Tags : Corona News

cinema Latest News Tamil cinema

‘ விவேக்கின் மறைவு பெரும் இழப்பு’ கமல்ஹாசன்!

பிரபல நகைச்சுவை நடிகர் மற்றும் நடிகர் விவேக் அவர் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அதிகாலை காலமானார். மாரடைப்பால் பாதிக்கப்பட்ட அவர் நேற்று மாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இன்று அதிகாலையில் மூச்சு விட்டார். உலகநாயகர் கமல்ஹாசன் மாதவனில் ஒரு கேமியோவில் நடித்தவர் மற்றும் விவேக் நடித்த ‘பார்தலே பரவாசம்’ மறைந்த நகைச்சுவை நடிகரைப் பாராட்டும் வார்த்தைகளைக் கொண்டிருந்தார். தனது இரங்கல் செய்தியை தனது சமூக வலைப்பின்னல் பக்கத்தின் மூலம் பகிர்ந்த கமல்ஹாசன் தமிழில் வெளியிட்டுள்ளார், இது மொழிபெயர்க்கப்பட்டுள்ளது, […]Read More

cinema Latest News Tamil cinema

சிரிப்பை நிறுத்திய ‘சின்ன கலைவாணர்’… விவேக் கடந்து வந்த பாதை!

தமிழ் திரைப்படத் துறையில் ‘சின்னக் கலைவாணர்’ என அழைக்கப்படும் விவேக், தமிழ் சினிமா உலகில் ஒரு புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் ஆவார்.நகைச்சுவையில் சமூக சீர்திருத்தக் கருத்துக்களை உட்படுத்தி, சினிமா ரசிகர்களை சிரிக்கவைத்ததோடு மட்டுமல்லாமல், சிந்திக்கவும் வைத்தவர். ‘பாளையத்து அம்மன்’, ‘லவ்லி’, ‘அள்ளித்தந்த வானம்’, ‘யூத்’, ‘காதல் சடுகுடு’, ‘விசில்’, ‘காதல் கிசு கிசு’, ‘பேரழகன்’, ‘சாமி’, ‘திருமலை’ போன்ற திரைப்படங்கள் நகைச்சுவைக் கலந்த சிந்தனைக்கு எடுத்துக்காட்டாகும். தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் திரைப்படத்துறை வரலாற்றிலேயே, நகைச்சுவை வாயிலாக சமூகத்திற்கு […]Read More

cinema Latest News Tamil cinema

நடிகர் விவேக் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

நேற்று காலை 11 மணியளவில் மாரடைப்பு காரணமாக சென்னை வடபழனியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் விவேக் இன்று காலை உயிரிழந்தார். அவருக்கு வயது 59. நேற்று முந்தினம் அவர் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டார். அதோடு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனுடன் சேர்ந்து கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வையும் செய்தார். இந்நிலையில் அவருக்கு நேற்று மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. பலரும் தடுப்பூசி காரணமாக தான் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என கூறிய நிலையில், மருத்துவமனை தரப்பில் தடுப்பூசியால் மாரடைப்பு நிகழவில்லை என்று […]Read More

covid19 Latest News politics

கொரோனா பரவலை தடுக்க மேலும் கட்டுப்பாடுகள் – தமிழகத்தில் தலைமை செயலாளர் இன்று

சென்னை, கோவை, செங்கல்பட்டு, திருப்பூர் உள்ளிட்ட ஒருசில மாவட்டங்களில் மட்டுமே பாதிப்பு இருந்து வந்தநிலையில் இந்த மாதம் பெரும்பாலான மாவட்டங்களில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.கொரோனா 2-வது அலையை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தடுப்பூசி மற்றும் சமூக பாதுகாப்பு குறித்து விழிப் புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. ஆனாலும் தொற்று பாதிப்பு அதிகரித்துக் கொண்டே போகிறது. இந்தநிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த தளர்வுகளுடன் மேலும் பல கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டன. இதைத்தொடர்ந்து சுகாதார தடுப்பு நடவடிக்கைகளும் அதிகரிக்கப்பட்டன. பொது இடங்களில் […]Read More

covid19 Latest News

இந்தியாவில் புதிய 126,789 பேருக்கு தொற்று!

கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் இரண்டாவது எழுச்சியைக் கட்டுப்படுத்த நாட்டின் பெரும்பகுதி போராடி வரும் நிலையில், இந்தியாவில் செயலில் உள்ள கோவிட் -19 வழக்குகளின் எண்ணிக்கை 9,10,319 ஆக உள்ளது. தொடர்ச்சியாக 29 வது நாளாக தொடர்ச்சியான அதிகரிப்பு பதிவுசெய்துள்ள நிலையில்,செயலில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 9,10,319 ஆக உயர்ந்துள்ளது. பிப்ரவரி 12 ஆம் தேதி நாட்டில் செயலில் உள்ள கோவிட் -19 கேசலோட் 1,35,926 ஆக மிகக் குறைந்த அளவில் பதிவாகியுள்ளது, இது மொத்த நோய்த்தொற்றுகளில் 1.25 […]Read More

covid19 Latest News

தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா ! 2000ஐ கடந்த வைரஸ் பாதிப்பு…

தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தினமும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 2,000-த்தைக் கடந்துள்ளது. தமிழகத்தில் 1.38 லட்சம் படுக்கைகள் கொரோனா நோயாளிகளுக்காக உள்ளன. இவற்றில் 56 ஆயிரத்து படுக்கைகள் மருத்துவமனைகளிலும் 79 ஆயிரம் படுக்கைகள் கொரோனா பராமரிப்பு மையங்களிலும் உள்ளன. தொற்று பரவல் குறைவாக இருந்தபோது பராமரிப்பு மையங்கள் மூடப்பட்டிருந்தன. எனவே கொரோனா நோயாளிகள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். ஆனால் தற்போது பரவல் அதிகமாகி வருகிறது. எனவே […]Read More

covid19

தமிழகத்தில் ஒரே நாளில் 1437 பேருக்கு கொரோனா தொற்று..

தமிழகத்தில் கடந்த மார்ச் 1 ஆம் தேதி கொரோனா வைரஸ் தொற்று படிப்படியாக உயர்ந்து வருகிறது. தமிழக சுகாதாரத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: – தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1636 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 633 பேருக்கும், செங்கல்பட்டில் 178 பேருக்கும், கோவையில் 133 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் 8,71,440 பேருக்கு கொரேனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா சிகிச்சை […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !