விறுவிறுப்பாக படமாகும் ‘#புஷ்பா 2’!! செகன்ட் லுக்கை வெளியிட்ட படக்குழு!!
நடிகர் மற்றும் இயக்குநர் சுந்தர் சி நடிக்கும் அடுத்த திரைப்படத்தில் பிரபல தமிழ் ஹீரோ ஒருவர் வில்லனாக மாற உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. சுந்தர் சி நடித்து இயக்கிய அரண்மனை 3 திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வெற்றி பெற்றதை அடுத்து தற்போது அவர் பத்ரி இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளார் காவல்துறை அதிகாரியாக சுந்தர் சி நடிக்க உள்ள நிலையில் இந்த படத்தில் வில்லனாக நடிக்க ஜெய் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த […]Read More