கவிஞரும் ஆவணப்பட இயக்குனருமான லீனா மணிமேகலை இதுவரை மைய நீரோட்ட படங்கள் எதையும் எடுக்காமல் சுயாதீனமான படங்களையே எடுத்துள்ளார். இந்நிலையில் அவர் இயக்கத்தில் முன்பே உருவான மாடத்தி திரைப்படம் இப்போது ஓடிடியில் வெளியாக உள்ளது. இதையடுத்து அதன் டிரைலர் இயக்குனர் சேரன் மற்றும் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு உள்ளிட்ட பல சினிமா பிரமுகர்களால் வெளியிடப்பட்டுள்ளது. புதிரை வண்ணார் சமூகத்தைச் சேர்ந்த மக்களுக்கு நடக்கும் கொடுமைகளின் அடிப்படையில் இந்த படத்தை லீனா மணிமேகலை உருவாக்கியுள்ளார். இவர்களது பிரச்னைகளை […]Read More