இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 7 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றியை ருசித்து தொடரையும் கைப்பற்றியது. புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேஷன் மைதானத்தில் நடந்த மூன்றாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட்டிங்கை தேர்வு விளையாடிய இந்திய அணி 48.2 ஓவரில் 329 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பின்னர் 330 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 50 ஓவரில் 9 […]Read More
Feature post
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரண்டாம்கட்ட பிரசாரத்தை சென்னையில் இன்று மாலையிலும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொள்கிறார். தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி ஒரேகட்டமாகச் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இதில் போட்டியிட விருப்பம் உள்ளவர்களிடம் கடந்த 12ஆம் தேதி முதல் வேட்பு மனுக்கள் பெறப்படுகிறது.இந்தத் தேர்தலில் பாமக, பாஜக, தமாக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து அதிமுக போட்டியிடுகிறது. அதேபோல மறுபுறம் காங்கிரஸ், இடதுசாரிகள், மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகளுடன் திமுக களமிறங்குகிறது. இதில் அதிமுக […]Read More
ஆர்யா கதாநாயகனாக நடிக்கும் பா ரஞ்சித்தின் லட்சிய குத்துச்சண்டை சாகா ‘சர்பட்ட பரம்பரை’ முடிந்துவிட்டது, விரைவில் வெளியிட தயாராக உள்ளது. நீலம் புரொடக்ஷன்ஸ் இப்போது இணையத்தில் உடனடியாக ட்ரெண்டிங்கைத் தொடங்கியுள்ள கதையின் கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தும் ஒரு அற்புதமான புதிய வீடியோவை வெளியிட்டுள்ளது. இரண்டு வட வடசென்னை குத்துச்சண்டை அணிகளான ‘சர்பட்டா பரம்பரை’ மற்றும் ‘இடியப்பம் பரம்பரை’ ஆகியவற்றுக்கு இடையேயான போட்டியைச் சுற்றியுள்ள கதையை ‘சர்பட்டா பரம்பரை’ எழுத்து அறிமுகம் வீடியோ தெரிவிக்கிறது. கதாநாயகன் அணியின் கபிலனாக ஆர்யா […]Read More
பங்குனி மாதம் வரும் பௌர்ணமியில் நம்முடைய குலதெய்வத்தினை வணங்குவது நமது மரபு. நம் வேண்டுதல்களை குலதெய்வம் நிறைவேற்றித் தரும். குலத்தைக் காக்கும். சகல ஐஸ்வர்யங்களுடன் நம்மை வாழவைக்கும்.28ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, பங்குனி உத்திரம். இந்த நன்னாளில் குலதெய்வ வழிபாடு மேற்கொள்வோம். குலதெய்வ வழிபாடு என்பது அவரவர்களுடைய முன்னோர்கள் பல தலைமுறைகளாய் வழிபட்டு வந்த தெய்வமாகும். குலதெய்வம் பெரும்பாலும் சிறு தெய்வமாகவேத் திகழும் என்பது ஐதீகம். ஆனால் அதன் சக்தியை அளவிடமுடியாது.சிறு தெய்வம் என்று அலட்சியப்படுத்தக்கூடாது. குலதெய்வங்கள், கர்மவினைகளை […]Read More
மார்ச் 27 அன்று நடிகர் ராம் சரனின் பிறந்தநாளுக்கு ஒரு நாள் முன்னதாக, ஆர்.ஆர்.ஆர் குழு மேக்னம் ஓபஸ் திட்டத்திலிருந்து நடிகரின் முதல் தோற்றத்தை வெளியிட்டது. இந்த கற்பனை படத்தில் ராம் சரண் அல்லூரி சீதாராம ராஜு வேடத்தில் நடிக்கிறார். நடிகரின் போஸ்டரில் பகிர்ந்த இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமலி ட்வீட் செய்ததாவது: “தைரியம், மரியாதை மற்றும் ஒருமைப்பாட்டின் நாயகன். எனது # அல்லூரிசிதராமராஜுவை உங்கள் அனைவருக்கும் வழங்குகிறேன்” என்று கூறினார். ராம் சரணும் இந்த தோற்றம் குறித்து ட்வீட் […]Read More
Search
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே இலவசமாக சப்ஸ்கிரைப் செய்யவும்
Recent Posts
- ‘#மாவீரன்’ டப்பிங் பணிகளை தொடங்கிய சிவகார்த்திகேயன்!!
- ஆரவாரம் செய்த ரசிகர்களால் கோபித்துக் கொண்டு சென்ற நடிகர் ஆர்யா!
- ஆர்யா வெளியிடும் சுனைனா நடிக்கும் #ரெஜினா பட டீசர்!
- ஸ்டைலா கெத்தா ஒரு வாக்.. இணையத்தை கலக்கும் தனுஷின் லேட்டஸ்ட் போட்டோ !!
- டிரைலர் வெளியிட்டு விழாவில் ரசிகர்களுக்காக ஏ.ஆர்.ரகுமானின் லைவ் கான்சர்ட்!!