விறுவிறுப்பாக படமாகும் ‘#புஷ்பா 2’!! செகன்ட் லுக்கை வெளியிட்ட படக்குழு!!
மருத்துவமனைக்கு நன்கொடை… பிரபாஸ் படக்குழுவினருக்கு குவியும் பாராட்டுகள்!
யுவி கிரியேஷன்ஸ் மற்றும் கோபி கிருஷ்ணா மூவிஸ் தயாரிப்பில் பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ராதே ஷ்யாம்’. இப்படத்தில் பிரபாஸிற்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தை ராதா கிருஷ்ணகுமார் இயக்கியுள்ளார். இப்படம் தெலுங்கு, இந்தி என இரு மொழிகளில் உருவாகியுள்ளது. 70களின் காலத்தில் இத்தாலியில் இருந்த மருத்துவமனை அமைப்பில் அரங்குகள் அமைத்து, படக்குழு படப்பிடிப்பு நடத்தியது. தற்போது படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டதால், படப்பிடிப்பின்போது பயன்படுத்தப்பட்ட படுக்கைகள், பிபிஇ கிட் உடைகள், நோயாளியை அழைத்துச் […]Read More
முக்கிய பொருட்கள்: 250 கிராம் வெண்டைக்காய் பிரதான உணவு: 1 Numbers நறுக்கிய Pyaaz 1 Numbers நறுக்கிய தக்காளி 1 தேக்கரண்டி இஞ்சி பேஸ்ட் 1 தேக்கரண்டி பூண்டு பேஸ்ட் 1 தேக்கரண்டி தயிர் 1 தேக்கரண்டி கொத்தமல்லி விதை 1 தேக்கரண்டி மிளகாய் பொடி தேவையான அளவு உப்பு 1 தேக்கரண்டி சீரக விதைகள் 1 Pinch மஞ்சள் தேவையான அளவு கொத்தமல்லி இலை Step 1:வெண்டைக்காயை நன்றாக கழுவி அவை உலர்ந்த பின் […]Read More
மகாத் ராகவேந்திரா மற்றும் மனைவி பிராச்சி மிஸ்ரா ஆகியோரின் அபிமான புகைப்படங்கள் வளைகாப்பு சமூக ஊடகங்களில் சுற்றுகளை செய்து வருகின்றனர். இந்த மாதத்தில் முதல் குழந்தையை எதிர்பார்க்கும் இருவரும், சமீபத்தில் தங்கள் வீட்டில் ஒரு தனியார் கொண்டாட்டத்தை நடத்தினர். அது பற்றி நடிகர் மஹத் கூறுகையில் “நாங்கள் உண்மையில் எங்கள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் அனைவருடனும் பிராச்சிக்கு ஒரு வளைகாப்பு நடத்த விரும்பினோம். ஆனால் வழக்குகள் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருவதால், நாங்கள் அதை […]Read More
இயக்குநர் சிவா இயக்கத்தில் ரஜினி, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, மீனா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகிவரும் ‘அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. படப்பிடிப்பு தளத்தில் பணியாற்றிய சிலருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு சென்னையில் அரங்குகள் அமைத்து படப்பிடிப்பு நடத்திய படக்குழு, சமீபத்தில் ஹைதராபாத் விரைந்தது. இந்த நிலையில், ‘அண்ணாத்த’ படத்தில் தன்னுடைய காட்சிகள் அனைத்தையும் நடிகர் ரஜினிகாந்த் நடித்து […]Read More
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா, நல்ல திரைக்கதைகள் அமையும் போது, மலையாளத்திலும் படங்கள் நடிப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார். அந்த வகையில் இவர் நடிப்பில் கடந்த மாதம் வெளியான படம் நிழல், பிரபல படத்தொகுப்பாளரான அப்பு என் பட்டாத்திரி இப்படத்தை இயக்கி இருந்தார். இதில் நடிகர் குஞ்சாக்கோ போபன் நாயகனாக நடித்திருந்தார். திரில்லர் படமான இது, கடந்த மாதம் 9-ந் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வந்த நிலையில், கொரோனா பரவல் காரணமாக தியேட்டர்கள் […]Read More
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான ஜூனியர் என் டி ஆருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரும், முன்னாள் முதல்வர் என் டி ஆரின் பேரனுமான ஜூனியர் என் டி ஆர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதுபற்றி அவர் தனது சமூகவலைதளப் பக்கத்தில் ‘எனக்கு கொரோனா பாஸிட்டிவ் என சோதனையில் தெரியவந்துள்ளது. படவேண்டாம். நான் நலமாக இருக்கிறேன். எங்கள் குடும்பத்தின் அனைவரும் விதிமுறைகளைப் பின்பற்றி தனிமைப்படுத்திக் கொண்டுள்ளோம். என்னோடு தொடர்பில் இருந்தவர்கள் சோதித்துக் கொள்ளும்படி அன்புடன் […]Read More
சென்னையில் அத்தியாவசிய, அவசரப் பணிகளுக்காக 200 மாநகரப் பேருந்துகள் இயக்கப்படும் என்று சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழகத்தில் கரோனா வைரஸ் நோய்த் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தமிழக முதலமைச்சர் உத்தரவின் பேரில், போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், அத்தியாவசிய மற்றும் அவசரப் பணிகளுக்கு அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளை இயக்கிட போக்குவரத்துத்துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜ கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார். பொதுமக்களின் நலன் கருதி, இரண்டு […]Read More
நடிகர் மன்சூர் அலிகான் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கிட்னியில் பெரிய அளவில் கல்லடைப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதன் காரணமாக இன்று (10.05.2021) காலை மிகுந்த வலியால் அவதிப்பட்டுள்ளார். தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மன்சூர் அலிகானுக்கு கரோனா பரிசோதனையும் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெறவுள்ளது.Read More