Tags : etharkkum thuninthavan
பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘எதற்கும் துணிந்தவன்’. இந்தப் படத்தின் நாயகியாக பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார். மேலும் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, இளவரசு, சுப்பு பஞ்சு, திவ்யா துரைசாமி, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் சூர்யாவுடன் நடித்துள்ளனர். ஜெய் பீம் வெற்றிக்குப் பிறகு சூர்யா நடிப்பில் வெளியாகவிருக்கும் திரைப்படம் எதற்கும் துணிந்தவன். சூர்யாவின் கடைசி இரு படங்கள் சூரரைப் போற்று, ஜெய் பீம் இரண்டும் ஓடிடியில் நேரடியாக வெளியானதால் விரக்தியில் இருக்கும் சூர்யா […]Read More
தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகரான சூரி, ‘விடுதலை’, ‘எதற்கும் துணிந்தவன்’, ‘அண்ணாத்த’, ‘டான்’ உள்ளிட்ட பல படங்களைக் கைவசம் வைத்துள்ளார். இதில், வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகிவரும் ‘விடுதலை’ படத்தில் நாயகனாக நடிக்கிறார். நேற்று (27.08.2021) நடிகர் சூரியின் பிறந்த தினமாகும். திரைத்துறை பிரபலங்கள், ரசிகர்கள் எனப் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்த நிலையில், நடிகர் சூரி தன்னுடைய பிறந்தநாளை சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ படக்குழுவினரோடு இணைந்து கொண்டாடியுள்ளார். பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களைத் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் […]Read More
’சூரரைப் போற்று’ பட வெற்றிக்குப் பிறகு நடிகர் சூர்யா இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் ’சூர்யா 40’ படத்தில் நடித்து வருகிறார். சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா மோகனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சத்யராஜ், ராஜ்கிரண் உட்பட பல நடிகர்கள் நடிக்கின்றனர். சமீபத்தில் இப்படத்தின் சூர்யா புகைப்படங்கள் வெளியாகி கவனம் ஈர்த்தன. சூர்யா ரசிகர்களும் ஃபர்ஸ்ட் லுக் அப்டேட் கேட்டு இயக்குநர் பாண்டிராஜிடம் கோரிக்கை வைத்துக்கொண்டே வந்தனர். இந்த நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை எதிர்பார்த்திருந்த நிலையில், சூர்யாவின் பிறந்தநாளையொட்டி […]Read More