In and Out Staff

cinema Indian cinema Latest News News

#SSMB28 ‘சரியான நேரத்தில் அறிவிப்புக்காக காத்திருங்கள்’; காத்திருங்கள் தயாரிப்பாளர்கள் வெளியிட்ட அப்டேட்!!

மகேஷ் பாபுவின் தற்போதைய படத்தின் தலைப்பு அறிவிப்பு அல்லது பர்ஸ்ட் லுக் வெளியாகும் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்தனர். திரிவிக்ரம் தற்போது மகேஷ் பாபுவை இயக்கி வருகிறார். மறுபுறம், ஹாரிகா ஹாசினி கிரியேஷன்ஸ், உகாதி பண்டிகைக்கு இதுபோன்ற திட்டங்கள் எதுவும் இல்லை என்று ட்வீட் செய்துள்ளது. அதற்கு பதிலாக, தயாரிப்பு நிறுவனம் ரசிகர்களை ‘மாஸ் விருந்து’க்காக காத்திருக்குமாறு கேட்டுக் கொண்டது. “ஏய் சூப்பர் ரசிகர்களே, #SSMB28க்கான உங்கள் எதிர்பார்ப்பு மற்றும் உற்சாகத்தைப் பகிர்ந்து கொள்கிறோம்! சூப்பர் ஸ்டாரின் மாஸ் விருந்துக்கான காத்திருப்பு […]Read More

Uncategorized

வெற்றிமாறனின் ‘#விடுதலை’ ரிலீஸ் தேதி இதுதான்: அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பிரபல இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடித்த ‘விடுதலை’ திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றது என்பதும் இந்த ட்ரெய்லரை பார்த்த பிறகு இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்தது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாக்கப்பட்டிருக்கும் நிலையில் முதல் பாகம் இந்த மாதமே வெளியாகும் என்று செய்திகள் வெளியான நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. […]Read More

cinema Indian cinema Latest News News

பார்வையற்றவர்களைக் கொண்டு ஸ்பா நடத்தும் ஸ்ரேயா!!

உபேந்திரா, சுதீப், சிவராஜ்குமார், ஸ்ரேயா ஆகியோரின் நடிப்பில் வெளிவந்துள்ள ‘கப்ஜா’ படம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. படம் மற்றும் திரையுலகம் குறித்து பல்வேறு சுவாரசியமான அனுபவங்களை நடிகை ஸ்ரேயா பகிர்ந்து கொள்கிறார். உபேந்திரா சாரோடு நடிப்பது உண்மையிலேயே பெருமையான விஷயம். அவருடைய உழைப்பும் அர்ப்பணிப்பும் மிகப்பெரியது. ஆனால் அவரைப் பாராட்டினால் அவர் ஏற்றுக்கொள்ள மாட்டார். நடனத்தின் மீதான ஆர்வம் எனக்கு சிறுவயதிலிருந்தே இருக்கிறது. நடனம் என்னுடைய வாழ்க்கையில் மிக முக்கியமான ஒன்று. நடனம் கற்றுக்கொண்டால் நடிப்பு எளிமையாகிவிடும்.  […]Read More

cinema Indian cinema

ராம்சரண் படத்தில் ஆர்வம் காட்டும் இயக்குனர் ஷங்கர்!!

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம்வரும் ஷங்கர், தெலுங்கு நடிகர் ராம்சரணை வைத்து புதிய படம் ஒன்றை இயக்குகிறார். இப்படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ பிரம்மாண்டமாக தயாரிக்கிறார். ஆர்.சி.15 என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டிருக்கும் இப்படத்தில் ராம்சரணுக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆர்சி15 படத்தில் நடிகர் ராம் சரண் 80 வினாடிகளுக்கு தொடர்ந்து நடனமாடவுள்ளதாக பேசப்பட்டது. இந்நிலையில், இயக்குனர் ஷங்கர் தனது சமூக வலைதளத்தில் குதிரை […]Read More

cinema Indian cinema Latest News News

சூர்யா -42 படத்தின் டைட்டில் எப்ப வருது..? ஞானவேல் ராஜா கொடுத்த அப்டேட்!!

‘சிறுத்தை’, ‘வீரம்’, ‘விஸ்வாசம்’, ‘அண்ணாத்த’ உள்ளிட்ட பல படங்களை இயக்கிய சிவா இயக்கும் படத்தில் சூர்யா தற்போது நடித்து வருகிறார். சூர்யா 42 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர். இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பத்தானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ள இப்படம் 3டி முறையில் சரித்திர படமாக […]Read More

cinema Indian cinema Latest News News

இளையபிராட்டி தரிசனம் கிடைக்குமா..? திரிஷாவை கலாய்த்த கார்த்தி!!

மணிரத்னம் இயக்கத்தில் தயாரான ‘பொன்னியின் செல்வன்’ படம் கடந்த வருடம் வெளியாகி வெற்றி பெற்றது. தற்போது பொன்னியின் செல்வன் 2-ம் பாகத்துக்கான தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடந்து இறுதி கட்டத்தை எட்டி உள்ளது, ‘பொன்னியின் செல்வன் 2’ அடுத்த மாதம் (ஏப்ரல்) 28-ந்தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. முதல் பாகம் போன்று இரண்டாம் பாகத்திற்கும் வரவேற்பு கிடைக்கும் என்று படக்குழுவினர் நம்பிக்கையில் உள்ளனர். இப்படத்தின் […]Read More

cinema Indian cinema Latest News News

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் இருந்து ரூ.3.60 லட்சம் மதிப்புள்ள நகைகள் காணாமல் போனதாக

பழம்பெரும் நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தமிழ்த் திரையுலகில் முதன்மையாகப் பணியாற்றும் ஒரு திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார். சமீபத்தில், தனது வீட்டில் இருந்து பல லட்சம் மதிப்புள்ள வைரம் மற்றும் தங்க நகைகள் காணாமல் போனதாக பட தயாரிப்பாளர் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். காணாமல் போன நகைகளின் மதிப்பு சுமார் 3.60 லட்சம் ரூபாய் என்று எஃப்ஐஆர் குறிப்பிடுகிறது. ஐபிசியின் பிரிவு 381 (வீட்டு உதவியாளரால் திருடப்பட்ட) கீழ் போலீசார் தற்போது இந்த விஷயத்தை விசாரித்து வருகின்றனர். ஐஸ்வர்யா தனது எஃப்.ஐ.ஆர் […]Read More

cinema Indian cinema Latest News News

அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்கு நகரும் புஷ்பா படக்குழு!!வெளியான சூப்பர் அப்டேட் !

இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் ‘புஷ்பா’. இப்படத்தின் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். மேலும் ஃபகத் பாசில், ஜகதீஷ், சுனில், ராவ் ரமேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். சமந்தா ஊ சொல்றியா மாமா என்ற பாடலுக்கு நடனமாடியிருந்தார். செம்மரக்கட்டை கடத்தலை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படம் தெலுங்கு மொழியில் உருவாக்கப்பட்டு தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட இந்திய மொழிகளில் வெளியாகி ரூ.350 […]Read More

cinema Indian cinema Latest News News

அனைவரும் விரும்பும் வந்தியத்தேவனாக கார்த்தி மாறியது எப்படி.? பொன்னியின் செல்வன் வெளியிட்ட வீடியோ..

மணிரத்னம் இயக்கிய ‘பொன்னியின் செல்வன்’ படம் இரண்டு பாகங்களாக தயாராகி முதல் பாகம் கடந்த வருடம் செப்டம்பர் 30-ந்தேதி உலகம் முழுவதும் 5 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் வெளியாகி ரூ.500 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை நிகழ்த்தியது. பொன்னியின் செல்வன் -2 இதில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர். பொன்னியின் செல்வன் […]Read More

cinema Indian cinema Latest News News

உத்தவ் தாக்கரேவுடன் ரஜினிகாந்த் திடீர் சந்திப்பு!

ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கும் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. கிட்டத்தட்ட 90சதவீதம் முடிந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படத்தை தொடர்ந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் ‘லால் சலாம்’ படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கவுள்ளார்.  இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று 17 ஆம் தேதி முதல் தொடங்கி திருவண்ணாமலையில் நடந்து வருவதாகக் கூறப்படுகிறது. ஜெயிலர் படப்பிடிப்பை முடித்துவிட்டு இதில் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து த.செ.ஞானவேல் இயக்கத்தில் அவரது 170வது படத்தில் நடிக்கவுள்ளார். […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !