விறுவிறுப்பாக படமாகும் ‘#புஷ்பா 2’!! செகன்ட் லுக்கை வெளியிட்ட படக்குழு!!
நாடு முழுவதும் கோடைவெயில் வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. வட இந்திய மாநிலங்களில் வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருக்கும் என்று இந்திய வானிலை மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுத்திருந்தது. இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பிறப்பதற்கு முன்பே வெயில் கொளுத்தி வருகிறது. நேற்று தலைநகர் டெல்லியில் சப்தர்ஜங் பகுதியில் உள்ள இந்திய வானிலை ஆராய்ச்சி மையம், வெயில் அளவை வெளியிட்டது. அது அதிர்ச்சி அளிக்கும் வகையில் அமைந்திருந்தது. இதுகுறித்து இந்திய வானிலை ஆராய்ச்சி மைய மண்டல […]Read More