விறுவிறுப்பாக படமாகும் ‘#புஷ்பா 2’!! செகன்ட் லுக்கை வெளியிட்ட படக்குழு!!
முதல்வரை சந்தித்த சூர்யா, கார்த்தியின் நெகிழ்ச்சி செயல்!.. “என் விருப்பம் இதான்!” –
இந்தியாவில் பரவி வரும் கொரோனா தொற்றுக்கு எதிராக மத்திய அரசுடன் கைகோர்த்து மாநில அரசுகளும் கொரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கைகளை வலியுறுத்தியும் வலுப்படுத்தியும் வருகின்றன. இதனிடையே தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில் திறமான சிகிச்சைகள் வழங்குவதன் மூலம், கொரோனாவை எதிர்கொள்வதற்கான முதலமைச்சர் பொதுநிவாரண நிதியின் கீழ் தாராளமாக யார் வேண்டுமானாலும் நிதி அளிக்கலாம் என்று கொடையாளா்களுக்கு திமுக தலைமையிலான தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் முன்னதாக விடுத்திருந்தார். இந்நிலையில் […]Read More