சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடன் அவரது தோழியான சசிகலா சிறைத்தண்டனை பெற்று, நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வெளியே வந்த நிலையில், அதிமுகவை அவர் மீட்டெடுக்க நடவடிக்கைகள் எடுப்பார் என பரபரப்பாகப் பேசப்பட்டது. ஆனால் தேர்தலுக்கு முன்பு அரசியலை விட்டு ஒதுங்கி இருக்கிறேன் எனக் கூறி இருந்தார் சசிகலா. தேர்தல் முடிவடைந்து ஆட்சி மாற்றம் நடைபெற்ற நிலையில், தற்போது அதிமுக, அமமுக தொண்டர்களுடன் சசிகலா பேசும் ஆடியோ தொடர்ச்சியாக வெளியாகி வருகிறது. இதையடுத்து சசிகலாவுடன் பேசுபவர்களை […]Read More
சூது கவ்வும், தெகிடி, கூட்டத்தில் ஒருத்தன் படங்களின் மூலம் பிரபலமான அசோக் செல்வன். கடந்த ஆண்டு வெளியான ஓ மாய் கடவுளே திரைப்படம் இவருக்கு தமிழ் திரையுலகில் முன்னணி இடத்தை பெற்று தந்துள்ளது. இந்நிலையில், அசோக் செல்வன் ஹீரோவாக நடிக்கும் புதிய படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்தை அறிமுக இயக்குனரான ஆர்.கார்த்திக் இயக்க விருக்கிறார். பெயரிடப்படாத இப்படத்தில் அசோக் செல்வனுக்கு ஜோடியாக ரீத்து வர்மா, அபர்ணா பாலமுரளி, சிவாத்மிகா ஆகிய மூன்று […]Read More
‘ஓகே ஓகா ஜீவிதம்’ சிந்தனையைத் தூண்டும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் !
அறிமுக வீரர் ஸ்ரீ கார்த்திக் இயக்கத்தில் ஷர்வானந்தின் 30 வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவந்துள்ளது. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்த இப்படத்திற்கு ஓகே ஓகா ஜீவிதம் என்று பெயரிடப்பட்டுள்ளது. முதல் தோற்ற சுவரொட்டி உலகமயமாக்கலின் பக்க விளைவுகளை வெளிப்படுத்துவதால் சிந்திக்கத் தூண்டுகிறது. சுவரொட்டி புவி வெப்பமடைதல் மற்றும் உலக ஒருங்கிணைப்பு காரணமாக சுற்றுச்சூழல் மாற்றங்களை விளக்குகிறது. சுவரொட்டியைப் பார்த்தால், ஷர்வானந்தின் முகம் தெரியவில்லை, அவர் ஒரு கிதார் வாசிப்பதாகத் தெரிகிறது, ஏனெனில் அவர் முதுகில் […]Read More
இசை உணர்வு தமன் முதல் முறையாக மெகாஸ்டார் சிரஞ்சீவிக்கு இசை அமைக்க தயாராக உள்ளார். அவர் சிரஞ்சீவியின் அடுத்த, # சிரூ 153 இல் இருக்கிறார். படத்தின் இசை அமர்வுகள் தொடங்கியது. கடந்த 2019 ஆம் ஆண்டு நடிகர் பிரித்விராஜ் இயக்குநராக அறிமுகமான ‘லூசிபர்’ படம், மலையாள சினிமாவில் அந்த ஆண்டின் சூப்பர் ஹிட் படமானதோடு வசூல் சாதனையையும் நிகழ்த்தியது. இப்படத்தின் தெலுங்கு ரீமேக்கை இயக்குநர் மோகன் ராஜா இயக்குகிறார். சிரஞ்சீவி மோகன்லால் கேரக்டரில் நடிக்கிறார். இப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு […]Read More
‘பாகுபலி’ படத்துக்குப் பிறகு ராஜமெளலி இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘இரத்தம் ரணம் ரெளத்திரம்’. இதில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், அலியா பட், அஜய் தேவ்கன் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். டிவிவி நிறுவனம் சுமார் 400 கோடி ரூபாய் பொருட்செலவில் தயாரித்து வருகிறது. ‘பாகுபலி’ படத்தைப் போலவே இந்தப் படமும் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என அனைத்து மொழிகளிலும் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் கிராபிக்ஸ் பணிகள், இறுதிக்கட்டப் பணிகள், இறுதிக்கட்டப் படப்பிடிப்பு என அனைத்துமே […]Read More
தமிழ் சினிமாவின் இளைய தலைமுறை நடிகர்களில் ஒருவரான அதர்வா பரதேசி படத்துக்குப் பிறகு கவனம் பெற்ற நடிகராக உருவாகியுள்ளார். ஆனால் அவர் நடிப்பில் வெளியான ஈட்டி தவிர வேறு எந்த படமும் வெற்றி பெறவில்லை. இந்நிலையில் தற்போது குருதியாட்டம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை 8 தோட்டாக்கள் புகழ் ஸ்ரீ கணேஷ் இயக்கியுள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகிய இந்த படத்தை ராக்போர்ட் என்டர்டைன்மென்ட் எந்த நிறுவனம் தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா […]Read More
தமிழில் விஜய், அஜித், சூர்யா என உச்ச நடிகர்களுடன் ஒரு ரௌண்டு வந்த நடிகை ஸ்ருதி ஹாசன். சர்ச்சைகளில் இருந்தும் கிசுகிசுக்களில் இருந்தும் தப்பவில்லை. அவ்வப்போது காதல், மதுப்பழக்கம், மூக்கு ஆப்ரேஷன் என பல விஷயங்களில் விமர்சிக்கப்பட்டுள்ளார். ஸ்ருதிஹாசன் மும்பையில் தற்போது வசித்து வருகிறார். நடிகையும், பாடகியான இவர், சமீபத்தில் தெலுங்கில் வெளியாகியிருந்த ‘கிராக்’ திரைப்படத்தில், நடிகர் ரவி தேஜாவுடன் இணைந்து நடித்திருந்தார். மேலும் விஜய் சேதுபதியுடன் லாபம் படத்தில் நடித்து இருக்கிறார். அதையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் […]Read More
#OTT யில் சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்..’?- படக்குழு அதிரடி முடிவு
‘ஹீரோ’ படத்துக்குப் பிறகு ‘கோலமாவு கோகிலா’ இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் உருவான ‘டாக்டர்’ படத்தில் நடித்து முடித்துள்ளார் சிவகார்த்திகேயன். இந்தப் படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றன. கரோனா அச்சுறுத்தலால் இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. நீண்ட மாதங்களுக்குப் பிறகு இறுதிக்கட்டப் படப்பிடிப்பை முடித்து, வெளியீட்டுப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. மார்ச் 26-ம் தேதி ‘டாக்டர்’ வெளியாகும் எனப் படக்குழுவினர் அறிவித்திருந்தனர். ஆனால் சட்டமன்ற தேர்தல் காரணமாக […]Read More
சுவையான பிரிஞ்சியை வீட்டில் சமைத்து ருசிப்பதற்காக இந்த ரெசிப்பியை பகிர்ந்துள்ளோம். தேவையான பொருட்கள்– பாஸ்மதி அரிசி 4 கப்– இஞ்சி பூண்டு விழுது 1 மேசைக் கரண்டி– புதினா இலைகள் 10– முந்திரி 6– லவங்கம் 2– பட்டை 1 சிறிய துண்டு– பிரிஞ்சி இலை 1 சிறிய துண்டு– வெங்காயம் பெரியது 1– உப்பு சுவைக்கேற்ப– ரீஃபைண்ட் ஆயில் 1 மேசைக்கரண்டி செய்முறை1. எண்ணெயைச் சூடாக்கி, அதில் மசாலாக்கள், புதினா, முந்திரி, வெங்காயம் சேர்த்து, வெங்காயம் பொன்னிறமாகும் வரை வறுக்கவும்2. இஞ்சிப் பூண்டு விழுதைச் சேர்த்து, மேலும் ஒரு […]Read More
மக்கள் போற்றும் மகத்தான கலைஞன் நடிகர் மயில்சாமி போட்டோஷூட் செய்து தன்னுடைய அசத்தலான புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார். 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் உள்ள எல்லா நகைச்சுவை நடிகர்களோடும் நடித்துவிட்டார். பிகில் படத்தில் நடிகர் விஜய், ராயப்பன் எனும் தந்தை கேரக்டரின் தோற்றம் மிகவும் கெத்தாக காட்சிதரும். நடிகர் மயில்சாமியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் பிகில் ராயப்பனாகவே அவரை மாற்றியிருக்கிறது. நடிகர் மயில்சாமி நான் அவனில்லை, தூள், கில்லி, தேவதையை கண்டேன், ரெண்டு, திருவிளையாடல் ஆரம்பம் போன்ற பல […]Read More