Tags : Cinema News update
இலங்கைக்கு எதிரானப் போட்டியில், விஜய் ரசிகர்கள் இந்திய பவுலர் முகமது ஷமியிடம் ‘பீஸ்ட்’ அப்டேட் கேட்ட நிலையில், தற்போது பிறந்த நாள் வாழ்த்துக்கூறிய இயக்குநர் நெல்சனிடம், லோகேஷ் கனகராஜ் ‘பீஸ்ட்’ அப்டேட் கேட்ட சம்பவம் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் ‘கோலமாவு கோகிலா’, ‘டாக்டர்’ உள்ளிட்ட படங்கள் மூலம் தனி முத்திரை பதித்தவர் நெல்சன் திலீப்குமார். இவர் தற்போது முன்னணி நடிகரான விஜயை வைத்து ‘பீஸ்ட்’ படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து, தற்போது […]Read More
அஜய் தேவ்கனின் ரன்வே 34 இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்றாகும், அதைப் பற்றி இரண்டாவது சிந்தனை இல்லை. நடிகரே இயக்கிய இந்த திரைப்படம் உண்மை சம்பவங்களால் ஈர்க்கப்பட்ட ஒரு திரில்லர் நாடகமாக உள்ளது மற்றும் அமிதாப் பச்சன், ரகுல் ப்ரீத் சிங் மற்றும் போமன் இரானி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சுவாரஸ்யமாக, அஜய் சமூக ஊடகங்களில் படத்தின் ஈர்க்கக்கூடிய போஸ்டர்களைப் பகிர்வதால் ரசிகர்களை ஆர்வத்துடன் வைத்திருக்கிறார். இப்போது, ரன்வே 34 மீண்டும் தலைப்புச் செய்திகளை உருவாக்குகிறது, ஏனெனில் சல்மான் கான் […]Read More
பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியாகியுள்ள ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா இயக்குநர் பாலா இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் வெளியான பிதாமகன், நந்தா ஆகிய இரு படங்களும் பெரும் வெற்றி பெற்ற நிலையில் மூன்றாவது முறையாக சூர்யா பாலா இணையும் இப்படத்தின் மீதான ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. இந்த மாத இறுதியில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. இந்நிலையில் படத்தின் நாயகி குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. […]Read More
வடிவேலு நடித்து வரும் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து உள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். சுராஜ் இயக்கத்தில் வடிவேலு கதாநாயகனாக நடிக்கும் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு, மைசூர் பகுதியில் நடைபெற்று வந்தது. அதில் வடிவேலுவுடன் பல நகைச்சுவை நடிகர்கள் பங்குபெறும் காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தன. அந்தக் காட்சிகள் அனைத்தும் தற்போது முடிவடைந்து வடிவேலு உள்ளிட்ட படக்குழுவினர் சென்னை திரும்பியதாக தயாரிப்பு நிறுவனம் புகைப்படம் வெளியிட்டு அறிவித்துள்ளது. மேலும் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் எனவும் […]Read More
ஆலியா பட் இன்று தனது பிறந்தநாளை முன்னிட்டு செய்திகளில் பரவி வருகிறார். நடிகைக்கு இன்று 29 வயதாகிறது, மேலும் அவர் சமூக ஊடகங்களில் நண்பர்கள், ரசிகர்கள் மற்றும் குடும்பத்தினரின் வாழ்த்துக்களால் மூழ்கியுள்ளார். சுவாரஸ்யமாக, அவரது பெரிய நாளில், அயன் முகர்ஜி இறுதியாக பிரம்மாஸ்திரத்தைப் பற்றி அதிகம் பேசப்பட்ட அவரது முதல் தோற்றத்தை வெளியிட்டதால், ஆலியாவின் மிகப்பெரிய ரசிகர் பின்தொடர்பவர்களுக்கும் ஒரு பெரிய ஆச்சரியம் கிடைத்தது. பெரிய திரையில் அவர்களது முதல் ஒத்துழைப்பைக் குறிக்கும் வகையில் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக இஷா என்ற […]Read More
திரைப்பட விழாவிற்கு அனுப்பப்பட்டுள்ள தன்னுடைய இரவின் நிழல் திரைப்படத்தை, ஒரே ஷாட்டில் எடுத்த படம் என்பதை திரைப்பட விழா குழுவினர் ஏற்க மறுக்கின்றனர் என பார்த்திபன் தெரிவித்துள்ளார். இயக்குநர் எழில் இயக்கத்தில் ஆர்.பார்த்திபன், கவுதம் கார்த்திக் இணைந்து நடித்துள்ள ‘யுத்த சத்தம்’ திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் பார்த்திபன், இயக்குனர் எழில், நாயகி சாய்பிரியா, இயக்குனர் சங்க நிர்வாகிகள் ஆர்.கே.செல்வமணி, ஆர்.வி.உதயகுமார், பேரரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதில் பேசிய பார்த்திபன் […]Read More
இந்த தசரா விழாவில் நந்தமுரி பாலகிருஷ்ணா பாக்ஸ் ஆபிஸை அதிர வைப்பார். மிகவும் ஏமாற்றத்திற்குப் பிறகு, இயக்குநர் போயபதி ஸ்ரீனு மற்றும் தயாரிப்பாளர் மிரியலா ரவிந்தர் ரெட்டி ஆகியோர் “அகண்டா” வெளியீட்டு தேதியை பூட்டிவிட்டனர். ‘சிம்ஹா’, ‘லெஜண்ட்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து தற்போது மூன்றாவது முறையாக போயபதி சீனு இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடித்துள்ளார். முந்தைய இரண்டு படங்களும் தெலுங்கில் பெற்ற மாபெரும் வெற்றியால் இப்படத்துக்கும் பாலகிருஷ்ணா ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. கடந்த ஆண்டு […]Read More
பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோன், ஜெய் நடிப்பில் வெளியான வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியதன் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். அதனைத் தொடர்ந்து, வடிவுடையான் இயக்கத்தில் உருவாக இருந்த ‘வீரமாதேவி’ படத்தில் நடிக்க இருந்தார். இப்படத்தின் ஆரம்பக்கட்டப்பணிகள் தொடங்கப்பட்டு முழுவீச்சில் நடைபெற்று வந்த நிலையில், பல்வேறு காரணங்களால் இப்படம் தற்போது முடங்கியுள்ளது. இவ்விரு படங்கள் தவிர்த்து ‘ஷீரோ’ என்ற தமிழ்ப்படத்திலும் நடித்துவருகிறார். ஸ்ரீஜித் விஜயன் இயக்கத்தில் சைக்கலாஜிக்கல் த்ரில்லர் படமாக இப்படம் […]Read More
இயக்குநர் செல்வராகவன்,தனுஷ், யுவன்சங்கர் ராஜா ஆகிய மூவரும் இணையும் புதிய படம் நானே வருவேன். சுமார் பத்தாண்டுகளுக்குப் பிறகு மூவரும் ஒன்றாக இணைந்து பணியாற்றவுள்ளனர், புதுப்பேட்டை படத்திற்குப் பிறகு இவர்கள் இணைந்துள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ஜகமேதந்திரம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. ஏற்கனவே நடிகர் தனுஷ் தி கிரெ மேன் என்ற ஹாலிவுட் படத்தில் பணியாற்றி வருவதாகவும் அவர் இந்தியா திரும்பியதும் நானேவருவேன் பட ஷூட்டிங் தொடங்கும் என இயக்குநர் […]Read More
நடிகை கீர்த்தி சுரேஷ் அறிமுகமான புதிதில் இவர் நடித்து வெளியான படங்கள் தோல்வியடைந்தாலும், தற்போது சிறந்த நடிகை என்கிற இடத்தை பிடித்து விட்டார். குறிப்பாக ‘நடிகையர் திலகம்’ படத்தின் வெற்றிக்கு பிறகு இவரை புக் பண்ண பல இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் போட்டி போட்டு வருகிறார்கள் என்பது நாம் அறிந்தது தான். குறிப்பாக ‘நடிகையர் திலகம்’ படத்தின் வெற்றிக்கு பிறகு இவரை புக் பண்ண பல இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் போட்டி போட்டுக்கொண்டு வருகிறார்கள் . https://www.instagram.com/tv/CQYPTlOJvtw/?utm_medium=copy_link […]Read More