விறுவிறுப்பாக படமாகும் ‘#புஷ்பா 2’!! செகன்ட் லுக்கை வெளியிட்ட படக்குழு!!
இந்தியாவில் கொரனா தொற்று காரணமாக நிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டிகள் மீண்டும் நடத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடந்ததில் பிசிசிஐ வெற்றியும் பெற்றது. இதன் மூலம் மீதமுள்ள போட்டிகள் அனைத்தும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கிரது. அதற்கான ஏற்பாட்டை செய்ய பிசிசிஐ யின் முக்கிய தலைவர்கள் அங்கு சென்று பேச்சு வார்த்தையில் இருக்கின்றனர். அந்த பேச்சுவார்த்தையின் போது ஐபிஎல் போட்டிகளை கண்டுகளிக்க ரசிகர்களுக்கு அனுமதி அளிப்பது குறித்தும் பேச்சு வார்த்தை நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக தடுப்பூசி […]Read More
மகனை ரசிகர்ளுக்கு அறிமுகப்படுத்திய ஸ்ரேயா கோஷல் – கியூட் புகைப்படம்! இதோ …
ஸ்ரேயா கோஷல் தனது ஆண் குழந்தைக்கு தேவ்யான் என்று பெயரிட்டார்பிரபல பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல் சமீபத்தில் ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்தார் மற்றும் பாராட்டப்பட்ட பாடகி தனது சமூக ஊடகங்களில் ரசிகர்களுடன் மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்து கொண்டார். ஸ்ரேயா தனது குழந்தை பருவ நண்பரான ஷிலாதித்ய முகோபாத்யாயாவை பிப்ரவரி 5, 2015 அன்று ஒரு பாரம்பரிய விழாவில் திருமணம் செய்து கொண்டார் . இந்த ஆண்டு மார்ச் 4 ஆம் தேதி தனது கர்ப்பத்தை அறிவித்தார். […]Read More
கடந்த ஆண்டு நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் பெரிதும் பேசப்பட்டவர்களில் மாடல் பாலாஜி முருகதாஸும் ஒருவர். இறுதிவரை பட்டம் வென்ற ஜித்தன் ரமேஷ் அவர்களுக்கு கடுமையான போட்டியாளராக இருந்தார். பாலாஜிக்கு சமீபத்தில் நடந்த பிகைண்ட்வுட் அவார்ட் விழாவில் விருது அளிக்கப்பட்டது. அந்த விருதின் பெயர் “ Biggest sensation on reality television award”. அந்த விழாவின் ஒளிபரப்பு சமீபமாக பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. ஆனால் அதில் பாலாஜி விருது வாங்கியது பேசியது எதுவுமே ஒளிபரப்பவில்லை என்ற […]Read More
நாடு முழுவதும் வேகமெடுத்துவரும் கரோனா இரண்டாம் அலை காரணமாக தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. கரோனா தடுப்பு நடவடிக்கையாக மாநில அரசுகள், தங்கள் மாநிலத்தில் நிலவும் சூழலுக்கு ஏற்ப ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. பல்வேறு கரோனா தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளை வகுத்து செயல்படுத்திவரும் மத்திய, மாநில அரசுகள், அதன் ஒரு பகுதியாக தடுப்பூசி செலுத்தும் பணிகளையும் முடுக்கிவிட்டுள்ளன. இருப்பினும், தடுப்பூசிகள் குறித்து மக்களிடம் நிலவிவரும் குழப்பம் காரணமாக பொதுமக்கள் பலரும் தடுப்பூசி எடுத்துக்கொள்ள தயக்கம் […]Read More
கொரோனா 2-வது அலை மிக வேகமாக பரவியதன் காரணமாக தமிழ்நாட்டில் கொரோனாவுக்கு ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர். தினமும் 36 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில் முழு ஊரடங்கு கடந்த மாதம் 24-ந்தேதியில் இருந்து பிறப்பிக்கப்பட்டது. அதன்பிறகு கடந்த 1-ந்தேதியில் இருந்து மேலும் ஒரு வாரத்துக்கு முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இந்த நிலையில் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கொரோனா பரவுவது குறைந்துள்ளது. கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட குறிப்பிட்ட 6 மாவட்டங்களில் கொரோனா தொற்று எதிர் பார்த்த […]Read More
ஓடிடி ரிலீசுக்காக காத்திருக்கும் நயன்தாராவின் படங்கள்!என்னயென்ன தெரியுமா ?
கொரோனா ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டு உள்ளதால் புதிய படங்களை ஓ.டி.டி.யில் வெளியிட தயாரிப்பாளர்கள் முனைப்பு காட்டி வருகிறார்கள். ஏற்கனவே சூரரைப் போற்று, பூமி, பொன்மகள் வந்தாள், பென்குயின், க.பெ.ரணசிங்கம், லாக்கப், டேனி, பரமபதம் விளையாட்டு உள்ளிட்ட பல படங்கள் ஓ.டி.டி.யில் வந்துள்ளன. தற்போது நரகாசுரன், வாழ், எப்.ஐ.ஆர் ஆகிய படங்களையும் ஓ.டி.டிக்கு கொடுக்க முயற்சி நடக்கிறது.இந்நிலையில் நயன்தாராவின் 3 படங்கள் ஓ.டி.டி.யில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே நயன்தாரா நடித்த மூக்குத்தி அம்மன் படம் ஓ.டி.டியில் […]Read More
ஹரீஷ் கல்யாண், சந்தீப் கிஷன், ஜெய், மிர்ச்சி சிவா, சாந்தனு, வெங்கட் பிரபு, பிரேம்ஜி அமரன், கலையரசன், மற்றும் பலர் நடிப்பில் இயக்குநர் சிம்புதேவன் இயக்கியுள்ள திரைப்படம் கசட தபற. இந்த படத்தில் நாய்கிகளாக ப்ரியா பவானி ஷங்கர், ரெஜினா கேஸண்ட்ரா, விஜயலட்சுமி , பிக்பாஸ் ஜனனி ஆகியோர் நடித்துள்ளனர். முன்னதாக கசட தபற திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்-லுக் வெளியானதுமே அது வழக்கமான ஆந்தாலஜி (Anthology) வகை படமாக இருக்குமோ என்ற எண்ணம் அனைவருக்கும் பரவலாக எழுந்தது. அதை […]Read More
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித், தற்போது ‘வலிமை’ படத்தில் நடித்துவருகிறார். போனி கபூர் தயாரிக்கும் இப்படத்தை எச். வினோத் இயக்கிவருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஏறக்குறைய நிறைவடைந்துள்ள நிலையில், கரோனா இரண்டாம் அலை காரணாமாக படப்பிடிப்புகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இதனால் நடிகர் அஜித், தன் குடும்பத்துடன் வீட்டிலேயே நேரத்தை கழித்துவருகிறார். இந்த நிலையில், நேற்று (31.05.2021) மாலை காவல் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்புகொண்ட அடையாளம் தெரியாத நபர் ஒருவர், நடிகர் அஜித் வீட்டில் நிமிடங்களில் வெடிகுண்டு வெடிக்க […]Read More
ரஜினி, விஜய், தனுஷ், விக்ரம் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்த நடிகை ஒருவரின் சிறுவயது புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறதுசூப்பர் ஸ்டார் ரஜினியுடன் ’சிவாஜி’, தளபதி விஜய்யுடன் ’அழகிய தமிழ்மகன்’, விக்ரமுடன் ’கந்தசாமி’, தனுசுடன் ’திருவிளையாடல் ஆரம்பம்’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ஸ்ரேயா சரண். இவர் தற்போது எஸ்எஸ் ராஜமவுலி இயக்கி வரும் ’ஆர்.ஆர்.ஆர்’ என்ற திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நடிகை ஸ்ரேயா சரண், […]Read More