ஸ்ரீஹரிகோட்டா: பி.எஸ்.எல்.வி., வகையில், 50வது ராக்கெட்டான, ‘பி.எஸ்.எல்.வி., – சி48’ என்ற ராக்கெட்டை, இன்று (டிச.,11) இஸ்ரோ விண்ணில் செலுத்தியது. வெளிநாட்டு செயற்கைகோள்கள் சுற்று வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டன. ‘இஸ்ரோ’ எனப்படும், இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம், நாட்டின் பாதுகாப்பு, இயற்கை வளங்களை கண்டறிதல் உள்ளிட்ட ஆய்வுகளுக்காக, பி.எஸ்.எல்.வி., – ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட்டுகள் உதவியுடன், செயற்கை கோள்களை விண்ணில் நிலை நிறுத்துகிறது. தற்போது, எல்லை பாதுகாப்பு தொடர்பான ஆய்வுகளுக்காக, 628 கிலோ எடையில், ‘ரிசாட் – 2 […]