விறுவிறுப்பாக படமாகும் ‘#புஷ்பா 2’!! செகன்ட் லுக்கை வெளியிட்ட படக்குழு!!
தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், சுகாதாரத்துறை அதிகாரிகள் அதனை கட்டுப்படுத்த பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். அந்த வகையில், இதுவரை 41,72,963 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதில், 60 வயதுக்கு மேற்பட்ட 14,11,194 பேரும், 45 வயதுக்கு மேற்பட்ட 13,93,811 பேரும் இதுவரை தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். இந்த நிலையில் தமிழகம் முழுவதும் தடுப்பூசி திருவிழா நேற்று தொடங்கப்பட்ட நிலையில், அடுத்த 10 நாளில் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி […]Read More