Tags : tamilnadu News

cinema Latest News News Tamilnadu

தேடப்பட்டு வரும் யூடியூபர் பப்ஜி மதன் போலீசில் சரணடைய இருப்பதாக தகவல்!

தேடப்பட்டு வரும் யூடியூபர் மதனின் வங்கி கணக்கு , மற்றும்  முதலீடுகளை ஆய்வு செய்யும் போலீசார். பிட்காயின் எனப்படும்  கிரிப்டோகரன்ஸியில் முதலீடுகள் செய்துள்ளதாக விசாரணையில் தகவல் வெளியாயிருக்கிறது. மாதத்திற்கு 10 லட்சம் வரை வருமானம் ஈட்டிவந்த மதனின் வங்கி கணக்கு தற்பொழுது ஆய்வுக்கு உள்ளாகியிருக்கிறது. மேலும் எங்கெல்லாம் முதலீடு செய்துள்ளார் என்பதையும் ஆய்வு செய்கின்றனர். யூடியூபர் மதனை பிடிப்பதற்கு போலீசார் தனிப்படை அமைத்து தேடிவந்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் திடுக்கிடும் சில தகவல் வெளியாகி கொண்டிருக்கிறது. மதனின் பெயரில் […]Read More

Latest News News Tamilnadu

PUBG Madan : வலைவீசி தேடும் போலீஸ் ?

சிறுவர்கள் விளையாடும் ஆன்லைன் விளையாட்டில் யூடியூபர் ஒருவர் மீது பெண்களை இழிவாகவும், ஆபாசமாகவும் பேசுவதாக புகார் எழுந்த நிலையில் தற்போது மேலும் இரண்டு புகார்கள் எழுந்துள்ளன. பப்ஜி விளையாட்டு தடை செய்யப்பட்டாலும் விபிஎன் முறையில் சட்டவிரோதமாக அந்தவிளையாட்டை சிலர் விளையாடி வருகின்றனர். பப்ஜி விளையாட்டில் முழ்கிக்கிடக்கும் சிறுவர்களுக்கு விளையாட்டின் ட்ரிக்சை முகத்தை காட்டாமல் ஆன்லைனில் விளையாடிக்கொண்டே விளக்குவது தான் மதன் யூடியூப் சேனல். ஆனால் அப்படி இந்த யூடியூப் சேனலில் பப்ஜி பற்றி பேசுவதை விட அந்தரங்கமும், […]Read More

cinema Tamilnadu

தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு டுவிட் ஒன்றை ராகவா லாரன்ஸ் பதிவு செய்துள்ளார்

நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார். நேற்று தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி தமிழக டிஜிபி திரிபாதி அவர்கள் முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்தார். இந்த உத்தரவுப்படி தமிழகத்தில் இனி சாலை பாதுகாப்பு பணியில் பெண் காவலர்களை ஈடுபடுத்தப்பட மாட்டார்கள் என்று அவர் தெரிவித்திருந்தார் இந்த அறிவிப்பு பல்வேறு தரப்பினரும் பாராட்டியுள்ளனர்.  குறிப்பாக இதுகுறித்து ’மிக மிக அவசரம்’ என்ற திரைப்படம் எடுத்த சுரேஷ் காமாட்சி […]Read More

covid19 Latest News Tamilnadu Travel

இன்று முதல் சென்னையில் கூடுதல் மின்சார ரெயில் சேவை

சென்னையில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருவதால், இன்று முதல் ஊரடங்கில் மேலும் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில்,சென்னையில்மின்சார ரெயில் சேவையை அதிகரிப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கடந்த  7-ந் தேதி முதல் 208 ஆக இருந்த மின்சார ரெயில் சேவையின் எண்ணிக்கையை, 279 ஆக சென்னை ரெயில்வே கோட்டம் அதிகரித்தது. இந்த நிலையில் இன்று முதல் மேலும் கூடுதலாக மின்சார ரெயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை ரெயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பது:- […]Read More

Latest News News politics Tamilnadu

தமிழகத்தில் நீட்டிக்கப்படுகிறதா ஊரடங்கு? – முதல்வர் ஆலோசனை தொடங்கியது!

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை பாதிப்புகள் உள்ள நிலையில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையை தொடங்கியுள்ளார். தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் கடந்த சில வாரங்களாக முழு ஊரடங்கு அமலில் இருந்து வந்தது. இதனால் சமீபமாக கொரோனா பாதிப்புகள் குறைந்துள்ள நிலையில் 11 மாவட்டங்கள் தவிர ஏனைய மாவட்டங்களுக்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது அமலில் உள்ள ஊரடங்கை மேலும் நீட்டிக்கலாமா என்பது குறித்து தற்போது […]Read More

Latest News News Tamilnadu

கொரோனா நிவாரணம் ரூ.2 ஆயிரம்-மளிகை பொருட்கள் தொகுப்பு: முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது தேர்தல் அறிக்கையில் ஆட்சிக்கு வந்ததும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதாக கூறி இருந்தார்.அதில் கொரோனா நிவாரண நிதி ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் திட்டம் முக்கியமான திட்டமாகும்.அதன்படி மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக மே 7-ந்தேதி பதவி ஏற்றதும் கொரோனா நிவாரண நிதியாக ரூ.4 ஆயிரம் வழங்கும் திட்டத்துக்கு முதல் கையெழுத்திட்டார். இதில் முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் உடனடியாக வழங்கவும் உத்தரவிட்டார்.அதன்படி கடந்த மாதம் ரே‌ஷன் கடைகளில் 2 கோடிக்கும் மேற்பட்ட அரிசி அட்டைதாரர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு […]Read More

Latest News News Tamilnadu

தமிழகத்தில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு:

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் புதிதாக 31,709 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 31,255 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில், 486 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது வரை 3,12,386 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கோவையில் சற்றே குறைந்துள்ளது தினசரி பாதிப்பு. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 3,937 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று கோவையில் 4,734 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் […]Read More

Latest News News Tamilnadu

இன்றும், நாளையும் தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள்… !

கரோனா பெருந்தொற்று பரவலைக் கட்டுப்படுத்த தற்போதுள்ள ஊரடங்கினை 24/05/2021 முதல் மேலும் ஒருவார காலத்திற்கு முழுமையாக எவ்விதத் தளர்வுகளுமின்றி தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த முழு ஊரடங்கு 24/05/2021 காலை முதல் நடைமுறைக்கு வரும். பொதுமக்கள் நலன் கருதி இன்று (22/05/2021) இரவு 09.00 மணிவரை கடைகள் திறந்திருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நாளை (23/05/2021) ஒருநாள் மட்டும் காலை 06.00 மணி முதல் இரவு 09.00 மணிவரை அனைத்துக் கடைகளையும் திறக்க அனுமதி […]Read More

Latest News politics

கொரோனா பரிசோதனை கட்டணத்தை குறைத்தது தமிழக அரசு!

தமிழக சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் கூறிப்பட்டுள்ளதாவது தமிழகத்தில் தனியார் ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனை செய்வதற்கான கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, தனியார் ஆய்வகங்களில் முதலமைச்சரின் காப்பீடு திட்டத்தில் கொரோனா பரிசோதனை செய்வதற்கான கட்டணம் ரூ.800-ல் இருந்து ரூ.550 ஆகவும், தனியார் ஆய்வகங்களில் முதலமைச்சரின் காப்பீடு திட்டத்தில் குழு மாதிரிகளுக்கான கட்டணம் ரூ.600-ல் இருந்து ரூ.400-ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது. மேலும், தனியார் ஆய்வகங்களில் காப்பீடு பயனாளிகளாக இல்லாதவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டணமான ரூ.1200-ல் இருந்து ரூ.900 ஆக குறைப்பு. வீடுகளுக்கு […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !