Tags : metro Train

Latest News News Tamilnadu

கட்டுப்பாடுடன் ‘நாளை முதல் அனைவரும் பயணிக்க அனுமதி’!.. ரயில்வே முக்கிய அறிவிப்பு..!

சென்னை புறநகர் ரயில்களில் நாளை முதல் பொதுமக்கள் பயணிக்கலாம் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. ஊரடங்கு காரணமாக சென்னை புறநகர் ரயிலில் பொதுமக்கள் பயணிக்க அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில், நாளை (25.06.2021) முதல் புறநகர் ரயிலில் கட்டுப்பாடுகளுடன் பொதுமக்கள் அனைவரும் பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதில் பெண்கள் மற்றும் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் எந்த நேரத்திலும் ரயிலில் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், முன்பு இருந்ததைப் போலவே ஆண்கள் கூட்ட நெரிசல் […]Read More

Latest News News

சென்னையில் மெட்ரோ ரெயில் மற்றும் அரசு பஸ் சேவை தொடங்கியது!

ஊரடங்கு 21-ந் தேதி (இன்று) காலை 6 மணிக்கு முடிவுக்கு வரும் நிலையில், கடந்த 19-ந் தேதி மருத்துவ வல்லுனர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட ஆலோசனை கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துகளின் அடிப்படையில், தமிழகத்தில் ஊரடங்கை மேலும் ஒரு வாரம் நீட்டித்துள்ள அரசு பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர் உள்ளிட்ட 23 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளை அறிவித்துள்ளது. கரூர் உள்பட 11 மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் தொடருகிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில், […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !