு, இவரது மனைவி இலக்குமி உச்ஜெனி இவா்களது மகன், மகள் ஆகியோா் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனா்.Read More
தமிழ் திரையுலகில் சுப்ரமணியபுரம், ஈசன் படங்களை இயக்கிய சசிகுமார், தற்போது படம் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். இவர் நடிப்பில் வெளியான நாடோடிகள், போராளி, சுந்தர பாண்டியன், குட்டி புலி, தாரை தப்பட்டை, பேட்ட உள்ளிட்ட பல படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான அயோத்தி திரைப்படம் பலரின் கவனத்தை ஈர்த்து பாராட்டுக்களை பெற்றது. இந்நிலையில் சசிகுமாரின் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி காவல்துறை உங்கள் நண்பன் படத்தை […]Read More
ஏண்டா தலையில எண்ண வெக்கல, திட்டம் இரண்டு போன்ற படங்களை இயக்கிய விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் படம் ‘அடியே’. இப்படத்தில் வெங்கட் பிரபு, கவுரி, மிர்சி விஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மாலி மற்றும் மன்வி மூவி மேக்கர்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். கோகுல் பினாய் ஒளிப்பதிவு செய்கிறார். சமீபத்தில் அடியே படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி இணையத்தில் கவனம் பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் முதல் பாடல் குறித்த […]Read More
இயக்குனர் ராஜுமுருகனுடன் கார்த்தி நடிக்கும் அடுத்த திரைப்படம் ஜப்பான் 2023 தீபாவளி அன்று வெளியாகிறது. கார்த்தியின் பிறந்தநாளில், ஜப்பானில் நடிகர் நடித்த ஒரு சுவாரஸ்யமான மற்றும் நகைச்சுவையான கதாபாத்திரத்தை நமக்கு அறிமுகப்படுத்தும் 1 நிமிடம் 18 வினாடிகள் வீடியோவை தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர். ஒரு ஹீஸ்ட் த்ரில்லர் என்று கூறப்படுகிறது, அறிமுக வீடியோ, ஜப்பான் யார்? ஒவ்வொரு பிட் புதிய மற்றும் பார்வைக்கு ஈர்க்கும் தெரிகிறது. தற்போது கார்த்தி, ராஜு முருகன் இயக்கத்தில் ‘ஜப்பான்’ படத்தில் நடித்து வருகிறார். இதில் கதாநாயகியாக […]Read More