விறுவிறுப்பாக படமாகும் ‘#புஷ்பா 2’!! செகன்ட் லுக்கை வெளியிட்ட படக்குழு!!
Santosh Shoban and Mehreen Pirzada’s ‘Manchi Rojulochaie’ has been certified as U/A, Read More
Trending
Santosh Shoban and Mehreen Pirzada’s ‘Manchi Rojulochaie’ has been certified as U/A, Read More
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘விக்ரம்’. இப்படத்தை கமலின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கிறது. சட்டமன்ற தேர்தல், கரோனா பரவல் எனப் பல்வேறு காரணங்களால் இப்படத்தின் படப்பிடிப்பைத் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. பின், நிலைமை சீரானதும் மீண்டும் படப்பிடிப்பைத் தொடங்கிய படக்குழு, முழுவீச்சில் படப்பிடிப்பு நடத்திவருகிறது. சமீபத்தில் விக்ரம் படத்தின் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு நிறைவுபெற்றுவிட்டதாக அறிவிப்பு வெளியாகியிருந்த நிலையில், தற்போது மூன்றாம்கட்ட படப்பிடிப்பை படக்குழு தொடங்கியுள்ளது. […]Read More
Producer CV Kumar is back with a film called ‘Jango’ under his Thirukumaran Entertainment Read More
India’s Praveen Kumar clinched the silver medal in the men’s high jump T64 Read More
The previous AIADMK government had ordered the closure of cinema halls from April 26, after they Read More
Narendra Modi said Singh lived true to the name given to him by his parents. “Read More
Kerala Chief Minister Pinarayi Vijayan, in a tweet, thanked the Ministry and Modi and said Read More
The senior Congress leader, while speaking with The Indian Express cites speeches by BJP leaders Read More
மலையாள சினிமாவில் கதையம்சம் உள்ள பெரிய ஸ்டார் நடிகர்கள் இல்லாத படங்கள் அதிகமாக வந்து கொண்டிருக்கின்றன. அந்த படங்களை மற்ற மொழிகளில் ரீமேக் செய்ய பலரும் ஆர்வமாக உள்ளனர். இந்த வகையில் சூரஜ் வெஞ்சரமூடு, சௌபின் ஷாகீர் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் ஆண்ட்ராய்டு குஞ்சப்பன். திரையரங்குகளில் வெளியாகி வெற்றி பெற்ற இந்த படம் ஓடிடி பிளாட்பார்ம்களின் மூலம் மற்ற மொழி ரசிகர்களையும் சென்றடைந்தன. அந்த வகையில் இப்போது தமிழில் இந்த படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை […]Read More
தமிழ்நாட்டில் வணிகர்களை முன்கள பணியாளர்களாக அறிவிக்க வேண்டும் என்று வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா முதல்வர் ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு சார்பாக கொரோனா நிவாரண நிதியாக, 1.10 கோடி ரூபாய்க்கான காசோலையை முதல்வர் ஸ்டாலினிடம் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா மற்றும் சங்க நிர்வாகிகள் வழங்கினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விக்கிரமராஜா, “நலிந்த வணிகர்கள் மற்றும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்த வணிகர்களுக்கு நிவாரணம் […]Read More
Thanks for sharing this, you are awesome !