Tags : ADMK

Latest News politics

‘தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் போது தெரியும்’ -கமல் குறித்து கௌதமி!

தமிழ் சினிமாவின் மூத்த நடிகை கௌதமியை நட்சத்திர பிரச்சாரகராக தேசிய ஆளும் கட்சி பாஜக தேர்வு செய்துள்ளது, இது தமிழக பொதுத் தேர்தலில் பெரிய வெற்றியைப் பெறும் நோக்கில் உள்ளது. அவர் ராஜபாலயத்தில் இருந்து போட்டியிடுவார் என்று நம்பினார், ஆனால் அந்த இடத்தை ஏ.டி.எம்.கே எடுத்ததால், தனது கட்சிக்காக பிரச்சாரம் செய்வதற்கு தன்னை கட்டுப்படுத்த முடிவு செய்தார். கௌதமி சில ஆண்டுகளுக்கு முன்பு பிளவுபடுவதற்கு முன்பு கமல்ஹாசனுடன் கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் வாழ்ந்தார் என்பது அனைவரும் அறிந்த […]Read More

Latest News politics

சென்னையில் இன்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் !

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரண்டாம்கட்ட பிரசாரத்தை சென்னையில் இன்று மாலையிலும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொள்கிறார். தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி ஒரேகட்டமாகச் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இதில் போட்டியிட விருப்பம் உள்ளவர்களிடம் கடந்த 12ஆம் தேதி முதல் வேட்பு மனுக்கள் பெறப்படுகிறது.இந்தத் தேர்தலில் பாமக, பாஜக, தமாக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து அதிமுக போட்டியிடுகிறது. அதேபோல மறுபுறம் காங்கிரஸ், இடதுசாரிகள், மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகளுடன் திமுக களமிறங்குகிறது. இதில் அதிமுக […]Read More

politics

சென்னையில் தபால் வாக்கு பெறும் பணி தொடங்கியது!

தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கொரோனா பாதித்தவர்கள் தபால் மூலம் வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.தபால் வாக்கு அளிப்பதற்காக விண்ணப்பித்தவர்களுக்கு வாக்குச் சீட்டுகளை வழங்கும் பணி நேற்று நடைபெற்றது. இதையடுத்து இன்று முதல் சென்னையில் தபால் வாக்கு பெறும் பணி தொடங்கியுள்ளது. அதன்படி 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோர் வீடுகளுக்கே சென்று […]Read More

politics

போயஸ்கார்டனில் சசிகலா…!

சசிகலா நீண்ட நாட்களுக்குப் பிறகு போயஸ்கார்டன் சென்று அங்குள்ள விநாயகரையும், சிவபெருமானையும் தரிசனம் செய்துள்ளார். வேதா நிலையத்தின் வாசல் அருகே சசிகலாவின் கார் சென்ற போது பழைய நினைவுகள் கண் முன் வந்து சென்றுள்ளது. ஜெயலலிதா உயிரோடு இருந்தவரைக்கும் சசிகலாவிற்கு வேதா நிலையம்தான் இருப்பிடம். ஜெயலலிதா மறைந்த பிறகும் தனியாக வேதா நிலையத்தில் வாழ்ந்து வந்த சசிகலாவை அவரது உறவினர்கள் அரசியல் பிரமுகர்கள் வந்து சந்தித்து சென்றனர்.அதிமுக பொதுச்செயலாளராக அறிவித்துக்கொண்ட சசிகலா முதல்வராகவும் ஆசைப்பட்டார். ஜெயலலிதாவை அம்மா […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !