Tags : News # cinemanews #Tollywood #Inandoutcinema
உஸ்தாத் ராம் பொதினேனி, பூரி ஜெகன்நாத் வெற்றிக் கூட்டணியில் “டபுள் இஸ்மார்ட்” , திரைப்படம் மார்ச் 8, 2024 அன்று மகா சிவராத்திரி நாளில் திரையரங்குகளில் வெளியாகிறது !! மாபெரும் வசூல் சாதனை படைத்த இஸ்மார்ட் ஷங்கர் திரைப்படம் திரைக்கு வந்து கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் நிறைவடைந்த நிலையில், உஸ்தாத் ராம் பொதினேனி மற்றும் கமர்ஷியல் கிங் இயக்குநர் பூரி ஜெகன்நாத் மீண்டும் இணைகின்றனர். பூரி ஜெகன்நாத் மற்றும் சார்மி கவுர் இணைந்து இப்படத்தை Puri Connects […]Read More
கடந்த 2019-ம் ஆண்டு ஜோதிகா நடிப்பில் வெளியான ‘ராட்சசி’ படம் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குனர் சை.கௌதமராஜ். இவர் தற்போது ‘கழுவேத்தி மூர்க்கன்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் அருள்நிதி கதாநாயகனாக நடிக்க இவருக்கு ஜோடியாக துஷாரா விஜயன் இணைந்துள்ளார். இப்படத்தில் சந்தோஷ் பிரதாப், சாயாதேவி, முனீஸ்காந்த் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். ‘கழுவேத்தி மூர்க்கன்’ திரைப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் மற்றும் […]Read More
நடிகர் நிகில் -இயக்குநர் கேரி பி ஹெச்- Ed என்டர்டெய்ன்மெண்ட்ஸ் ஆகியோரின் கூட்டணியில் தயாரான ‘ஸ்பை’ எனும் திரில்லர் திரைப்படத்தின் டீசர். புது தில்லி கர்தவ்யா பாதையில் அமைந்திருக்கும் சுபாஷ் சந்திர போஸ் சிலை அருகே திட்டமிட்டப்படி மே 15ஆம் தேதியன்று வெளியிடப்பட்டது. நட்சத்திர நடிகர் நிகில் நடிப்பில் விரைவில் வெளியாகவிருக்கும் பான் இந்திய திரைப்படம் ‘ஸ்பை’. மறைக்கப்பட்ட இந்திய சுதந்திர போராட்ட வீரர் சுபாஷ் சந்திர போஸின் மரணம் குறித்த ரகசியங்களை அடிப்படையாகக் கொண்டு, இதன் […]Read More
பிரபல திரைப்படத் தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனத்தில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் பிரபல திரைப்படத் தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனத்திற்கு சொந்தமான 8 இடங்களில் அமலாக்கத்துறையினர் காலை முதலே சோதனை நடத்தி வருகின்றனர். தி.நகர், அடையாறு, காரப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள லைகா நிறுவனத்திற்கு சொந்தமான 8 இடங்களில் இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது. எந்த புகாரின் பேரில் இந்த சோதனையானது நடத்தப்படுகிறது என இன்னும் தெரியாத நிலையில் சோதனையின் முடிவில் அமலாக்கத்துறையினர் சமர்ப்பிக்கும் […]Read More
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்திப் படங்களில் பிஸியாக நடித்து வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் பிரதானமாக நடித்துவரும் இவரின் யாதும் ஊரே யாவரும் கேளீர் படத்தினை அறிமுக இயக்குநர் வெங்கட கிருஷ்ணா ரோஹந்த் இயக்கியுள்ளார். மேகா ஆகாஷ் கதாநாயகியாக நடித்துள்ளார். சந்திரா ஆர்ட்ஸ் தயாரித்த இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்திருந்தது. பல்வேறு காரணங்களால் ரிலீஸ் தேதி தள்ளிப் போயிருந்தது. இந்தப் படத்தில் இயக்குநர் மகிழ்திருமேனி, மோகன்ராஜா, ரித்திகா ஆகியோர் நடித்துள்ளனர். […]Read More
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் 2014-ம் ஆண்டு மதுரையை களமாக கொண்டு உருவாகிய படம் ஜிகர்தண்டா. சித்தார்த் கதாநாயகனாக நடித்த இந்த படத்தில் லட்சுமி மேனன் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் பாபி சிம்ஹா நடித்திருந்தார். இந்த படத்துக்காக 2014-ம் ஆண்டின் தேசிய விருதை பாபி சிம்ஹா பெற்றார். 8 வருடங்களுக்கு பிறகு ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகம் தொடங்கியுள்ளது. எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக […]Read More
ராம் பொதினேனி, போயபதி ஸ்ரீனுவுடன் இணைந்து ஒரு மாஸ் என்டர்டெய்னர் படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை. இன்று, நடிகரின் பிறந்தநாளில், முதல் பார்வை வெளியிடப்பட்டது மற்றும் உயர் மின்னழுத்த நடவடிக்கை மற்றும் உரையாடல்களுடன் ஒரு தூய வெகுஜன நாடகத்தை உறுதியளிக்கிறது. ஹிந்தி உட்பட அனைத்து தென் மொழிகளிலும் க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது. இதுவரை பார்த்திராத, முரட்டுத்தனமான அவதாரத்தில் ராமை வீடியோ காட்டுகிறது. அவர் கனமான வசனங்கள் மற்றும் அதிரடி காட்சிகளை வழங்குவதைக் காணலாம். ஒவ்வொரு பிரேமிலும் ஒரு போயபதி ட்ரேட்மார்க் உள்ளது மற்றும் ராம் பொருத்தமாக […]Read More
திரையுலகில் மிகவும் திறமையான நடிகைகளில் ஜோதிகாவும் ஒருவர். நடிகை அஜய் தேவ்கனின் சூப்பர்நேச்சுரல் த்ரில்லரில் இணைந்துள்ளதால், இந்தி சினிமாவுக்கு மீண்டும் மீண்டும் வரவிருக்கிறார். ஜோதிகா முக்கிய வேடத்தில் நடிப்பதாக படத்தின் தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர். இதன் மூலம் 25 ஆண்டுகளுக்குப் பிறகு பாலிவுட்டுக்கு திரும்புகிறார். தயாரிப்பாளர்கள் ட்விட்டரில் விகாஸ் பால் இயக்கத்தில் மாதவன் மற்றும் அஜய் தேவ்கனுடன் ஜோதிகா இணைவதற்கான அற்புதமான அறிவிப்பை வெளியிட்டனர். ஜோதிகா 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஹிந்திப் படங்களில் நடிக்கிறார், மேலும் முதல் முறையாக அஜய்யுடன் திரை இடத்தைப் பகிர்ந்து கொள்கிறார். இன்னும் பெயரிடப்படாத […]Read More
டாணாக்காரன், பொன்னியின் செல்வன் படங்களின் வெற்றிகளுக்குப் பிறகு விக்ரம் பிரபு வாணி போஜன், விவேக் பிரசன்னா ஆகியோருடன் நடிக்கும் ‘பாயும் ஒளி நீ எனக்கு’ படத்தினை இயக்குகிறார் கார்திக் அத்வைத். இப்படத்தினை எழுதி இயக்குவது மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் களமிறங்கியுள்ளார் கார்த்திக் அத்வைத். இப்படம் ஆக்ஷன் திரில்லராக இருக்கும் என டீசரிலிருந்து தெரியவருகிறது. இந்தப்படத்திற்கு இசை- சாகர், பாடலாசிரியர்- கார்த்திக் நேத்தா, ஸ்டன்ட் மாஸ்டர்- தினேஷ் காசி. தற்போது, இந்தப் படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் யு/ஏ கிடைத்துள்ளது. விரைவில் […]Read More
கடந்த 2019-ம் ஆண்டு ஜோதிகா நடிப்பில் வெளியான ‘ராட்சசி’ படம் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குனர் சை.கௌதமராஜ். இவர் தற்போது ‘கழுவேத்தி மூர்க்கன்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் அருள்நிதி கதாநாயகனாக நடிக்க இவருக்கு ஜோடியாக துஷாரா விஜயன் இணைந்துள்ளார். இப்படத்தில் சந்தோஷ் பிரதாப், சாயாதேவி, முனீஸ்காந்த் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். ‘கழுவேத்தி மூர்க்கன்’ திரைப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் மற்றும் […]Read More