Tags : covid 19 tamil nadu
தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தினமும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 2,000-த்தைக் கடந்துள்ளது. தமிழகத்தில் 1.38 லட்சம் படுக்கைகள் கொரோனா நோயாளிகளுக்காக உள்ளன. இவற்றில் 56 ஆயிரத்து படுக்கைகள் மருத்துவமனைகளிலும் 79 ஆயிரம் படுக்கைகள் கொரோனா பராமரிப்பு மையங்களிலும் உள்ளன. தொற்று பரவல் குறைவாக இருந்தபோது பராமரிப்பு மையங்கள் மூடப்பட்டிருந்தன. எனவே கொரோனா நோயாளிகள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். ஆனால் தற்போது பரவல் அதிகமாகி வருகிறது. எனவே […]Read More
தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர். ராதாகிருஷ்ணன் கூறியதாவது:- தமிழ்நாட்டில் கொரோனா பரவுவது படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வந்தாலும் பொது மக்களின் ஒத்துழைப்பு இன்னும் தேவைப்படுகிறது. கொரோனா பன் மடங்கு உயராமல் தடுக்க பொதுமக்கள் இந்த காலகட்டத்தில்தான் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.முககவசம் அணியாமல் பாதுகாப்பற்ற முறையில் நடந்து கொள்ளும் போது தான் பலருக்கு இது பரவி விடுகிறது. எனவே இது பரவாமல் தடுக்க தடுப்பூசி போடுவது மிகவும் அவசியம். அதேபோல் […]Read More
தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்துள்ள நிலையில் நடவடிக்கைகள் மேற்கொள்ள உள்ளதாக. சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த சில மாதங்களில் கொரோனா தொற்று குறைந்து கொண்டு வந்த நிலையில் கடந்த ஒரு சில வாரங்களில் மீண்டும் கொரோனா அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதற்கு கரணம் தமிழகத்தில் ஒரு புறம் தேர்தல் பணிகளும் மற்றும் போக்குவரத்து பயனங்களும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால். கொரோனா குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ‘சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்’ தமிழகத்தில் மீண்டும் […]Read More