விறுவிறுப்பாக படமாகும் ‘#புஷ்பா 2’!! செகன்ட் லுக்கை வெளியிட்ட படக்குழு!!
நாகார்ஜுனா தற்போது தெலுங்கில் வைல்டு டாக் என்கிற படத்தில் நடித்துள்ளார். அறிமுக இயக்குனரான சாலமன் என்பவர் இயக்கியுள்ள இந்த படத்தில் ஏசிபி விஜய் வர்மா என்கிற ஒரு ரப் அன்ட் டப் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் நாகார்ஜூனா. உண்மையான சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட உருவாக்கப்பட்ட படம் . தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) அதிகாரிகளுக்கு அவரை விஞ்சுவதற்கு ஒரு புதிய திட்டம் தேவை. அந்த நேரத்தில், அவர்களுக்கு முன்னால் உள்ள சாத்தியக்கூறுகள் அவர்களுக்கு நினைவூட்டப்படுகின்றன – அவை […]Read More