சூர்யா பட நடிகையா இது? பட்டனை கழட்டிவிட்டு உச்சகட்ட கவர்ச்சி போட்டோ ஷூட்!!

9 படங்கள் 9 உணர்வுகள் ஒரு பெருங்கொண்டாட்டம் என நவரசா வெளியாகி உள்ளது.
மணிரத்தினம் எழுதிய இந்த கதையை பிஜாய் நம்பியார் எவ்வளவு மெனக்கெட்டு எடுக்க முடியுமோ அவ்வளவு தூரம் மெனக்கெட்டு ஒரு அற்புத படைப்பாக 30 நிமிடத்திற்குள் அழுத்தமான ஒரு கதையை சொல்லி உள்ளார்
கடந்த வாரம் வெளியான இந்த திரைப்படத்தில், சூர்யா நடித்த ‘கிடார் கம்பியின் மேல நின்று’ பாடத்தில் நாயகியாக நடித்திருந்த பிரயாகா மார்ட்டின் தற்போது கவர்ச்சியில் எல்லை மீறும் கவர்ச்சியில் அதகளம் செய்த புகைப்படம் இதோ…
