Tags : political news
பாலிவுட் படமான ‘Article 15’ படத்தின் தமிழ்ப் பதிப்பாக உருவாகும் படத்தில் உதயநிதி ஸ்டாலின் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சில தினங்களுக்கு முன் பொள்ளாச்சியில் துவங்கிய இப்படத்தின் படப்பிடிப்பில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் நேற்று (19.04.2021) கலந்துகொண்டார். படப்பிடிப்பு துவங்கும் முன் படக்குழுவினருடன் இணைந்து மறைந்த நடிகர் விவேக் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். இதில் எம்.செண்பகமூர்த்தி (இணை தயாரிப்பு – ரெட் ஜெயன்ட் மூவிஸ்), ராஜா (விநியோக நிர்வாகம் – ரெட் ஜெயன்ட் மூவிஸ்) ஆகியோர் உடனிருந்தனர். […]Read More
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டசபை தேர்தல் முடிந்த பின்னர் கொரோனா தொற்று பரவல் குறித்து அரசு உயர் அதிகாரிகளுடன் பல்வேறு கட்ட ஆலோசனை நடத்தினார். தொற்று பரவலை கட்டுப்படுத்த பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை விதிக்கவும் அவர் அறிவுறுத்தினார். இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டார். அவருக்கு குடல் இறக்க பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து சிறிய அறுவை சிகிச்சை செய்வதற்காக மருத்துவர்களின் ஆலோசனைப்படி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். […]Read More
புதன்கிழமை, ஹரித்வாரில் 525 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் மற்றும் இரண்டு இறப்புகள் பதிவாகியுள்ளன, அதே நேரத்தில் 3,000 க்கும் மேற்பட்ட செயலில் உள்ள வழக்குகள் உள்ளன. ஹரித்வாரில் கடந்த ஐந்து நாட்களில் 2,000 க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸுக்கு சாதகமாக சோதனை செய்தபோதும், கும்பமேளாவைக் குறைப்பதற்கான சாத்தியத்தை உத்தரகண்ட் அரசாங்க அதிகாரிகள் புதன்கிழமை நிராகரித்தனர். முன்னதாக கும்பமேளா ஜனவரி மாதத்தில் தொடங்க திட்டமிடப்பட்டதாக ஹரித்வார் மாவட்ட நீதவான் தீபக் ராவத் கூறினார் , ஆனால் கொரோனா […]Read More
‘திமுக ‘ தமிழகத்திற்கான கொண்டு வந்த திட்டங்கள் என்ன ?பிரச்சாரத்தில் எடப்பாடி பழனிசாமி
திருச்சியில் முதலமைச்சர் பழனிசாமி தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார். வீடு வீடாக சென்று அரசின் சாதனைகளை கூறி வாக்கு சேகரிக்க முதல்வர் திட்டமிட்டுள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஸ்ரீரங்கம் பெருமாள் கோயிலில் இன்று காலை சாமி தரிசனம் செய்தார். அதன்பின், கோயில் ராஜகோபுரம் முன் அமைக்கப்பட்டிருந்த பிரச்சார மேடையில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். ” ஸ்ரீரங்கம் தொகுதி என்றும் ஜெயலலிதாவின் தொகுதியாக உள்ளது. இந்த தொகுதியானது அதிமுகவின் கோட்டையாகவும் விளங்குகிறது. பெருவாரியான வாக்குகள் அதிமுகவிற்கு அளித்து தமிழகத்தில் அதிமுக […]Read More
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரண்டாம்கட்ட பிரசாரத்தை சென்னையில் இன்று மாலையிலும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொள்கிறார். தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி ஒரேகட்டமாகச் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இதில் போட்டியிட விருப்பம் உள்ளவர்களிடம் கடந்த 12ஆம் தேதி முதல் வேட்பு மனுக்கள் பெறப்படுகிறது.இந்தத் தேர்தலில் பாமக, பாஜக, தமாக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து அதிமுக போட்டியிடுகிறது. அதேபோல மறுபுறம் காங்கிரஸ், இடதுசாரிகள், மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகளுடன் திமுக களமிறங்குகிறது. இதில் அதிமுக […]Read More
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 6-ந் தேதி நடைபெறுகிறது. மே 2-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் பிரசாரம் அனல் பறக்கிறது. இதில் திமுக தலைமையில் காங்கிரஸ், மதிமுக, இடதுசாரிகள், விசிக, முஸ்லிம் லீக், மமக, கொமதேக உள்ளிட்ட கட்சிகள் 14 கட்சிகள் இணைந்து போட்டியிடுகின்றன. அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, தமாகா உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன. மநீம, அமமுக கட்சிகளும் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன. நாம் தமிழர் கட்சி மட்டும் […]Read More