தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் நடிப்பில் தற்போது ‘ஜெய் பீம்’ திரைப்படம் உருவாகி உள்ளது. ஞானவேல் இயக்கியுள்ள இப்படம் வருகிற நவம்பர் 2-ந் தேதி நேரடியாக ஓடிடி-யில் வெளியாக உள்ளது. இப்படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்துள்ளது. நடிகர் சூர்யா கவுரவ வேடத்தில் நடித்துள்ள இப்படத்தில் லிஜோமோல் ஜோஸ், ரஜிஷா விஜயன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் சூர்யா, பழங்குடியின மக்களுக்காக வாதாடும் வழக்கறிஞர் வேடத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் இதன் […]Read More
Tags : JaiBhim
இயக்குனர் தா.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள திரைப்படம் ஜெய்பீம். இந்த படத்தை சூர்யாவின் 2டி நிறுவனமே தயாரித்துள்ள நிலையில் ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இந்த படம் முழுவதுமாய் ரிலீஸுக்கு தயாராக உள்ள நிலையில் முன்னதாகவே அமேசான் ப்ரைம் ஓடிடிக்கு விற்கப்பட்டது. இதனால் இந்த படம் அமேசானில் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அண்மையில் அதன் டீசர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பினை மிகப்பெரிய அளவில் அதிகரிக்க செய்தது. இந்நிலையில் இப்படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது. “பவர்” […]Read More
நடிகர் சூர்யாவின் 39-வது படம் ‘ஜெய் பீம்’. இப்படத்தை கூட்டத்தில் ஒருவன் பட இயக்குனர் டி.ஜே.ஞானவேல் இயக்கி உள்ளார். நடிகர் சூர்யா கவுரவ வேடத்தில் நடித்துள்ள இப்படத்தில் லிஜோமோல் ஜோஸ், ரஜிஷா விஜயன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இருளர் பழங்குடியினரின் வாழ்க்கை மற்றும் பிரச்சனைகளை மையமாக வைத்து இப்படம் உருவாகி உள்ளது. நடிகர் சூர்யா, பழங்குடியின மக்களுக்காக வாதாடும் வழக்கறிஞர் வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தை நடிகர் சூர்யா, தனது 2டி நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். இப்படம் […]Read More
அசோக் செல்வன் நடிப்பில் வெளிவந்த ‘கூட்டத்தில் ஒருத்தன்’ திரைப்படத்தின் இயக்குநரான தா.செ.ஞானவேல் எழுதி இயக்கும் இப்படத்தில் தயாரிப்பு மட்டுமன்றி, நடிக்கவும் செய்கிறார் சூர்யா. சிறப்புத் தோற்றத்தில் சூர்யா நடிக்கவிருப்பதாக சொல்லப்படுகிறது. சூர்யாவின் பிறந்தநாளையொட்டி, இந்த படத்தின் முதல் போஸ்டர் இன்று வெளியானது. அதில் ‘ஜெய் பீம்’ முதல் போஸ்டரில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுக்கும் வழக்கறிஞராக தோற்றமளிப்பதை பார்க்க முடிகிறது. அதனைத் தொடர்ந்து தற்போது இரண்டாவது போஸ்டரும் வெளியாகி இருக்கிறது. அதில் சிந்தனை கலந்து கூரிய பார்வையுடன் […]Read More