Tags : InandoutCinema movie
கோலமாவு கோகிலா, டாக்டர் ஆகிய படங்களை இயக்கிய நெல்சன், தற்போது விஜய் நடிக்கும் ‘பீஸ்ட்’ படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். மேலும் அபர்ணா தாஸ், விடிவி கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு, மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். காதல், நகைச்சுவை, அதிரடி சண்டை காட்சிகளுடன் இந்த படம் தயாராகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படம் குறித்து […]Read More
கொரோனா வைரஸ் இரண்டாவது அலை காரணமாக நிறுத்தப்பட்டிருந்த ’ஆர்.ஆர்.ஆர்.’ என்ற படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் மீண்டும் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது பிரமாண்ட இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்டிஆர் இணைந்து நடித்து வரும் திரைப்படம் ’ஆர்.ஆர்.ஆர்.’. இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் ஒரே நேரத்தில் நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படத்தை அக்டோபர் 13ஆம் தேதி ரிலீஸ் செய்ய ஏற்கனவே படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. […]Read More
ஷிஜூதமீன்ஸ் ஃபிலிம் பேக்டரி தயாரிப்பில் எட்டு தோட்டாக்கள் புகழ் நடிகர் வெற்றி நடிப்பில் உருவாகியிருக்கும் “மெமரீஸ்” படத்தின் டீசர் வெளியானது. ஷிஜூதமீன்ஸ் ஃபிலிம் பேக்டரி தயாரிப்பில் எட்டுத்தோட்டாக்கள், ஜீவி போன்ற வெற்றி படங்களைக் கொடுத்த ஹீரோ வெற்றியின் அடுத்த படமான மெமரீஸ் படத்தின் டீசர் பிரபல இயக்குனர் பாண்டிராஜ் இசையமைப்பாளர் டி. இமான் மற்றும் நடிகர் ரகுமான் ஆகியோரால் வெளியிடப்பட்டது. வெளியான சில மணிநேரங்களிலே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படம் ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் காதல் […]Read More
பான்-இந்தியன் படமாக இருக்கும் ஒரு பெரிய திட்டத்திற்காக இயக்குனர் ஷங்கர் தெலுங்கு நடிகர் ராம் சரண் இயக்கவுள்ளார் என்பது தெரிந்ததே . இந்த திட்டம் எப்போது கிக்ஸ்டார்ட் செய்யும் என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், இந்த படத்தில் பெண் கதாபாத்திரத்தை சுற்றி வரும் சலசலப்பு கடந்த சில மாதங்களாக நடந்து வருகிறது. சமீபத்திய சலசலப்பு என்னவென்றால், மாலவிகா மோகனன் பெண் கதாபாத்திரங்களில் ஒருவராக நடிக்க வாய்ப்புள்ளது. சுவாரஸ்யமாக, ஷங்கர் ஒரு தெலுங்கு ஹீரோவை இயக்குவது இதுவே முதல் […]Read More
இப்படத்தில், சந்தோஷ் சுப்பிரமணியம் இசையமைப்பில், விவேக் எழுதிய 4 வது சிங்கில் நேற்று வெளியாகி இணையதளத்தில் வைரலானது. இந்நிலையில், இப்படம் குறித்து நடிகர் தனுஷ் கூறியுள்ளதாவது: இப்படம் தியேட்டரில் வெளியாகி இருக்கலாம் என நினைத்தாலும் தற்போது ஊரடங்கு காலத்தில் மன அழுத்தத்தில் உள்ள மக்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தும் விதமாக இப்படம் இருக்கும். இப்படத்தில் நான் சுருளி என்ற கேரக்டரில் நடித்துள்ளேன். இதன் தொடர்ச்சியான பாகங்கள் கொண்டுவர வேண்டுமென நான் கார்த்திக் சுப்புராஜைக் கேட்டுகொண்டிருப்பேன். அந்தளவு இப்பாம் எனக்குப் […]Read More
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் அதை நீட்டிப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார். தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்த நிலையில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 35 ஆயிரத்தை தாண்டியது. இதனால் தமிழகத்தில் கடந்த கடந்த மே 10 அன்று தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலுக்கு வந்தது. எனினும் கொரோனா தாக்கம் குறையாத நிலையில் கடந்த மே 31 ல் தளர்வுகளற்ற முழு ஊரடங்கை முதல்வர் […]Read More
தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக இன்று அதிகாலை 3 மணிக்கு மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் தேமுதிக தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: * விஜயகாந்த் உடல்நிலை சீராக உள்ளது. * தேமுதிக தலைவர் விஜயகாந்த் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். * ஓரிரு நாட்களில் சிகிச்சை முடிந்து விஜயகாந்த் வீடு திரும்புவார். எனவே வதந்திகளை நம்ப வேண்டாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.Read More
* கொய்யா இலைகள் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் இருமல் தொண்டை மற்றும் இதய சம்பந்தமான நோய்களுக்கு தீர்வு தருகின்றன கொய்யா மரத்தின் இளம் புதுக்கிளைகளின் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் காய்ச்சலைக் கட்டுப்படுத்தும். * கொய்யா மரத்தின் இலைகளை அரைத்து காயம் புண் இவற்றின் மேல் தடவினால் அவை விரைவில் ஆறிவிடும் கொய்யா இலைகள் அல்சர் மற்றும் பல் வலிக்கும் உதவுகின்றன. * கொய்யாவின் தோலில் தான் அதிகசத்துக்கள் உள்ளன. இதனால் தோலை நீக்கி சாப்பிடக்கூடாது. முகத்திற்கு பொலிவையும், […]Read More
பாலிவுட்டின் பிரபல குணசித்திர சினிமா மற்றும் டிவி நடிகரான பிக்ரம்ஜித் கன்வர்பால் கொரோனாவால் உயிரிழந்த சம்பவம் பாலிவுட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பாலிவுட் சினிமாவில் பெரிய திரைப்படங்கள் மற்றும் டிவி சீரியல் தொடர்களிலும் நடித்து வந்தவர் பிக்ரம்ஜித் கன்வர்பால். முன்னாள் இந்திய ராணுவ வீரராக பணிபுரிந்த இவர் 2002ல் ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றார். பின்னர் அதன்பிறகு தொடர்ந்து பிரபலமான படங்களில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வந்தார். சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிக்ரம்ஜித் சிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி […]Read More
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க, இயக்குனர் சிவா இயக்கிவரும் படம் ‘அண்ணாத்த’. இதில் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சூரி, சதீஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். டி.இமான் இசையமைத்து வரும் இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கரோனா தொற்று காரணமாக படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது. மேலும் ரஜினிக்கும் உடல்நிலை சரியில்லாமல் போனது. பின்பு அவர் உடல்நிலை சீராகி சென்னையில் ஓய்வெடுத்து வந்தார். இதையடுத்து, சில நாட்களுக்கு முன்பு சென்னையில் […]Read More