Tags : cricket live

Sports

200 ரன்களை தாண்டிய இந்திய அணி – சதத்தை நோக்கி செல்லும் ராகுல்!

புனே: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், இந்திய அணி 39 ஓவர்களில் 200 ரன்களைத் தாண்டியுள்ளது. கேஎல் ராகுல் சதத்தை நோக்கி ஆடிவருகிறார். கேஎல் ராகுல், தற்போதைய நிலையல் 98 பந்துகளை சந்தித்து 84 ரன்களை சேர்த்துள்ளார். அவற்றில் 1 சிக்ஸர் & 5 பவுண்டரிகள் அடக்கம். மறுபக்கம் ரிஷப் பன்ட் 27 ரன்களை அடித்து களத்தில் நிற்கிறார். தற்போது 40 ஓவர்கள் முடிந்துள்ளது. முதல் ஒருநாள் போட்டியில், கடைசி 10 ஓவர்களில்தான் இந்திய அணியின் […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !