Tags : electric train

Latest News News Tamilnadu

கட்டுப்பாடுடன் ‘நாளை முதல் அனைவரும் பயணிக்க அனுமதி’!.. ரயில்வே முக்கிய அறிவிப்பு..!

சென்னை புறநகர் ரயில்களில் நாளை முதல் பொதுமக்கள் பயணிக்கலாம் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. ஊரடங்கு காரணமாக சென்னை புறநகர் ரயிலில் பொதுமக்கள் பயணிக்க அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில், நாளை (25.06.2021) முதல் புறநகர் ரயிலில் கட்டுப்பாடுகளுடன் பொதுமக்கள் அனைவரும் பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதில் பெண்கள் மற்றும் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் எந்த நேரத்திலும் ரயிலில் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், முன்பு இருந்ததைப் போலவே ஆண்கள் கூட்ட நெரிசல் […]Read More

covid19 Latest News Tamilnadu Travel

இன்று முதல் சென்னையில் கூடுதல் மின்சார ரெயில் சேவை

சென்னையில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருவதால், இன்று முதல் ஊரடங்கில் மேலும் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில்,சென்னையில்மின்சார ரெயில் சேவையை அதிகரிப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கடந்த  7-ந் தேதி முதல் 208 ஆக இருந்த மின்சார ரெயில் சேவையின் எண்ணிக்கையை, 279 ஆக சென்னை ரெயில்வே கோட்டம் அதிகரித்தது. இந்த நிலையில் இன்று முதல் மேலும் கூடுதலாக மின்சார ரெயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை ரெயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பது:- […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !