விறுவிறுப்பாக படமாகும் ‘#புஷ்பா 2’!! செகன்ட் லுக்கை வெளியிட்ட படக்குழு!!
#UPDATE : நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்! நாளையொடு முடிவடையும் தேர்தல் பிரச்சாரம்
தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான பரப்புரை நாளை மாலையுடன் நிறைவடைகிறது. 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளில் உள்ள பதவியிடங்களுக்கு வரும் 19-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள், சுயேச்சைகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர். தேர்தல் நடத்தை விதிகளின்படி, அரசியல் கட்சிகளின் தேர்தல் பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள் மற்றும் ஏனைய பரப்புரைகள் அனைத்தும் வாக்குப்பதிவு முடிவுபெறும் நேரத்தில் இருந்து 48 மணி நேரத்துக்கு முன்னதாக முடித்துக் கொள்ள வேண்டும். அந்த வகையில், நகர்ப்புற உள்ளாட்சித் […]Read More