விறுவிறுப்பாக படமாகும் ‘#புஷ்பா 2’!! செகன்ட் லுக்கை வெளியிட்ட படக்குழு!!
“மு.க.ஸ்டாலின் மற்றும் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு நன்றி” – கார்த்தி அறிக்கை
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அரசு பொறுப்பேற்ற 2021 ஆம் ஆண்டு முதல் வேளாண்துறைக்கு தனியாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்தவகையில் மூன்றாவது முறையாக அடுத்த நிதியாண்டிற்கான வேளாண் பட்ஜெட்டை வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நேற்று தாக்கல் செய்தார். இந்த நிலையில் வேளாண் பட்ஜெட்டில் முக்கிய திட்டங்களை அறிவித்துள்ளதாக முதல்வர் மற்றும் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு உழவன் ஃபவுண்டேஷன் சார்பாக கார்த்தி நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கார்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில், “நேற்றைய […]Read More