Tags : #celebrities news#new project#gautham menon#sivakarthikeyan#inandoutcinema#cineman
சிவகார்த்திகேயன், ‘டான்’ படத்தை தொடர்ந்து பிரபல தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கும் ‘ப்ரின்ஸ்’ படத்தில் நடித்து வருகிறார். கதாநாயகியாக உக்ரைன் நாட்டு நடிகை மரியா ரியாபோஷாப்கா நடிக்கிறார். சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இப்படத்தை ‘ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ்’ நிறுவனத்துடன் இணைந்து ‘சுரேஷ் புரொடக்ஷன்’ நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் மற்றும் செகண்ட் லுக் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகியது. இப்படம் ஆகஸ்ட் […]Read More
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘டாக்டர்’ மற்றும் ‘டான்’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. கலவையான விமர்சனங்களை பெற்றாலும் மக்கள் மத்தியில் இந்த இரண்டு திரைப்படங்களும் பெரும் வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ‘பிரின்ஸ்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். தமன் இசையமைக்கும் இப்படத்திற்கு மனோஷ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தில் உக்ரைன் நடிகை மரியா, சத்யராஜ் ஆகியோர் முக்கிய […]Read More
பாய்ஸ், செல்லமே, காதல், வெயில், ஸ்பைடர் உள்ளிட்ட பல படங்களில் நடித்து தனக்கான இடத்தை தமிழ் சினிமாவில் பதித்தவர் நடிகர் பரத். இவரின் யதார்த்தமான நடிப்பின் மூலம் அனைவரையும் கவர்ந்தார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான நடுவண் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று 12வது தாதா சாகேப் பால்கே திரைப்பட விழா 2022-ல் தேர்வானது. தற்போது எம்.சக்திவேல் இயக்கத்தில் பரத் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் “மிரள்”. இப்படத்தில் வாணி போஜன், கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோர் முக்கிய காதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். […]Read More
தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமான எஸ்.ஜே சூர்யா தற்போது நடிப்பில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். விஷால் நடிப்பில் உருவாகி வரும் ‘மார்க் ஆண்டனி’ படத்தில் வில்லனாகவும், வெங்கட் ராகவன் இயக்கும் ‘கடமையை செய்’ படத்தில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். இதனிடையே ராதாமோகன் இயக்கும் ‘பொம்மை’ படத்தில் நடிக்கிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். மருது பாண்டியன் உள்ளிட்ட மூன்று பேர் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்நிலையில் ‘பொம்மை’ படத்தின் ட்ரைலர் […]Read More
‘டாக்டர்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு சிவகார்த்திகேயன் அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நடித்த படம் டான். இப்படத்தில் கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடிக்க, எஸ்.ஜே சூர்யா, சமுத்திரக்கனி, சூரி, பால சரவணன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. குறிப்பாக இளைஞர்கள் இப்படத்தை திரையரங்குகளில் கொண்டாடி வருகின்றனர். சமீபத்தில் இப்படத்தை பார்த்த ரஜினிகாந்த் சிவகார்த்திகேயனை போனில் அழைத்துப் பாராட்டியுள்ளார். இந்நிலையில், சிவகார்த்திகேயன் நடிகர் ரஜினிகாந்த்தை […]Read More
விஷ்ணு விஷால், மியா ஜார்ஜ், கருணாகரன் நடிப்பில், டைம் மிஷின் கதைக்களத்தில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘இன்று நேற்று நாளை’. அறிமுக இயக்குநர் ஆர்.ரவிக்குமார் இந்தப் படத்தை மிக அற்புதமாக இயக்கி இருந்தார். தமிழில் முதன்முறையாக டைம் மிஷின் வைத்து வந்தப் படம் என்பதால் ரசிகர்களிடேயே நல்ல வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து இயக்குநர் ஆர்.ரவிக்குமார், தனது அடுத்த படத்தையும் சயின்ஸ் பிக்ஷன் கதையம்சம் கொண்டதாக மிக நீண்ட காலமாக இயக்கி வருகிறார். அயலான்’ என்று […]Read More
சிவகார்த்திகேயன் நடித்த டான் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் நல்ல தொடக்கத்தை பெற்றது, அது ரூ. முதல் நாளில் சுமார் 9.50 கோடி வசூலித்துள்ளது. இதில் ரூ. தமிழ்நாட்டிலிருந்து சுமார் 8 கோடிகள் 520 க்கும் மேற்பட்ட இடங்களில் விளையாடுகின்றன, இது சிவா நடித்த 2018 ஆம் ஆண்டு வெளியான சீமராஜாவுக்குப் பிறகு இரண்டாவது அதிக தொடக்க நாள் எண்ணிக்கையாகும். டானின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் பீஸ்ட், வலிமை மற்றும் RRR க்கு அடுத்தபடியாக இந்த வருடத்தில் தமிழ்நாட்டில் நான்காவது அதிகபட்ச வசூல் ஆகும். சிவாவின் […]Read More
சிவகார்த்திகேயன் தனது 37வது பிறந்தநாளான பிப்ரவரி 17 அன்று தனது அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்களுக்கு நன்றி மற்றும் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் ஒரு அறிக்கையைப் பகிர்ந்துள்ளார். அவர்களை மகிழ்விக்கும் படங்களில் நடிக்க வேண்டும். பிறந்தநாள் கொண்டாட்டங்களுக்குப் பிந்தைய அவரது இதயப்பூர்வமான குறிப்பு தற்போது இதயங்களை வென்று வருகிறது. சிவார்த்திகேயன் ஒரு இதயப்பூர்வமான அறிக்கையைப் பகிர்ந்துள்ளார், நன்றி, உங்கள் அனைவரையும் நேசிக்கிறேன். . மேலும், தங்கள் அன்பைப் பொழிந்த அனைத்து நட்சத்திரங்களின் ரசிகர்களுக்கும் நன்றி. இறுதியாக, எனது […]Read More
கொரோனா இரண்டாம் அலை அச்சத்தால் நிறுத்தி வைக்கப்பட்ட சிவகார்த்திகேயனின் ‘டான்’ படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பாக சென்னையில் துவங்கியது. ஏற்கனவே கடந்த பிப்ரவரி மாதம் ‘டான்’ படத்திற்கான பூஜை போடப்பட்டு, முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்தது. அதனை தொடர்ந்து இறுதிக்கட்ட படப்பிடிப்பு அண்மையில் விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்தப்படத்தை அட்லீயிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய சிபிச்சக்கரவர்த்தி இயக்குகிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சூரி ஆகிய இருவரும் கல்லூரி மாணவர்களாக நடிக்கின்றனர். பிரியங்கா அருள்மோகன் நாயகியாக நடிக்கும் இந்த […]Read More