Tags : Corona

covid19 Latest News

இந்தியாவில் புதிய 126,789 பேருக்கு தொற்று!

கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் இரண்டாவது எழுச்சியைக் கட்டுப்படுத்த நாட்டின் பெரும்பகுதி போராடி வரும் நிலையில், இந்தியாவில் செயலில் உள்ள கோவிட் -19 வழக்குகளின் எண்ணிக்கை 9,10,319 ஆக உள்ளது. தொடர்ச்சியாக 29 வது நாளாக தொடர்ச்சியான அதிகரிப்பு பதிவுசெய்துள்ள நிலையில்,செயலில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 9,10,319 ஆக உயர்ந்துள்ளது. பிப்ரவரி 12 ஆம் தேதி நாட்டில் செயலில் உள்ள கோவிட் -19 கேசலோட் 1,35,926 ஆக மிகக் குறைந்த அளவில் பதிவாகியுள்ளது, இது மொத்த நோய்த்தொற்றுகளில் 1.25 […]Read More

covid19 Latest News

தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா ! 2000ஐ கடந்த வைரஸ் பாதிப்பு…

தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தினமும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 2,000-த்தைக் கடந்துள்ளது. தமிழகத்தில் 1.38 லட்சம் படுக்கைகள் கொரோனா நோயாளிகளுக்காக உள்ளன. இவற்றில் 56 ஆயிரத்து படுக்கைகள் மருத்துவமனைகளிலும் 79 ஆயிரம் படுக்கைகள் கொரோனா பராமரிப்பு மையங்களிலும் உள்ளன. தொற்று பரவல் குறைவாக இருந்தபோது பராமரிப்பு மையங்கள் மூடப்பட்டிருந்தன. எனவே கொரோனா நோயாளிகள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். ஆனால் தற்போது பரவல் அதிகமாகி வருகிறது. எனவே […]Read More

covid19

தமிழ்நாடு முழுவதும் ஏப்ரல் 1ம் தேதி தடுப்பூசி!

தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர். ராதாகிருஷ்ணன் கூறியதாவது:- தமிழ்நாட்டில் கொரோனா பரவுவது படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வந்தாலும் பொது மக்களின் ஒத்துழைப்பு இன்னும் தேவைப்படுகிறது. கொரோனா பன் மடங்கு உயராமல் தடுக்க பொதுமக்கள் இந்த காலகட்டத்தில்தான் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.முககவசம் அணியாமல் பாதுகாப்பற்ற முறையில் நடந்து கொள்ளும் போது தான் பலருக்கு இது பரவி விடுகிறது. எனவே இது பரவாமல் தடுக்க தடுப்பூசி போடுவது மிகவும் அவசியம். அதேபோல் […]Read More

covid19

தமிழகத்தில் ஒரே நாளில் 1437 பேருக்கு கொரோனா தொற்று..

தமிழகத்தில் கடந்த மார்ச் 1 ஆம் தேதி கொரோனா வைரஸ் தொற்று படிப்படியாக உயர்ந்து வருகிறது. தமிழக சுகாதாரத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: – தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1636 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 633 பேருக்கும், செங்கல்பட்டில் 178 பேருக்கும், கோவையில் 133 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் 8,71,440 பேருக்கு கொரேனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா சிகிச்சை […]Read More

Latest News News Tamilnadu

“கொரோனா பரவல் தடுப்பு பணி” மருத்துவ நிபுணர்களுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை!

தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்தவண்ணம் உள்ளது. இதனால் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அரசு அறிவுறுத்தி உள்ளது.தமிழகத்தில் நேற்று 1385 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 496 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கடந்த 4 நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு 1000க்கும் மேல் பதிவாகி வருகிறது.சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சீபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் முந்தைய வாரத்தோடு ஒப்பிடும்போது கடந்த வாரம் […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !