Tags : Bus

Latest News News politics Tamilnadu

அரசுப்பேருந்தில் திடீரென ஏறி விசிட் அடித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் !சந்தோஷத்தில் பயணிகள்!!

தமிழகத்தில் இன்றைய தினம் மெகா தடுப்பூசி முகாம் 6வது நாளாக நடைபெற்று வருகிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் துரைப்பாக்கம் கண்ணகி நகரில் 5 இடங்களில் நடந்த சிறப்பு முகாமினை ஆய்வு செய்தார்.அப்போது தியாகராயா நகரில் இருந்து கண்ணகி நகருக்கு மாநகர பஸ் ஒன்று வந்தது. அந்த பஸ்சில் மு.க.ஸ்டாலின் ஏறி அதில் பயணம் செய்த பெண்களிடம் இலவச பயணம் குறித்து விசாரித்தார்.அரசு வழங்கும் இலவச பயணம் வசதியாக இருக்கிறதா? குறிப்பிட்ட நேரத்திற்கு பஸ் வருகிறதா? இருக்கைகள் வசதியாக உள்ளதா? […]Read More

Latest News News

சென்னையில் மெட்ரோ ரெயில் மற்றும் அரசு பஸ் சேவை தொடங்கியது!

ஊரடங்கு 21-ந் தேதி (இன்று) காலை 6 மணிக்கு முடிவுக்கு வரும் நிலையில், கடந்த 19-ந் தேதி மருத்துவ வல்லுனர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட ஆலோசனை கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துகளின் அடிப்படையில், தமிழகத்தில் ஊரடங்கை மேலும் ஒரு வாரம் நீட்டித்துள்ள அரசு பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர் உள்ளிட்ட 23 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளை அறிவித்துள்ளது. கரூர் உள்பட 11 மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் தொடருகிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில், […]Read More

Latest News News Tamilnadu

சென்னையில் 200 மாநகரப் பேருந்துகள் இயக்கம்!

சென்னையில் அத்தியாவசிய, அவசரப் பணிகளுக்காக 200 மாநகரப் பேருந்துகள் இயக்கப்படும் என்று சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழகத்தில் கரோனா வைரஸ் நோய்த் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தமிழக முதலமைச்சர் உத்தரவின் பேரில், போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், அத்தியாவசிய மற்றும் அவசரப் பணிகளுக்கு அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளை இயக்கிட போக்குவரத்துத்துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜ கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார். பொதுமக்களின் நலன் கருதி, இரண்டு […]Read More

Latest News News Tamilnadu

“இன்றும், நாளையும் 24 மணி நேரமும் பேருந்துகள் இயக்கப்படும்” – போக்குவரத்துத்துறை தகவல்!

தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், தமிழகத்தில் மே 10ஆம் தேதி முதல் மே 24ஆம் தேதி வரை 15 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த நிலையில், தமிழக போக்குவரத்துத்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “இன்றும் நாளையும் 24 மணி நேரமும் பேருந்துகள் இயக்கப்படும். பயணிகளின் தேவைக்கேற்ப சிறப்புப் பேருந்துகளும் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு பேருந்து நிலையத்திலும் ஏற்படுகள் செய்யப்பட்டுள்ளன” எனத் […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !